sign in Account
x
x
Search
x

விற்பனையகம்

கேரள முறை பரிகாரம்

கேரள புரோகிதர்கள் தர்ப்பணம் செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். அவர்கள் ஆத்மாக்களுடன் பேசும் திறமை பெற்றவர்கள். தர்ப்பணம் மூலம் இறந்த ஆத்மாக்கள் திருப்தி அடைந்து முக்தி அடைந்து விட்டார்களா என்பதை அவர்கள் இதன் மூலம் உறுதிப்படுத்துவார்கள். இந்த சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு அவர்கள் ஆன்மாக்களுடனான உரையாடலை உங்களுக்கு வழங்குவார்கள். மேலும் உங்களுக்கு அவர்கள் கூறிய தவல்களை வழங்குவார்கள். அமாவசை அன்று நடத்தபடும் தர்ப்பணம் சிறப்பு வாய்ந்தது.
இந்தத் துறையில் தற்போது தயாரிப்புகள் இல்லை
We use cookies to optimise your experience on our website and to personalize the content. By continuing to use the site, you agree to our use of cookies. Learn More.
Accept