Rama Navami 2023: Invoke Rama through our 110 Birthday Powertime Rituals for Victory, Protection, Prosperity & Goal Achievement Join Now
ஆஸ்ட்ரோவேட் விசேஷங்கள்
x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.

ஆஸ்ட்ரோவேட் விசேஷங்கள்

உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான தீர்வை வேத ஜோதிட சேவை மூலம் ஆஸ்ட்ரோ வேட் உங்களுக்கு வழங்குகின்றது. எங்களின் பல்வேறு சேவைகள் உங்கள் வாழ்வை மதிப்பிடவும் புரிந்து கொள்ளவும் உதவும். உங்களுக்கு எளிய பரிகாரங்கள் மூலம் தேவைப்படும் உதவிகளை செய்து உங்கள் எதிர்காலத்தை வழ்மக்குகின்றது. எங்களது சிறப்பு ஜோதிட சேவையில் பங்கு கொள்வதன் மூலம் வெற்றியின் வழியில் பயணம் மேற்கொள்ளுங்கள்.

பசுவிற்கு உணவளிக்கும் நிகழ்ச்சி : தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுதல்

பசுக்கள் மிகவும் புனிதமான விலங்குகளாக கருதப்படுகின்றன. வைதீக நூல்களின்படி, அனைத்துத் தேவாதி தேவர்களும் ஒரு பசுவில் வாசம் செய்கிறார்கள். எனவே பசுவிற்கு உணவளிக்கும் இந்தப் புனித செயல், அனைத்துக் கடவுள்களுக்கும் உணவளிப்பதற்குச் சமம் ஆகும். பசுவிற்கு உணவளிப்பது மிகவும் புனிதமானது என்று வேத நூல்கள் கூறுகிறது. மேலும் சகல சௌபாக்கியங்களையும், செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியையும் பெறுவதற்கு செய்யக்கூடிய புனிதமான செயல்களுள் இது மிகச்சிறப்பானதாகும்.

Read more

கர்மாவினால் ஏற்படும் துன்பங்களுக்கு உடனடி முற்றுப்புள்ளி வையுங்கள்.

கர்மா என்பது நாம் எப்பொழுது எங்கு சென்றாலும் நம்மைப் பின்தொடரும் ஊழ்வினை சக்தியாகும். இது நல்வினை மற்றும் தீவினை இரண்டும் கலந்தது ஆகும். தொடர்ச்சியானதாக மற்றும் பரவலாக இருந்தாலும், அது சரியான ஆன்மீக தொழில்நுட்பத்தின் மூலம் திறம்பட நீக்கப்படக் கூடியது.

Read more

திருச்செந்தூர் முருகன்

நமது உடலில் பல்வேறு வகையான கெட்ட கர்மாக்கள் இடம் பெற்றுள்ளன. வேலைக்கான கர்மா, வியாபாரத்திற்கான கர்மா, கடன்களுக்கான கர்மா, உறவுக்கான கர்மா, ஏழ்மை மற்றும் பரம ஏழ்மை என கர்மாக்கள் இடம் பெற்றுள்ளன. அவரவர் திறமைக்கேற்ப எவ்வளவோ முயற்சி செய்தும் பலனேதும் இருப்பதில்லை. நாம் விளிம்பு வரை தள்ளப்படுகிறோம்.

Read more

உங்களுக்கான சிறப்பு பிறந்த நாள் விழா தொகுப்பு

வாழ்க்கை என்பது கடந்த கால கர்ம வினைகளின் வெளிப்பாடு ஆகும். உங்கள் வெற்றியோ தோல்வியோ நிகழ்கால செயல்களின் பிரதிபலிப்பு அல்ல. ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் தன்னுடைய கர்ம வினைகளை எதிர்கொள்கிறார்கள்.

Read more