வாழ்க்கை என்பது கடந்த கால கர்ம வினைகளின் வெளிப்பாடு ஆகும். உங்கள் வெற்றியோ தோல்வியோ நிகழ்கால செயல்களின் பிரதிபலிப்பு அல்ல. ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் தன்னுடைய கர்ம வினைகளை எதிர்கொள்கிறார்கள்.
கர்மா என்பது நாம் செய்யும் செயல் ஆகும். நாம் எந்த செயலை செய்தாலும் அதற்கு பதில் வினை உண்டு. நீங்கள் ஒரு செயலைச் செய்யும் போது அதன் காரணமாக சாதக மற்றும் பாதகமான தாக்கங்கள் ஏற்படும். அது தான் உங்கள் எதிர் கால வாழ்விற்கு வித்தாக அமையும் அதனால் தான் நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அதன் விளைவை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.
“கர்மா என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் இயங்கிக் கொண்டிருக்கும் சக்தி வாய்ந்த ஆற்றல். அவை உங்களுள் காணப்படும் திறன் மற்றும் சக்திக்கு அப்பால் செயல்பட்டு உங்கள் கர்மா மற்றும் மாயையை மாற்றி எழுதும்.”
~ டாக்டர் பிள்ளை
சில தெய்வீக நுட்பத்தின் மூலம் உங்கள் பிறந்த நாளில் உங்கள் கர்ம வினைகளை அகற்றுங்கள். நீங்கள் எங்களுக்கு விசேஷமானவர்கள். உங்கள் பிறந்த நாளில் உங்களின் மகிழ்ச்சியை விரும்புகிறோம். சில்வர், கோல்ட், பிளாட்டினம் பிறந்த நாள் தொகுப்புகளை உங்களுக்கு 40% தள்ளுபடியில் வழங்குகிறோம்.
லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் நீங்கள் சிறந்து விளங்க, பிறந்த நாள் வைபவ தொகுப்பு உங்களுக்கு ஆசியை பெற்றுத் தரும்.
பிறந்த நாள் சேவை – சில்வர்
பிறந்த நாள் சேவை – கோல்ட்
உங்கள் பிறந்த நாள் விழாவிற்கு நாங்கள் ஏற்பாடுகளை செய்ய வேண்டிய காரணத்தால் தயவு செய்து 2 நாட்களுக்கு முன் கூட்டியே ஆர்டர் செய்யவும். கடைசி நேர கோரிக்கைகளை நாங்கள் எதிர் வரும் பிறந்த நாளில் நடத்த ஏற்பாடு செய்வோம்.
அனைத்து கிரகங்களுக்கும் செய்யும் வழிபாட்டின் மூலம், இணக்கமான மற்றும் சாதகமான சூழ்நிலையில் கிரகங்கள் இருக்கும் போது அவைகளின் ஆசிகளை பெற்று வாழ்வில் மேன்மை அடையலாம்.சூரியன் உங்கள் ஆன்மாவைக் குறிக்கும். சந்திரன் உங்கள் மனதை குறிக்கும், செவ்வாய் உங்கள் வலிமையைக் குறிக்கும், வியாழன் உங்கள் அறிவைக் குறிக்கும், சுக்கிரன் மகிழ்ச்சியை குறிக்கும், ராகு உங்கள் அகந்தையைக் குறிக்கும், சனி உங்கள் துன்பத்தை குறிக்கும்.
உங்கள் பிறந்த நாளன்று நவகிரக ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமை – மகிழ்ச்சி துக்கம் ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் இந்த ஒன்பது கிரகங்களே ஆகும். இந்த ஹோமத்தை நடத்துவதனால் உங்கள் மனதில் அமைதியும் வாழ்வில் வெற்றியும் கிடைக்கும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை விரும்புவோருக்கும் இந்த ஹோமம் உதவியாக இருக்கும்.
எனக்கு கிடைப்பது என்ன?
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : அனைத்து பூஜை மற்றும் இதர சடங்குகள் முடிந்து 2-4 வாரங்களுக்குப் பிறகு பிரசாதங்கள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்படும்.
பிறந்த நாள் சில்வர் சேவையில் பங்கு கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த சிறப்பு நாளில் நாங்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறோம். உங்கள் பிறந்த நாள் என்பது இயல்பிலேயே உங்களுக்கு வாழ்த்துக்களை பெற்றுத் தரும் சக்திவாய்ந்த நாளாதலால், வரும் ஆண்டில் உங்கள் ஆரோக்கியம், வளம், மகிழ்ச்சி வேண்டி நாங்கள் ஆயுஷ் ஹோமம் நடத்தி தருகிறோம். லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் நீங்கள் சிறந்து விளங்க, பிறந்த நாள் சில்வர் சேவை உங்களுக்கு ஆசியை பெற்றுத் தரும்
எனக்கு கிடைப்பது என்ன?
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த வைபவம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்
பிறந்த நாள் கோல்ட் சேவையில் பங்கு கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த சிறப்பு நாளில் நாங்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறோம். உங்கள் பிறந்த நாள் என்பது இயல்பிலேயே உங்களுக்கு வாழ்த்துக்களை பெற்றுத் தரும் சக்திவாய்ந்த நாளாதலால், வரும் ஆண்டில் உங்கள் ஆரோக்கியம், வளம், மகிழ்ச்சி வேண்டி நாங்கள் ஆயுஷ் ஹோமம் நடத்தி தருகிறோம்.
லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் நீங்கள் சிறந்து விளங்க, சக்தி வாய்ந்த கூடுதல் சடங்குகள் உங்களுக்கு ஆசியையும் வெற்றியையும் பெற்றுத் தரும். ஏழைகள் மற்றும் தேவைபடுபவர்களுக்கு உணவு அளித்தல் போன்ற கருணை மிகுந்த செயல்கள் மூலமாகவும் கடவுளரின் அருளை எளிதாகப் பெறலாம். நீங்கள் ஏழைகளுக்கு உணவு அளிக்கும் போது உங்கள் ஆன்மா மேன்மை அடையும். நீங்கள் பிரசாதத்துடன் நட்சத்திர ஊதுபத்தியை பெறுவீர்கள்.
எனக்கு கிடைப்பது என்ன?
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து நட்சத்திர ஊதுபத்தி மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்த 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்
–>
வாழ்க்கை என்பது கடந்த கால கர்ம வினைகளின் வெளிப்பாடு ஆகும். உங்கள் வெற்றியோ தோல்வியோ நிகழ்கால செயல்களின் பிரதிபலிப்பு அல்ல. ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் தன்னுடைய கர்ம வினைகளை எதிர்கொள்கிறார்கள்.
கர்மா என்பது நாம் செய்யும் செயல் ஆகும். நாம் எந்த செயலை செய்தாலும் அதற்கு பதில் வினை உண்டு. நீங்கள் ஒரு செயலைச் செய்யும் போது அதன் காரணமாக சாதக மற்றும் பாதகமான தாக்கங்கள் ஏற்படும். அது தான் உங்கள் எதிர் கால வாழ்விற்கு வித்தாக அமையும் அதனால் தான் நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அதன் விளைவை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.
“கர்மா என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் இயங்கிக் கொண்டிருக்கும் சக்தி வாய்ந்த ஆற்றல். அவை உங்களுள் காணப்படும் திறன் மற்றும் சக்திக்கு அப்பால் செயல்பட்டு உங்கள் கர்மா மற்றும் மாயையை மாற்றி எழுதும்.”
~ டாக்டர் பிள்ளை
சில தெய்வீக நுட்பத்தின் மூலம் உங்கள் பிறந்த நாளில் உங்கள் கர்ம வினைகளை அகற்றுங்கள். நீங்கள் எங்களுக்கு விசேஷமானவர்கள். உங்கள் பிறந்த நாளில் உங்களின் மகிழ்ச்சியை விரும்புகிறோம். சில்வர், கோல்ட், பிளாட்டினம் பிறந்த நாள் தொகுப்புகளை உங்களுக்கு 40% தள்ளுபடியில் வழங்குகிறோம்.
லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் நீங்கள் சிறந்து விளங்க, பிறந்த நாள் வைபவ தொகுப்பு உங்களுக்கு ஆசியை பெற்றுத் தரும்.
உங்கள் பிறந்த நாள் விழாவிற்கு நாங்கள் ஏற்பாடுகளை செய்ய வேண்டிய காரணத்தால் தயவு செய்து 2 நாட்களுக்கு முன் கூட்டியே ஆர்டர் செய்யவும். கடைசி நேர கோரிக்கைகளை நாங்கள் எதிர் வரும் பிறந்த நாளில் நடத்த ஏற்பாடு செய்வோம்.
பிறந்த நாள் கோல்ட் சேவையில் பங்கு கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த சிறப்பு நாளில் நாங்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறோம். உங்கள் பிறந்த நாள் என்பது இயல்பிலேயே உங்களுக்கு வாழ்த்துக்களை பெற்றுத் தரும் சக்திவாய்ந்த நாளாதலால், வரும் ஆண்டில் உங்கள் ஆரோக்கியம், வளம், மகிழ்ச்சி வேண்டி நாங்கள் ஆயுஷ் ஹோமம் நடத்தி தருகிறோம்.
எனக்கு கிடைப்பது என்ன?
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து நட்சத்திர ஊதுபத்தி மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்த 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்
பிறந்த நாள் சில்வர் சேவையில் பங்கு கொள்ளுங்கள். வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த சிறப்பு நாளில் நாங்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறோம். உங்கள் பிறந்த நாள் என்பது இயல்பிலேயே உங்களுக்கு வாழ்த்துக்களை பெற்றுத் தரும் சக்திவாய்ந்த நாளாதலால், வரும் ஆண்டில் உங்கள் ஆரோக்கியம், வளம், மகிழ்ச்சி வேண்டி நாங்கள் ஆயுஷ் ஹோமம் நடத்தி தருகிறோம். லௌகீக மற்றும் ஆன்மீக வாழ்க்கையில் நீங்கள் சிறந்து விளங்க, பிறந்த நாள் சில்வர் சேவை உங்களுக்கு ஆசியை பெற்றுத் தரும்
எனக்கு கிடைப்பது என்ன?
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம் நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்
அனைத்து கிரகங்களுக்கும் செய்யும் வழிபாட்டின் மூலம், இணக்கமான மற்றும் சாதகமான சூழ்நிலையில் கிரகங்கள் இருக்கும் போது அவைகளின் ஆசிகளை பெற்று வாழ்வில் மேன்மை அடையலாம்.சூரியன் உங்கள் ஆன்மாவைக் குறிக்கும். சந்திரன் உங்கள் மனதை குறிக்கும், செவ்வாய் உங்கள் வலிமையைக் குறிக்கும், வியாழன் உங்கள் அறிவைக் குறிக்கும், சுக்கிரன் மகிழ்ச்சியை குறிக்கும், ராகு உங்கள் அகந்தையைக் குறிக்கும், சனி உங்கள் துன்பத்தை குறிக்கும்.
உங்கள் பிறந்த நாளன்று நவகிரக ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் நன்மை, தீமை – மகிழ்ச்சி துக்கம் ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் இந்த ஒன்பது கிரகங்களே ஆகும். இந்த ஹோமத்தை நடத்துவதனால் உங்கள் மனதில் அமைதியும் வாழ்வில் வெற்றியும் கிடைக்கும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை விரும்புவோருக்கும் இந்த ஹோமம் உதவியாக இருக்கும்.
எனக்கு கிடைப்பது என்ன?
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு :
பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்