ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595–1671) 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த மத மகான் ஆவார். நெறியையும் நிலைநாட்டிய மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதாகவும், இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டிருக்கின்றார் என்றும் அவரைப் பின்பற்றுவோர் நம்புகின்றனர். ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள என்ற இடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இவர் உயிருடன் சமாதி (ஜீவ சமாதி) நிலையை அடைந்தார்.
ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த புண்ணிய ஸ்தலம் மந்திராலயம் பெற செல்ல வேண்டிய மிக முக்கியமான ஆலயம் இது. அனைத்து தரப்பு மக்களும்இந்த அதிசய ஸ்தலமான மந்திராலயத்தை வணங்குவதற் அவருடைய தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெற செல்கிறார்கள். குருராகவேந்திரர் தம்மை நினைக்கும் மக்களுக்கு அவர்களின் துன்பத்திலும்
மகிழ்ச்சியிலும் ஆசி வழங்க தவறுவதில்லை.

இவர் ஸ்ரீ மூல ராமர் மற்றும் பஞ்ச முக ஆஞ்சநேயரின் . ஆண்டு முழுவதும் அனைத்து மதப் பிரிவின மற்றும் பக்தர்க அதிக எண்ணிக்கையில் இந்த இடத்தில் வருகிறார்கள் .ராகவேந்திர சுவாமிகள் பிறந்தது வியாழக்கிழமை. எனவே ஒவ்வொரு வியாழகிழமையும் பிருந்தாவனங்களில் விசேஷ பூஜைகளும் மங்களாரத்தியும் நடபக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், மந்திரா
985 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் குரு ராகவேந்திரரின் திரைப்படம் ஒளிபரப்பப்பட்ட பிறகு, தமிழ் பேசும் பலர் குரு ராகவேந்திரரின் முக்கியத்துவத்தை அறிந்து, அவரை தங்கள் சிறந்த ஆன்மீக குருவாக வணங்கத் தொடங்கினர். குரு ராகவேந்திரர் தனது தீவிர பக்தர்கள் சிலருக்கு கனவில் அறிவுறுத்தி, தனக்கு ஒரு பிருந்தாவனம் கட்டச் சொல்கிறார் என்றும் நம்பப்படுகிறது.
மாநிலத்தில் கரையில் அமைந்துள்ள இராகவேந்திர மடம் அமைந்துள்ளது.இராகவேந்திர மடம், உத்தராதி மடம் மற்றும் வியாசராஜ மடம் ஆகியவை துவைத வேதாந்தத்தின் மூன்று பிரதான மடங்களாகக் கருதப்படுகின்றன.பல நூற்றாண்டுகளாக துவைத வேதாந்தத்தின் கொள்கைநாளுக்கு நாள் குரு ராகவேந்திரரின் பிருந்தாவனங்கள் அதிகரித்து வருகின்றன, இன்னும் சில நூறு ஆண்டுகளில், குருவின் கூற்றுப்படி, இந்தியா முழுவதும் மொத்தம் 700 பிருந்தாவனங்கள் நிறுவப்படும்குரு ராகவேந்திரரின் பெரும்பாலான பிருந்தாவனங்கள் மிருதிகா பிருந்தாவனங்கள், இந்த வகையான பிருந்தாவனங்களை உருவாக்க மந்த்ராலயத்திலிருந்து புனித மணல் கொண்டு வரப்பட்டு பூமியில் வைக்கப்படும், புனித மணலுக்கு மேல் மிருத்திகா பிருந்தாவனங்கள் கட்டப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் அவர் சமாதி அடைந்த நாள் மந்த்ராலயத்திலும், இந்தியா முழுவதும் அமைந்துள்ள மற்ற அனைத்து ராகவேந்திர மடங்களிலும் மூன்று நாட்கள் ஆராதனையாக கொண்டாடப்படுகிறது.ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தில் ராகவேந்திர சுவாமிகளின் ஆராதனை விழா இதனை முன்னிட்டு ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அலங்காரம் நடைஇதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருராயரை தரிசனம் ஆராதனை நாட்களில், புனித குருவின் தரிசனத்தைப் பெறுவதற்காக இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் புனித மந்த்ராலயத்திற்கு வருவார்கள். அந்த மூன்று நாட்களும் குரு ராகவேந்திரருக்கு ஆராதனை வெகு விமரிசையாக நடைபெறும். அவருக்கு மலர் மாலை அணிவித்து, பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்படும்.
January 27, 2026
January 19, 2026
January 13, 2026
January 12, 2026