ஆலயத்தில் வழிபாடு நடக்கும் இந்த நேரத்தில் உங்கள் வாழ்வை சிறப்பாக மாற்ற அருள் புரியும் சனி பகவானை வேண்டி வழிபடுங்கள்
நேரலை, டிசம்பர். 26, 2020 (இந்திய நேரம்)
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது, நீதி நாயகனாக நமது கர்ம வினைப் பயன்களுக்கேற்ப நமது வாழ்வில் முக்கிய மாற்றங்களை சனி கிரகம் ஏற்படுத்தும் காரணத்தால், மற்ற கிரகங்களின் பெயரச்சியைக் காட்டிலும் சனிப் பெயர்ச்சி அனைவராலும் எதிர்பார்க்கப்படும், முக்கியமான பெயர்ச்சியாக அமைகின்றது. திருக்கணித பஞ்சாங்கப்படி, ஜனவரி 2020-ல் சனி பகவான் மகர ராசியில் பெயர்ச்சி ஆகி விட்டார்.
என்றாலும், நமது இந்திய திருநாட்டில், அனைத்து ஆலயங்களிலும் வாக்கிய பஞ்சாங்க முறையையே அனுசரிக்கிறார்கள். அதன்படி, சனி பகவான் டிசம்பர் 26, 2020 அன்று மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அன்றைய தினம், சனி பகவானின் அருளாசிகளைப் பெற அனைத்து ஆலயங்களிலும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.
சனி பகவான் ராசிப் பிரவேசம் செய்யும் நாள் நமது விதியை மாற்றும் நாளாகவும், ஆலயங்களில் சனி பகவானுக்கு பூஜை வழிபாடு நடக்கும் நாளாகவும் இருப்பதால், இந்த நன்னாளில், ஆலயத்திலும், ஆஸ்ட்ரோ வேத் பரிகார மையத்திலும் சனி பகவானுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளது.
வாக்கிய பஞ்சாங்கப்படி, கர்மகாரகனாக விளங்கும் சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த வீடாகிய மகர ராசியில் பிரவேசம் செய்கிறார். மேலும் நவம்பர் 2020ல் ஏற்கனவே பெயர்ச்சி அடைந்த குரு பகவானுடன் இணைந்து சஞ்சாரம் செய்யவிருக்கிறார். கர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படும் பத்தாம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் உங்கள் முன் வினைப் பயன்களுக்கேற்ப பலன்களை அளிப்பார். இந்த இரண்டரை ஆண்டு காலம், உங்கள் நல் வினைகளுக்கேற்ற நன்மையான பலன்களைப் பெறவும், தீ வினைகளுக்கான கெடு பலன்களுக்கு நிவர்த்தி பெறவும் சனி பகவானை சரணடைய சிறந்த வாய்ப்பாக அமையும்.
மகரத்தில் ஏற்கனவே சஞ்சாரம் செய்யும் குரு பகவான், சனி பகவானின் பிரவேசம் காரணமாக நீச பங்கம் அடைவதால் , குருவின் அருளால் அதிர்ஷ்டமும் வளமும் பெற சிறந்த வாய்ப்பாக அமையும்.
உங்களது செயல்களுக்கேற்ற பலன்களை அளித்து உங்களுக்கு படிப்பினை அளிக்கும் ஆசிரயராக சனி பகவான் கருதப்படுகிறார். இந்த பெயர்ச்சி காலத்தில், உங்கள் வாழ்விற்கான நோக்கத்தை நீங்கள் பெற உதவும் வகையில் , ஒழுக்கத்தையும், வலிமையையும் சனி பகவான் அளிப்பார். விடா முயற்சி மற்றும் வருவதை எதிர்கொள்ளும் பக்குவத்துடன் நீங்கள் அணுகினால் நல்ல பலன்களைப் பெற இயலும்.
குருவும் சனியும் இனைந்து மகர ராசியில் சஞ்சாரம் செய்வதன் காரணமாக உங்களுக்கு சுப பலன்களும் லௌகீக இன்பத்தை பெருக்கிக் கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கலாம். பன்னிரண்டு ராசிகளுள், மிதுனம், துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய இந்த ஐந்து ராசிகளுக்கும் இந்த பெயர்ச்சி அனுகூலமான பெயர்ச்சி அல்ல. எனவே இந்த ஐந்து ராசி அன்பர்களுக்ககுமான சிறப்பு சேவைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
செய்யக் கூடியவை
தவிர்க்க வேண்டியவை
கவனமாக இருக்க
வேண்டிய ராசிகள்
யோகம் பெறும்
ராசிகள்
சாதாரண பலன்
பெறும் ராசிகள்
இந்த இரண்டரை ஆண்டு கால சனிபெயர்ச்சிக்கான பலன்களை நீங்கள் முழுமையாகப் பெற்று வாழ்வில் முன்னேற்றம் காணவும் உங்கள் கடந்த கால நிகழ்வில் நீங்கள் பெற்ற அனுபவங்களை உரிய முறையில் பயன்படுத்தவும் சனி பகவானின் அருளாசிகளை உங்களுக்கு பெற்றுத் தரும் வகையில் ஆலயத்தில் சிறப்புப் பூஜைகள் உள்ளிட்ட ஆஸ்ட்ரோவேதின் சனிபெயர்ச்சி பரிகார ஹோமம் மற்றும் பூஜைகளை எங்களது ஜோதிட நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.
ஜோதிட நூல்களின் படி சனி பகவான் மந்த கதியில் செல்லும் கிரகம். மற்ற கிரகங்களால் ஏற்படும் இன்னல்களை நீக்கி, துயரங்களைப் போக்கும் கிரகம். தொழிலில் வெற்றி பெறவும், துரதிர்ஷ்ட நிலை நீங்கவும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் காணவும், நீண்ட ஆயுளைப் பெறவும் சனிபெயர்ச்சி அன்று சக்தி வாய்ந்த சனி பகவானை வணங்கி வழிபடுவது சிறப்பு.
ஆலய மரபுப்படி, இந்த ஆலயங்களில் சனி பகவானுக்கு பூஜைகள் செய்வதன் மூலம் கீழ்கண்ட ஆசிகள் கிட்டும்.
பாரம்பரிய மரபுப்படி, சனி பகவானுக்குஅபிஷேகம் மற்றும் பூஜை செய்வதன் மூலம் உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
இந்த திருத்தலத்தில் ஆஞ்சநேயர் தனது திருவடியை சனீஸ்வரர் அங்கத்தின் மேல் வைத்திருப்பார். சனி பகவானை தனது கட்டுக்குள் வைத்திருக்கும் ஆஞ்சநேயரை, இத்திருத்தலத்தில் வணங்கி வழிபடுவதன் மூலம், ஜெனன ஜாதகத்தில் காணப்படும் சனி கிரக தோஷங்கள் விலகும்.
சனீஸ்வரருக்கு பிரீதியான தானியம் எள்ளு ஆகும். ஆலய மரபுப்படி எள்ளுகிழி எனப்படும் எள்ளுதீபம் ஏற்றுவதன் மூலம் சனி பகவானை சாந்தபடுத்தி தோஷ நிவர்த்தி பெற இயலும்.
ஜோதிடத்தில் சனி, வயதானவர்களையும் ஆதரவற்றவர்களையும் குறிக்கிறது. எனவே வயதானவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் அன்னதானம் அளித்து சனிப்பிரீதி செய்வதன் மூலம் பொறுமை, விடாமுயற்சி மற்றும் முன்னேற்றம் பெற சனி பகவானின் அருளாசிகள் கிட்டும்.
சனி பகவானை கட்டுப்படுத்தும் ஐயப்பனுக்கு பூஜை செய்வதன் மூலம், ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி, கண்டக சனி மற்றும் ஜெனன ஜாதகத்தில் இருக்கும் சனி தோஷங்கள் யாவும் விலகுவதாக நம்பிக்கை நிலவுகின்றது. சனிபெயர்ச்சி அனுகூலமான நிலையில் இல்லாத மேலே கூறப்பட்டுள்ள ஐந்து ராசியினருக்காக இந்த சேவை அளிக்கப்படுகின்றது.
ஆலய வரலாற்றுப்படி, இத் திருத்தலத்தில் சிவ பெருமான் அக்னி தேவருக்கு சாப விமோசனம் அளித்தார் என்று கூறப்படுகின்றது. இந்த ஆலயத்தில் சனி பகவான் பொங்கு சனீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் இத்தலத்தில் சனி பகவானை வணங்குபவர்களுக்கு மகிழ்ச்சியும், வளமான வாழக்கையும் அருள சனீஸ்வரருக்கு சிவ பெருமான் வரம் அளித்தார். சனிபெயர்ச்சி அனுகூலமான நிலையில் இல்லாத மேலே கூறப்பட்டுள்ள ஐந்து ராசியினருக்காக இந்த சேவை அளிக்கப்படுகின்றது.
புனித நூல்களின் படி, குரு பகவானுக்கு ஹோமம் செய்வதன் மூலம், வளமான வாழ்வும், அபரிமிதமான செல்வ வளமும், நிறைந்த கல்வியும் அளிப்பார் என்றும் மேலும் ஜெனன ஜாதகத்தில் குரு தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும் என்றும் கருதப்படுகின்றது.
ஆலய மரபுப்படி வஷிஷ்டர், குரு பகவானை, ராஜ குரு அம்சமாக மனதில் எண்ணி வணங்கி வழிபட்டார். எனவே இத்தலத்தில் இருவரையும் வழிபடுவதன் மூலம் ஜெனன ஜாதகத்தில் காணப்படும் குரு கிரக தோஷம் விலகும். வாழ்வில் வளமும், திறமையும் ஞானமும் கிட்டும். மேலே கூறப்பட்டுள்ள ஐந்து ராசிக்கரர்களுக்கு சாதகமற்ற நிலையில் குரு-சனி இணைவு இருப்பதால் அவர்களின் நலன்கருதி இந்த சேவை அளிக்கப்படுகின்றது.
குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சார்த்தி வழிபடுவதன் மூலம் குரு கிரக தோஷங்களுக்கு நிவர்த்தி கிட்டும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகின்றது. மேலே கூறப்பட்டுள்ள ஐந்து ராசிக்கரர்களுக்கு சாதகமற்ற நிலையில் குரு-சனி இணைவு இருப்பதால், அவர்களின் நலன்கருதி இந்த சேவை அளிக்கப்படுகின்றது.
US $ 154.00
சனிபெயர்ச்சி அன்று நடைபெறவிருக்கும் தனிப்பட்ட சனீஸ்வர ஹோமத்தில் பங்கு கொள்ள பதிவு செய்யுங்கள். சனி பெயர்ச்சி அன்று, சனி ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் ஜெனன ஜாதகத்தில் இருக்கும் சனி தோஷம் ஏழரைச் சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி போன்ற தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெற உதவியாக இருக்கும்.
பின் குறிப்பு :
சனி பரிகார வழிபாட்டில் எந்தவொரு பிரசாதமும் அனுப்பி வைக்கப் படமாட்டாது.
US $ 154.00
சனிபெயர்ச்சி அன்று நடைபெறவிருக்கும் தனிப்பட்ட குரு பகவான் ஹோமத்தில் பங்கு கொள்ள பதிவு செய்யுங்கள். வேத நூல்களின்படி, குரு ஹோமம் செய்வதன் மூலம் தோஷங்கள் நீங்கி ஆரோக்கியமான வளமான வாழ்க்கை கிட்டும் என்று கருதப்படுகின்றது. இந்த ஹோமம் ஜாதகத்தில் காணப்படும் குரு தோஷ நிவர்த்திக்கான பரிகாரமாக அமையும். மேலும் குருவின் அருளால் வாழ்வில் கல்வியும் செல்வமும் நிறையும்.
பூஜை பிரசாதங்கள்
இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளை அவர்களின் விளக்கம்:
எண்ணங்களை கரிமம் ஆக்குவதே பரிகாரம் என்னும் சடங்கு ஆகும்.கார்பன் என்பது நமது எண்ணங்களை தாங்கி நிற்கும் அணுக்கள் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் ரட்சையை நமது நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் வைத்துக் கொள்வதன் மூலம் கடவுளின் அருள் நமக்குக் கிட்டும்.
பின் குறிப்பு :
சர்வதேச விமான சேவைகளின் தற்போதைய கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த சேவையை முடித்த பின்னர் சர்வதேச அளவில் பிரசாதம் அனுப்பப்பட மாட்டாது. மீண்டும் போக்குவரத்து சேவை ஆரம்பித்தால், பிரசாதம் அனுப்பும் போது உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம்
US $ 154.00
சனிபெயர்ச்சி என்று உங்கள் தனிப்பட்ட அனுமான் ஹோமத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். சனி பகவானை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஆஞ்சநேயரின் அருள், இந்த ஹோமத்தை சனிபெயர்ச்சி அன்று செய்வதன் மூலம் கிட்டும். மேலும் ஹோமம் செய்து ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் சனி பகவானின் தாக்கத்தை சமாளிக்க பலமும், தைரியமும் கிட்டும் என்று நம்பப்படுகின்றது.
பூஜை பிரசாதங்கள்
இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளை அவர்களின் விளக்கம்:
எண்ணங்களை கரிமம் ஆக்குவதே பரிகாரம் என்னும் சடங்கு ஆகும்.கார்பன் என்பது நமது எண்ணங்களை தாங்கி நிற்கும் அணுக்கள் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் ரட்சையை நமது நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் வைத்துக் கொள்வதன் மூலம் கடவுளின் அருள் நமக்குக் கிட்டும்.
பின் குறிப்பு :
சர்வதேச விமான சேவைகளின் தற்போதைய கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த சேவையை முடித்த பின்னர் சர்வதேச அளவில் பிரசாதம் அனுப்பப்பட மாட்டாது. மீண்டும் போக்குவரத்து சேவை ஆரம்பித்தால், பிரசாதம் அனுப்பும் போது உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம்
US $ 154.00
உங்கள் தனிப்பட்ட ஐயப்ப சுவாமி ஹோமத்தில் பங்கு கொள்ள பதிவு செய்யுங்கள். விஷ்ணுவும் சிவனும் இணைந்து படைத்த ஐயப்பனுக்கு சனி பகவானை கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. ஆலய மரபுப்படி, ஐயப்ப ஹோமம் செய்து சுவாமி ஐயப்பனை வணங்கி வழிபடுவதன் மூலம் சனி பகவானின் காரணமாக ஏற்படும் கெடு பலன்கள் நீங்கி சங்கடமற்ற வாழ்வை வாழலாம்.
பூஜை பிரசாதங்கள்
இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளை அவர்களின் விளக்கம்:
எண்ணங்களை கரிமம் ஆக்குவதே பரிகாரம் என்னும் சடங்கு ஆகும்.கார்பன் என்பது நமது எண்ணங்களை தாங்கி நிற்கும் அணுக்கள் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் ரட்சையை நமது நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் வைத்துக் கொள்வதன் மூலம் கடவுளின் அருள் நமக்குக் கிட்டும்.
பின் குறிப்பு :
சர்வதேச விமான சேவைகளின் தற்போதைய கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த சேவையை முடித்த பின்னர் சர்வதேச அளவில் பிரசாதம் அனுப்பப்பட மாட்டாது. மீண்டும் போக்குவரத்து சேவை ஆரம்பித்தால், பிரசாதம் அனுப்பும் போது உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறோம்
வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 26, 2020 அன்று சனி பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். எனவே அன்றைய தினம் சனீஸ்வரரின் அருளைப் பெற இந்த இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள உங்களை அழைக்கிறோம். அனைத்து ஆலயங்களிலும் அன்றைய தினம் சனீஸ்வரரின் அருளை வேண்டி சிறப்புப் பூஜைகள் நடைபெறவிருக்கின்றன. சனி பெயர்ச்சி நடைபெறும் நன்னாளில் ஆலயங்கள் மற்றும் ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளை ஆஸ்ட்ரோவேத் நடத்த உள்ளது. வாக்கிய பஞ்சாங்கபப்டி சனி பெயர்ச்சி நடைபெறும் இந்த நன்னாளில் சனீஸ்வர வழிபாட்டில் பங்கு கொண்டு உங்கள் முன்னேற்றம் மற்றும் வாழ்வின் நல்ல செயல்களுக்கான நற்பலன்களைப் பெற இந்த இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
குறிப்பு :
சனி பரிகார வழிபாட்டில் எந்தவொரு பிரசாதமும் அனுப்பி வைக்கப் படமாட்டாது.
வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 26, 2020 அன்று சனி பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். எனவே அன்றைய தினம் சனீஸ்வரரின் அருளைப் பெற இந்த இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள உங்களை அழைக்கிறோம். அனைத்து ஆலயங்களிலும் அன்றைய தினம் சனீஸ்வரரின் அருளை வேண்டி சிறப்புப் பூஜைகள் நடைபெறவிருக்கின்றன. சனி பெயர்ச்சி நடைபெறும் நன்னாளில் ஆலயங்கள் மற்றும் ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளை ஆஸ்ட்ரோவேத் நடத்த உள்ளது. வாக்கிய பஞ்சாங்கபப்டி சனி பெயர்ச்சி நடைபெறும் இந்த நன்னாளில் சனீஸ்வர வழிபாட்டில் பங்கு கொண்டு உங்கள் முன்னேற்றம் மற்றும் வாழ்வின் நல்ல செயல்களுக்கான நற்பலன்களைப் பெற இந்த இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
குறிப்பு :
சனி பரிகார வழிபாட்டில் எந்தவொரு பிரசாதமும் அனுப்பி வைக்கப் படமாட்டாது.
வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 26, 2020 அன்று சனி பகவான் மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். எனவே அன்றைய தினம் சனீஸ்வரரின் அருளைப் பெற இந்த இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள உங்களை அழைக்கிறோம். அனைத்து ஆலயங்களிலும் அன்றைய தினம் சனீஸ்வரரின் அருளை வேண்டி சிறப்புப் பூஜைகள் நடைபெறவிருக்கின்றன. சனி பெயர்ச்சி நடைபெறும் நன்னாளில் ஆலயங்கள் மற்றும் ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகளை ஆஸ்ட்ரோவேத் நடத்த உள்ளது. வாக்கிய பஞ்சாங்கபப்டி சனி பெயர்ச்சி நடைபெறும் இந்த நன்னாளில் சனீஸ்வர வழிபாட்டில் பங்கு கொண்டு உங்கள் முன்னேற்றம் மற்றும் வாழ்வின் நல்ல செயல்களுக்கான நற்பலன்களைப் பெற இந்த இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
குறிப்பு :
சனி பரிகார வழிபாட்டில் எந்தவொரு பிரசாதமும் அனுப்பி வைக்கப் படமாட்டாது.