குரு பகவான் தனது ஆட்சி வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார். இது மிகவும் சிறந்த பெயர்ச்சி
நேரலை ஏப்ரல் 14, 2022 (இந்திய நேரப்படி)
மகிழ்ச்சி, செல்வம் மற்றும் பாக்கியாதிபதி கிரகமான வியாழன், கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகும் இந்த காலக் கட்டம் பாக்கியம், நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்திற்கு மிகவும் பொருத்தமான காலமாகும். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு மீன ராசியில் சஞ்சரிக்கிறார். மேலும் நமது கனவுகள் மற்றும் ஆசைகள் நிறைவேற அவர் அருளாசி மற்றும் வரங்களை நமக்கு அளிக்கிறார்.
தனது ஆட்சி வீடான மீனத்தில் சஞ்சரிக்கும் குரு அனுகூலமான நிலையில் சஞ்சரிக்கிறார். மீனம் ஆன்மீகத்தின் அடையாளம் மற்றும் வியாழன் அறிவின் கிரகம். எனவே இந்த சஞ்சாரத்தின் போது பாக்கியாதிபதி குரு நல்ல பலன்களை வழங்குகிறார். ஸ்தான பலம் மற்றும் ஆதிபத்திய பலம் இரண்டும் ஒருங்கிணைந்த நிலை நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வரலாம். மேலும் நம் மனதில் ஆன்மீக எண்ணங்களை, ஆன்மீக நம்பிக்கையை மேம்படுத்தலாம்.
இந்த பெயர்ச்சியின் போது குருபகவான் தனது ஆசிகளை நிச்சயம் வழங்குவார். இது உங்கள் வாழ்க்கைப பாதையின் வழியில் வரும் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்த உதவுவதன் மூலம் ஏராளமான பாக்கியத்தை ஈர்க்க உதவுகிறது. இந்த சஞ்சாரம் உங்களின் உள்ளார்ந்த ஆன்மீக மனப்பான்மையை மேம்படுத்துவதோடு, உங்களை மேலும் தொண்டு செய்யக்கூடியவராக ஆக்கும்.
மீன ராசியில் குருவின் சஞ்சாரம் மிகவும் சாதகமான நிலை ஆகும். மீன ராசி கால புருஷ ராசிக்கு பன்னிரண்டாம் வீடு ஆகும். 12 வது வீடு ஆன்மீகம், தொண்டு, முதலீடுகள், பின்னடைவு மற்றும் நீண்ட தூர பயணம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இங்கு சஞ்சரிக்கும் குருபகவான் 12 வது வீட்டின் அனைத்து சாதகமான மற்றும் நல்ல வாய்ப்புகளைத் தூண்டுகிறார். மீனத்தில் சஞ்சரிக்கும் போது, குரு மூன்று வெவ்வேறு நட்சத்திரங்களில் – பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில் சஞ்சரிக்கிறார்.
மீன ராசியில் குரு சஞ்சரிக்கும் போது பின்வரும் வாழ்க்கை அம்சங்களை மேம்படுத்தவும் சரிசெய்யவும் குருபகவானின் ஆசிகள் ஏராளமாக கிடைக்கின்றன.
குருபெயர்ச்சி காலக்கட்டத்தில் குருவின் பார்வை:
ஆஸ்ட்ரோவேத் ஜோதிடர்கள், குரு பெயர்ச்சி நாளில் (ஏப். 14, 2022) புனித நூல்கள், ஆலய நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின்படி செய்யப்படும் பின்வரும் சேவைகளின் தொகுப்பை பரிந்துரைத்துள்ளனர். பின்வரும் ஆசீர்வாதங்களை வழங்கக்கூடிய இந்த சேவைகளில் பங்கேற்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
வேத ஜோதிடத்தின்படி, விஷ்ணுவின் வழிபாட்டின் மூலம் குருபகவான் சாந்தம் அடைகிறார். விஷ்ணு சஹஸ்ரநாமம் (விஷ்ணுவின் 1000 பெயர்கள்) மற்றும் விஷ்ணுவை ஆவாஹனம் செய்து ஹோமம் நடத்துவது ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கையை உங்களுக்கு ஆசீர்வதிக்கும்.
ஆயுள், ஆரோக்யம் மற்றும் சௌக்கியம் (நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வு)
வேத சிறார்களுக்கு வேத புத்தகங்களை நன்கொடையாக வழங்குவது குருவை மகிழ்ச்சியடையச் செய்து, நீங்கள் கல்வியில் பிரகாசிக்கவும் ஆரோக்கியமான மற்றும் வளமான வாழ்க்கையை வாழவும் அவரது அருளை அருளு பெற்றுத் தர உதவும்.
குரு பகவானுக்கு மிகவும் பிரியமான தானியமான கொண்டைக்கடலையை தானம் செய்வதால் எதிர்மறை கர்ம தாக்கங்களைக் குறைத்து உங்கள் கனவுகள், ஆசைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றலாம்.
மஞ்சள் நிறம் குருவின் ஆற்றலைக் குறிக்கின்றது. குருவிற்கு பிரியனமான பொருட்களை ஏழை எளியோருக்கு தானம் செய்வதன் மூலம் உறவில் நல்லிணக்கம், வாழ்வில் வளம் வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியம் கிட்டும்.
உங்கள் வாழ்க்கைப் பாதையில் வரக்கூடிய வாய்ப்புகள் மற்றும் சவால்களை அடையாளம் காணவும், அவற்றை எவ்வாறு திறமையாகக் கையாள்வது மற்றும் இந்தக் காலக்கட்டத்தில் வெற்றிகரமாகச் செல்லவும் உதவக்கூடிய எங்கள் நிபுணரான வேத ஜோதிடருடன் தொடர்புகொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிட்டும்.
*என்ஹான்ச்ட் மற்றும் அட்வான்ஸ்ட் பேக்கேஜில் இணைக்ப்பட்டுள்ளது
பேக்கேஜ் விவரங்கள்
மகிழ்ச்சி, செல்வம் மற்றும் பாக்கியத்தைக் குறிக்கும் குரு கிரகம். கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லும் இந்த காலக் கட்டம் பாக்கியம், நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்திற்கு மிகவும் பொருத்தமான காலமாகும். மீன ராசியில் குருபெயர்ச்சிக்கான எசென்ஷியல் பரிகார சேவையில் 2 பிரம்மாண்ட ஹோமங்கள் 4 ஆலய பூஜைகள் மற்றும் குருவின் பரிபூரண அருளைப் பெற தான தருமங்கள் நடைபெறும்.பங்கு கொண்டு பயன் பெறுங்கள்.
பூஜை பிரசாதம்
ஹோமம் முடிந்தவுடன் ஹோமத்தில் இருந்து புனிதமான ரட்சை எனப்படும் சாம்பல் பொடியைப் பெறுவீர்கள். இதை உங்கள் தியான பீடத்தில் வைத்து, தியானத்தின் போது அல்லது மற்ற நேரங்களில் உங்கள் நெற்றியில் அணிந்து, உங்கள் வாழ்க்கையில் தெய்வீக ஆசீர்வாதங்களை நீங்கள் பெறலாம்.
குறிப்பு:
இந்த பேக்கேஜில்உள்ளடங்கும் ஆலய பூஜைக்கென ஆஸ்ட்ரோவேத் தனிப்பட்ட கட்டணத்தை உறுப்பினர்களிடம் இருந்து பெறுவதில்லை. இந்த பேக்கேஜ் கட்டணத்தில் ப்ராக்சி (உங்களுக்கென ஒரு நபரை உன்கள் சார்பாக நியமித்தல்) டெலிவரி/ பூஜை சாமான்கள்/பிற வசதி கட்டணங்கள் உள்ளடங்கும்
உள்நாட்டினருக்கு முழு சடங்குகளும் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, பிரசாதம்சென்னை, தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.
பிற நாட்டினருக்கான, பிரசாதங்களை, லாக் டவுன் காரணமாக விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் காரணமாகவும், சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவதில் சில தடைகள் மற்றும் விதிமுறைகள் இருப்பதாலும் இந்த நேரத்தில் பிரசாதத்தை அனுப்ப முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
பேக்கேஜ் விவரங்கள்
குருபகவான் தனது ஆட்சி வீடாகிய மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகி நமக்கு லௌகீக இன்ப்ம் மற்றும் ஆன்மீக வளர்ச்சி போன்ற சாதகமான பலன்களை வழங்குவார். குருபெயர்ச்சி என்ஹான்ச்ட் பரிகார பேக்கேஜில் அடங்கும் 2 பிரம்மாண்ட ஹோமங்கள், 4 ஆலய பூஜைகள் 3 தானங்கள் மற்றும் 2 புனித நைவேத்தியங்கள் போன்றவத்ரியால் கலந்து கொண்டு குருபகவானின் பரிபூரண ஆசிகளைப் பெற்றிடுங்கள்.
குறிப்பு: உங்கள் வாழ்வில் குருபெயர்ச்சியால் ஏற்படும் பலன்களை அறிய எங்கள் ஜோதிடரின் நேரலை ஆலோசனைகளை நீங்கள் பெறுவீர்கள்.
பூஜை பிரசாதம்
ஹோமம் முடிந்தவுடன் ஹோமத்தில் இருந்து புனிதமான ரட்சை எனப்படும் சாம்பல் பொடியைப் பெறுவீர்கள். இதை உங்கள் தியான பீடத்தில் வைத்து, தியானத்தின் போது அல்லது மற்ற நேரங்களில் உங்கள் நெற்றியில் அணிந்து, உங்கள் வாழ்க்கையில் தெய்வீக ஆசீர்வாதங்களை நீங்கள் பெறலாம்.
குறிப்பு :
இந்த பேக்கேஜில் உள்ளடங்கும் ஆலய பூஜைக்கென ஆஸ்ட்ரோவேத் தனிப்பட்ட கட்டணத்தை உறுப்பினர்களிடம் இருந்து பெறுவதில்லை. இந்த பேக்கேஜ் கட்டணத்தில் ப்ராக்சி (உங்களுக்கென ஒரு நபரை உன்கள் சார்பாக நியமித்தல்) டெலிவரி/ பூஜை சாமான்கள்/பிற வசதி கட்டணங்கள் உள்ளடங்கும்
உள்நாட்டினருக்கு முழு சடங்குகளும் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, பிரசாதம்சென்னை, தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.
பிற நாட்டினருக்கான, பிரசாதங்களை, லாக் டவுன் காரணமாக விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் காரணமாகவும், சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவதில் சில தடைகள் மற்றும் விதிமுறைகள் இருப்பதாலும் இந்த நேரத்தில் பிரசாதத்தை அனுப்ப முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
பேக்கேஜ் விவரங்கள்
மீன ராசியில் குருவின் சஞ்சாரம் மிகவும் சாதகமான நிலை ஆகும். மீன ராசி கால புருஷ ராசிக்கு பன்னிரண்டாம் வீடு ஆகும். குருபெயர்ச்சி அட்வான்ஸ்ட் பரிகார சேவையில் கலந்து கொள்ளுங்கள். இதில் பங்கு கொள்வதன் மூலம் 2 பிரம்மாண்ட ஹோமங்கள், 6 ஆலய பூஜைகள் 3 தானங்கள் மற்றும் 2 புனித நைவேத்தியங்கள் போன்றவத்ரியால் கலந்து கொண்டு குருபகவானின் பரிபூரண ஆசிகளைப் பெறும் வாய்ப்பினைப் பெறுகிறீர்கள்.
குறிப்பு: உங்கள் வாழ்வில் குருபெயர்ச்சியால் ஏற்படும் பலன்களை அறிய எங்கள் ஜோதிடரின் நேரலை ஆலோசனைகளை நீங்கள் பெறுவீர்கள்.
பூஜை பிரசாதம்
ஹோமம் முடிந்தவுடன் ஹோமத்தில் இருந்து புனிதமான ரட்சை எனப்படும் சாம்பல் பொடியைப் பெறுவீர்கள். இதை உங்கள் தியான பீடத்தில் வைத்து, தியானத்தின் போது அல்லது மற்ற நேரங்களில் உங்கள் நெற்றியில் அணிந்து, உங்கள் வாழ்க்கையில் தெய்வீக ஆசீர்வாதங்களை நீங்கள் பெறலாம்.
குறிப்பு:
உள்நாட்டினருக்கு முழு சடங்குகளும் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, பிரசாதம்சென்னை, தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படும்.
பிற நாட்டினருக்கான, பிரசாதங்களை, லாக் டவுன் காரணமாக விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் காரணமாகவும், சர்வதேச விமானங்கள் இயக்கப்படுவதில் சில தடைகள் மற்றும் விதிமுறைகள் இருப்பதாலும் இந்த நேரத்தில் பிரசாதத்தை அனுப்ப முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
குருபெயர்ச்சி நாளன்று தனிப்பட்ட குரு ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். இதில் கலந்து கொள்வதன் மூலம் உங்கள் ஜாதகத்தில் காணப்படும் குரு தோஷங்கள் நீங்கும். அறிவு, நம்பிக்கை, ஆன்மீக வளர்ச்சி, மகிழ்ச்சி மற்றும் பாக்கியங்களைப் பெற குருவின் பரிபூரண ஆசிகள் கிட்டும்.
பூஜை பிரசாதம்
ஹோமம் முடிந்தவுடன் ஹோமத்தில் இருந்து புனிதமான ரட்சை எனப்படும் சாம்பல் பொடியைப் பெறுவீர்கள். இதை உங்கள் தியான பீடத்தில் வைத்து, தியானத்தின் போது அல்லது மற்ற நேரங்களில் உங்கள் நெற்றியில் அணிந்து, உங்கள் வாழ்க்கையில் தெய்வீக ஆசீர்வாதங்களை நீங்கள் பெறலாம்.
சிட்ரின் கல்லில் குருவின் ஆற்றால் பெற இயலும். மேலும் இது அணிபவருக்கு குருபகவானின் நன்மையான ஆசீர்வாதங்களைக் கொண்டுவருகிறது. இந்த மாலா நமது குருபெயர்ச்சி வழிபாடுகளில் சக்தியூட்டுகிறது மற்றும் வீட்டில் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றவும், நேர்மறை மற்றும் ஆன்மீக நல்வாழ்வை மேம்படுத்தவும் வியாழனின் பாதுகாப்பைப் பெற அணியலாம்.
சிட்ரைன் எனப்படும் மஞ்சள் நிற உபரத்தினக் கல் வெற்றிக்கான கல்லாகக் கருதப்படுகின்றது. இதனை அணிவதன் மூலம், வெற்றி, வளமை, தொழிலில் மேன்மை, செல்வம் ஆன்மீக தொண்டு செய்யும் மனம் கிட்டும். நேர்மறை விஷயங்களை மனம் கிரகிக்கும்.இதனால் வாழ்வில் வளம் கிட்டும்.
குருவிற்கான ரத்தினம் மஞ்சள் சபையர் மங்களகரமான கல் ஆகும். சக்தி ஊட்டப்பட்ட இந்த உபரத்தினக் ப்ரேஸ்லட்டை அணிவதன் மூலம் குருவின் அபரிமிதமான பரிபூரண அருளாசி கிட்டும். நேர்மறை ஆற்றல் அறிவு, ஞானம் மற்றும் ஆன்மீக மேம்பாடு கிட்டும்.