ஏப்ரல் 14, 2020 (இந்திய நேரம்) அன்று நேரலை
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
Tamil New Year 2020: Year of Hope, Opportunities and Transformation
“சூரியன் மேஷ ராசியில் பிரவேசிப்பது, தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் வான்வெளியில் நிகழும் சேர்க்கைகள் புதிய துவக்கங்களுக்கு சாதகமாக அமைகின்றன. மேலும், சூரியனின் நன்மைகள் விளைவிக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி, பெரும் வளம், ஆரோக்கியம், உறவுகள் ஆகியவற்றுக்கான ஆசிகளால், இந்த வருடம் முழுவதையும் மேன்மையாக்கிக் கொள்வதற்கும், இது சாதகமாக அமைகிறது. ஒவ்வொறு தமிழ் வருடத்திற்கும், ஒரு பெயர் உள்ளது. இது, ஒவ்வொறு 60 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் வருகிறது. ஒவ்வொறு புத்தாண்டு நாள் அன்றும், ஒரு கிரகம், அரசனாக ஆட்சி செய்யத் தொடங்குகிறது. மற்ற கிரகங்களைக் கொண்ட அரசவையையும் அமைக்கிறது. இது போன்ற பதவிக்குரிய ஆற்றலுடன், கிரங்கள் நமது வாழ்க்கையில், அந்த குறிப்பிட்ட ஆண்டில், செல்வாக்கு செலுத்துகின்றன. இந்தத் தமிழ்ப் புத்தாண்டு, சார்வரி என அழைக்கப்படுகிறது. இதற்கு, ஒளி அல்லது அந்தி வேளை ஒளி என்று பொருள். இந்த ஆண்டை, புதன் கிரகம் ஒரு அரசனாக ஆட்சி செய்து, நம்பிக்கை, நேர்மறை மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஆகியவற்றைத் தருகிறார். வேத ஜோதிடத்தில் இளமையான கிரகம் என்று அழைக்கப்படும் புதன், அரச பதவியை வகிப்பது, ஒரு புறம், நம் உள் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க வல்லது. இதன் மூலம் ஆன்மீகப் பயிற்சிகள் அதிகரிக்கும், மாற்று சிகிச்சை அல்லது மருந்துகளுக்கான தேடுதல் உருவாகும். அதே நேரம், செழிப்பான வணிகம், வரவேற்கத் தக்க அரசு திட்டங்கள், புதிய முதலீடுகள் ஆகியவற்றைத் தரும் வெளிப்புற முன்னேற்றத்தையும் இது அளிக்க வல்லது. ஆனால், அத்துடன் கூட, தண்ணீரினால் விளையும் பேராபத்து அல்லது பரவும் நோய்கள், இண்டர்நெட் அடிப்படையிலான ஊழல்கள், வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழிகளைக் கையாளுதல் ஆகியவை அதிகரிக்கக்கூடும். மொத்தத்தில், உங்கள் குறிக்கோள்களைப் பற்றி, நீங்கள் தெளிவாகவும், கவனத்துடனும் இருந்தால், இந்த 2020 தமிழ்ப் புத்தாண்டு, உங்களுக்கு வெற்றி தரும் ஆண்டாக அமையும்.”
– விஜயலக்ஷ்மி
தமிழ்ப் புத்தாண்டு என்பது, 2020 ஆண்டுக்கான புதிய துவக்கங்களை நோக்கி முன்னேறும் நாளாக உள்ளது. இந்த நாளின் ஜோதிட சாஸ்திர அமைப்பின் அடிப்படையில், ஆஸ்ட்ரோவேத், பிரம்மாண்ட வழிபாடுகளை நடத்துகிறது. இதன் மூலம், பிரசன்ன மகா கணபதியாக, பகவான் கணபதியையும், பத்மநாபஸ்வாமியாக பகவான் விஷ்ணுவையும், மற்றும் பிரும்மா, ருத்ரர், பாகர் (சூரிய பகவானின் வடிவம்), துர்கை, சூரிய பகவான், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களையும் வணங்கி வரவேற்கிறது. இதன் மூலம், புதிய துவக்கங்களுக்கு ஆதரவு கிடைக்கும்; வெற்றி, ஆரோக்கியம், பாதுகாப்பு, வளம் ஆகியவற்றையும் வரவேற்க முடியும்.
உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் நோக்கத்தில் ஓதப்படும் சக்தி வாய்ந்த வேத மந்திரங்கள், உங்கள் முன்னேற்றத்தைத் தடை செய்யும் எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கான, தெய்வீகப் பாதுகாப்பையும், ஆசிகளையும் வேண்டுகின்றன.
பஞ்ச சூக்தம் எனப்படும், 5 புனித வேத மந்திரங்கள், குறிப்பிட்ட சில நன்மைகள் பெறுவதற்காக, கீழ்க்கண்ட தெய்வங்களை வேண்டி வணங்குகின்றன
வேதம் பயிலும் பிள்ளைகளுக்கு உணவு அளிப்பது, புண்ணியம், மன அமைதி ஆகியவை அளித்து, பிரச்சினைகளுக்குத் தெளிவுடன் தீர்வு கண்டு, உங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றியமைக்க உதவும், என்று புராணங்கள் கூறுகின்றன
வேத நூல்களின் படி, அனைத்து விண்ணுலக வாசிகளும் பசு மாட்டில் வசிக்கிறார்கள். எனவே, கோ பூஜை செய்வது, அனைத்து தெய்வங்களின் ஆசிகளை வேண்டிப் பெற்று, தடைகளை விலக்கி, அமைதியையும், வளத்தையும் அளிக்கும்
தெய்வீகப் பாதுகாப்பையும், ஆசிகளையும் வேண்டிய பிறகு, பாரம்பரிய நம்பிக்கைகளின் படி கீழ்க்கண்ட வழிபாடுகளை செய்வது, புதிய துவக்கங்களுக்கு உதவும்; புதிய வருடத்தில் புது வாய்ப்புகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.
ஆலய நம்பிக்கையின் படி, கணபதியை, பிரசன்ன மகா கணபதியாக வணங்குவது, தடைகளை விலக்கும்; புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும்; வாழ்க்கை வளர்ச்சிக்கான சரியான முடிவுகளை எடுக்க உதவும்
பாரம்பரிய நடைமுறைகளின் படி, சூரிய பகவானுக்கு பூஜை செய்வது, வேலை, தொழில் வளர்ச்சி, அதிகாரம் பெறுதல், நல்ல ஆரோக்கியம், வளம் ஆகியவை அடையவும், வலிமையுடனும், துணிவுடனும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் உதவும்
ஆலய நடைமுறைகளின் படி, 9 கிரங்களான நவக்கிரகங்களை வேண்டி வணங்குவது, அவர்களது இணைந்த ஆசிகளைப் பெற்றுத் தரும், துன்பங்களிலிருந்து நிவாரணம் தரும், புதிய வருடத்தில், சூழ்நிலைகளை உங்களுக்குச் சாதகமாக மாற்றும்
புது வருடத்தில், சரியான வாய்ப்புகளுக்கான ஆசிகளை வணங்கி வேண்டிய பின், கீழ்க்கண்ட வழிபாடுகளைச் செய்வது, வெற்றி, ஆரோக்கியம், பாதுகாப்பு, வளம் ஆகியவற்றை நீங்கள் வரவேற்க உதவும்.
இந்த ஹோமம், இந்தத் தமிழ்ப் புத்தாண்டில் அரச பதவி வகிக்கும் புதன் கிரகத்தின் அதி தேவதையான விஷ்ணுவை, பத்மநாபஸ்வாமியாக வேண்டி வணங்குகிறது. பெரும் நாகமான ஆதிசேஷன் மீது யோக நித்திரையில் இருக்கும் விஷ்ணுவான இவர், புதன் ஆட்சியில் விளையும் நன்மைகளை அதிகரிக்கும் மற்றும் தீமைகளைக் குறைக்கும் ஆற்றல் வாய்ந்தவர் ஆவார். புராணங்களின் படி, செல்வத்தை அருள்வதற்குப் பெரும் சக்தி வாய்ந்த தெய்வங்களில் ஒருவராகத் திகழும் பத்மநாபஸ்வாமி, பொருட் செல்வங்கள், நல்ல ஆரோக்கியம், பணம் ஈட்டுவதில் எற்படும் தடைகளுக்கு எதிரான பாதுகாப்பு போன்றவற்றைக் கொடுக்க வல்லவர்
புராணங்களின் படி, அரச கிரகமான சூரியனையும், இந்தத் தமிழ் வருடத்தில் அரச பதவி வகிக்கும் புதனையும் புனித ஹோமத்தில் வேண்டி வணங்குவது, வளம், முறையான சிந்திக்கும் ஆற்றல், நல்ல தொழில் திறன், பாதுகாப்பு, வெற்றி, நல்வாழ்வு ஆகியவை தரும் என்பது நம்பிக்கை
ஆலய நம்பிக்கையின் படி, விஷ்ணு பகவானின் ஆசிகளை வேண்டிப் பெறுவது, நல்ல ஆரோக்கியம், புகழ், பெரும் வளம் அளித்து, உண்மையான விருப்பங்களை நிறைவேற்றும்
ராமேஸ்வரம் ஆலய புராணத்தின் படி, ராமர், ராவணனை வதம் செய்த பாவத்திற்குப் பரிகாரமாகவும், ராவணனின் ஆன்மா சாந்தி அடைவதற்கும், இங்கு ‘ஆத்ம சாந்தி பூஜை’ செய்தார். எனவே, முன்னோர்களுக்கு இங்கு தர்ப்பணம் செய்வது, பிறப்பு, இறப்புச் சுழலிலிருந்து அவர்களை விடுவித்து, வாழ்க்கையில் நீங்கள் முன்னேறுவதற்கும், ஆரோக்கியம், பொருளாதாரம், உறவுகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குமான அவர்களது ஆசிகளைப் பெற்றுத் தரும்
தமிழ்ப் புத்தாண்டு நாள் என்பது, 2020 ஆண்டுக்கான உங்களது அனைத்து கனவுகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள நீங்கள் முனைந்து செயல்படும் நாளாக உள்ளது. இந்த நாளின் ஜோதிட சாஸ்திர அமைப்பின் அடிப்படையில், தமிழ்ப் புத்தாண்டின் துவக்கத்தைக் குறிக்கும் இந்தப் புனிதமான நாளில், ஆஸ்ட்ரோவேத், சக்தி வாய்ந்த வழிபாட்டுச் சேவைகளை நடத்துகிறது. இவை, எதிர்மறைகளையும், தடைகளையும் நீக்கவும், நல்லாரோக்கியம், வெற்றி, பாதுகாப்பு, வளம் ஆகியவற்றை அடையவும் உதவும். எங்களது தமிழ்ப் புத்தாண்டு எசென்ஷியல் வழிபாடுகளில் கலந்து கொண்டு, புதிய துவக்கங்களுக்கான மங்களகரமான நாளான இந்தத் தமிழ்ப் புத்தாண்டில், எதிர்மறைகளை அழித்து, புதிய துவக்கங்களுக்கு புத்துணர்வு அளித்து, வெற்றி, புகழ், ஆரோக்கியம், வளம் ஆகியவற்றை வரவேற்றிடுங்கள்.
பிரசாதங்கள்
இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இது, 2 முதல் 4 வாரங்களில் கிடைக்கும்.
தமிழ்ப் புத்தாண்டு நாள் என்பது, 2020 ஆண்டுக்கான உங்களது அனைத்து கனவுகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள நீங்கள் முனைந்து செயல்படும் நாளாக உள்ளது. இந்த நாளின் ஜோதிட சாஸ்திர அமைப்பின் அடிப்படையில், தமிழ்ப் புத்தாண்டின் துவக்கத்தைக் குறிக்கும் இந்தப் புனிதமான நாளில், ஆஸ்ட்ரோவேத், சக்தி வாய்ந்த வழிபாட்டுச் சேவைகளை நடத்துகிறது. இவை, எதிர்மறைகளையும், தடைகளையும் நீக்கவும், நல்லாரோக்கியம், வெற்றி, பாதுகாப்பு, வளம் ஆகியவற்றை அடையவும் உதவும். எங்களது தமிழ்ப் புத்தாண்டு என்ஹான்ஸ்டு வழிபாடுகளில் கலந்து கொண்டு, புதிய துவக்கங்களுக்கான மங்களகரமான நாளான இந்தத் தமிழ்ப் புத்தாண்டில், எதிர்மறைகளை அழித்து, புதிய துவக்கங்களுக்கு புத்துணர்வு அளித்து, வெற்றி, புகழ், ஆரோக்கியம், வளம் ஆகியவற்றை வரவேற்றிடுங்கள்.
பிரசாதங்கள்
இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இது, 2 முதல் 4 வாரங்களில் கிடைக்கும்.
தமிழ்ப் புத்தாண்டு நாள் என்பது, 2020 ஆண்டுக்கான உங்களது அனைத்து கனவுகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள நீங்கள் முனைந்து செயல்படும் நாளாக உள்ளது. இந்த நாளின் ஜோதிட சாஸ்திர அமைப்பின் அடிப்படையில், தமிழ்ப் புத்தாண்டின் துவக்கத்தைக் குறிக்கும் இந்தப் புனிதமான நாளில், ஆஸ்ட்ரோவேத், சக்தி வாய்ந்த வழிபாட்டுச் சேவைகளை நடத்துகிறது. இவை, எதிர்மறைகளையும், தடைகளையும் நீக்கவும், நல்லாரோக்கியம், வெற்றி, பாதுகாப்பு, வளம் ஆகியவற்றை அடையவும் உதவும். எங்களது தமிழ்ப் புத்தாண்டு எலைட் வழிபாடுகளில் கலந்து கொண்டு, புதிய துவக்கங்களுக்கான மங்களகரமான நாளான இந்தத் தமிழ்ப் புத்தாண்டில், எதிர்மறைகளை அழித்து, புதிய துவக்கங்களுக்கு புத்துணர்வு அளித்து, வெற்றி, புகழ், ஆரோக்கியம், வளம் ஆகியவற்றை வரவேற்றிடுங்கள்.
பிரசாதங்கள்
இந்த ஹோம வழிபாட்டில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்
டாக்டர் பிள்ளையின் விளக்கம்
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பின், சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இது, 2 முதல் 4 வாரங்களில் கிடைக்கும்.