பொருட் செல்வ ஆசிகளுக்கான 48 நாள் / 96 நாள் வாராஹி வழிபாடு
நிகழ்ச்சி, நவம்பர் 1, 2019 (இந்திய நேரம்)
அன்று துவங்குகிறது
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
“அன்னை வாராஹி, பன்றியின் முகத்துடனும், பெண்ணின் உடலுடனும் விளங்குகிறார். என் வாழ்க்கையில் இவர், மிக ஆச்சரியமான முறையில் வந்து சேர்ந்தார். இவரைப் பற்றிப் புரிந்து கொள்ளும் முயற்சியில் நான் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். ஏனெனின், இவர் ஒரு செயலாற்றல் மிக்க இறைவி என்பதை நான் அறிந்து கொண்டிருக்கிறேன். இவர் நன்கு செயலாற்றுபவர் ஆவார். இவர் பொருட் செல்வத்திற்கான, குறிப்பாக தங்கத்திற்கான கடவுள் ஆவார். பூமிக்கு அடியில் இருக்கும் எல்லா செல்வங்களும், பூமியின் மேல் விளையும் அனைத்தும், இவருக்குச் சொந்தமானவை. சுருக்கமாக, இந்த பூமிப் பரப்பே இவருக்குச் சொந்தமானது. இவர், லக்ஷ்மி மற்றும் ஷ்ரீம் ப்ரஸீ ஆகியவர்களின் ஒரு வடிவமாக விளங்குகிறார்.”
– டாக்டர் பிள்ளை
Varahi: The Goddess of 2020
வாராஹி, செயலாற்றம் மிக்க இறைவியாவார்; எந்த செயலையும், சாதாரணமாக 1 அல்லது 2 நாட்களிலேயே செய்து முடித்துவிடும் அளவிற்கு, மிக வேகமாக செயலாற்றுபவரான இவர், பொருட் செல்வத்திற்கான கடவுளாகவும் விளங்குகிறார் என்ற உண்மையை டாக்டர் பிள்ளை உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார். பொருட் செல்வத்திற்கான அன்னை வாராஹியின் ஆசிகளை அனைவரும் பெற உதவுவதற்காக, ஆஸ்ட்ரோவேத் விசேஷமான 48 நாள் மற்றும் 96 நாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இவற்றில், வாராஹியின் சிறப்பு மந்திரங்கள், இறைவிக்கு மிகவும் விருப்பமான உணவுப் பிரசாதங்கள், அவரது பெரும் ஆற்றல் வாய்ந்த ஆலயங்களில் அர்ச்சனைகள், மற்றும் பிரம்மாண்டமான வழிபாடுகள் ஆகியவை இடம் பெறுகின்றன. வாராஹி தொழில்நுட்பத்தில் 40 வருட இறை அனுபவம் வாய்ந்த சித்தர் ஒருவர், இந்த நிகழ்ச்சிகளை வடிவமைத்திருக்கிறார். இவை, பணம் மற்றும் பெரு வளம் ஆகியவற்றை அருளும் லக்ஷ்மி தேவியாக அன்னை வாராஹியை வேண்டி வழிபடுகின்றன. இதன் மூலம், இந்த வழிபாடுகளில் பங்கு கொள்பவர்களின் பிரார்த்தனைகளுக்கு, அவரை செவிசாய்க்க வேண்டுகின்றன.
வாராஹி: நன்கு செயலாற்றும் இறைவி
புனித நூல்களின் படி, வாராஹி, பூமியின் கடவுளாக விளங்குகிறார். காட்டுப் பன்றியின் முகத்துடன் திகழும் இவர், பாதுகாப்பின் அடையாளமாக, கையில் ஒரு தண்டம் (தடி) ஏந்தியிருக்கிறார். இவர், தைரியம் (துணிவு), வீர்யம் (வீரம்), மற்றும் விஜயம் (வெற்றி) ஆகியவற்றின் வடிவமாகக் கருதப்படுகிறார். ஸப்த மாத்ரிகா எனப்படும் 7 கன்னி இறைவிகளின் ஒருவர் என இவரை, தேவி மகாத்மியம் வர்ணிக்கிறது. அசுர சக்திகளுடன் போரிடுவதற்காக, பகவான் விஷ்ணுவின் வராக அவதாரத்தால் இவர் படைக்கப்பட்டார். மேலும் இவர், உலக அன்னையாகவும், வரங்களை அருள்பவராகவும் போற்றப்படுகிறார்.
அன்னை வாராஹி, மந்திரங்கள் ஓதுவதையும், அவருக்கு விருப்பமான உணவுப் பிரசாதங்களைப் பெறுவதையும் விரும்புபவர் ஆவார். நம் நாட்டிலுள்ள சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் அவர், பெரும் ஆற்றலுடன் கோயில் கொண்டிருக்கிறார். ஆஸ்ட்ரோவேத் நடத்தும், தனிச்சிறப்பு வாய்ந்த 48 நாள் மற்றும் 96 நாள் வழிபாடுகள், விசேஷ பாராயணங்கள், தினசரி பிரசாதங்கள் ஆகியவற்றுடன் அன்னை வாராஹியை, உங்கள் சார்பில் வேண்டி வழிபடுகின்றன. இதன் மூலம், உங்கள் உலக வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றியமைப்பதற்கும், செயல்களை விரைவாகச் செய்து முடிப்பதற்கும் அவர் ஆசிகளை அருள வேண்டுகின்றன.
வாராஹி அன்னைக்குப் பிடித்தமான சிவப்பு மாதுளை முத்துக்களைப் படைத்து, சக்தி வாய்ந்த வாராஹி அஷ்டோத்தரம் பாராயணம் செய்வது, அவரது ஆசிகளை வேண்டிப் பெறக் கூடியதாகும். இது, பணம், பொருளாதார வசதிகள், வீடு, நிலம் வாங்கல், விற்றல் போன்றவற்றில் வெற்றி, பெரும் வளம், விருப்பங்கள் நிறைவேறுதல் போன்றவற்றை அருள வல்லது.
வாராஹி வழிபாட்டில் அனுபவம் வாய்ந்த நமது சித்தரால் குறிப்பிடப்பட்டுள்ள 5 சிறப்பு வாய்ந்த வாராஹி ஆலயங்களில் அர்ச்சனை செய்வது என்பது, கீழ்க்கண்ட ஆசிகளைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை:
சர்க்கரை வள்ளிக் கிழங்கு என்பது, வாராஹி தேவிக்குப் பிடித்தமான பிரசாதமாகும். தேனில் தோய்க்கப்படும் பொழுது, இது, செல்வம், சந்தோஷம், வெற்றி ஆகியவற்றிற்கான, அன்னையின் அபார அருளைப் பெற்றுத் தரும் என்று நம்பப் படுகிறது.
48 / 96 நாள் வழிபாடுகளின் பிரம்மாண்டமான நிறைவு நிகழ்ச்சியாக, மிக விரிவான வாராஹி பூஜையை நாங்கள் நடத்துகிறோம்; இதைத் தொடர்ந்து, சக்தி வாய்ந்த வாராஹி பீஜாட்சர மகா மந்திரத்தைப் பாராயணம் செய்து, அவருக்குப் பிடித்த 5 புனித திரவியங்களைப் படைத்து, சிறப்பு ஹோமம் ஒன்றையும் நிகழ்த்துகிறோம். இவை அன்னையை, உங்கள் பிரார்த்தனைகளுக்கு விரைந்து செவிசாய்க்க வேண்டுகின்றன. 96 நாள் வழிபாடுகளுக்குப் பதிவு செய்து கொள்பவர்கள், 48 ஆவது நாள் மற்றும் 96 ஆவது நாள் என்ற இரூ நாட்களிலும் நடத்தப்படும் இரண்டு வழிபாடுகளிலிருந்தும், அன்னையின் இரட்டிப்பு ஆசிகளைப் பெறுவார்கள்.
நிறைவு நாளன்று, வாராஹி சித்தரால் அளிக்கப்பட்ட, ரகசியமான, விரிவான சித்த வழிமுறைகளை அனுசரித்து, ஒரு சிறப்பு பிரார்த்தனை பூஜை நடத்தப்படுகிறது. புனித மந்திர உச்சாடணங்கள், பூஜைகள், அன்னைக்கு விருப்பமான பிரசாதப் படையல்கள் ஆகியவை, இந்தப் பிரார்த்தனை பூஜையில் அடங்கும்.
18 புனித திரவியங்களுடன் நிகழ்த்தப்படும், இந்த விசேஷ நீராட்டு நிகழ்ச்சி, அன்னை வாராஹி தேவியை வேண்டி வழிபடுகிறது
அன்னைக்குப் பிடித்தமான சிவப்பு மாதுளை முத்துக்களைப் படைத்து, வாராஹியின் 108 சக்தி வாய்ந்த நாமங்களைப் ஓதி, அர்ச்சனை செய்வது
சந்தனத் தூள், குங்குமம், மலர்கள் ஆகிய ஒவ்வொன்றையும் 33 முறை பிரசாதமாகப் படைத்து, வாராஹி சித்தரால் அளிக்கப்பட்ட ரகசியமான வாராஹி மந்திரத்தை ஓதி, வாராஹி தேவிக்கு விசேஷ அர்ச்சனை செய்வது
வாசமுள்ள மலர்களைப் படைத்து வழிபடுவதை, வாராஹி தேவி விரும்புகிறார். மலர்களைப் படைத்துச் செய்யப்படும் இந்த விசேஷ அர்ச்சனையுடன் கூட, தனிச்சிறப்பு வாய்ந்த வாராஹி மந்திரம் 1008 முறை பாராயணம் செய்யப்படுகிறது
வாராஹி தேவிக்கு மிகவும் பிடித்தமான உணவுப் பாதார்த்தங்களில் 7 பதார்த்தங்களைக் கொண்ட விருந்து ஒன்று, அவரது பலதரப்பட்ட ஆசிகளை வேண்டிப் பெறுவதற்காக, இந்த செயலாற்றம் மிக்க இறைவிக்குப் படைக்கப்படுகிறது
புனிதமான வாராஹி மந்திர பாராயணமும், தொடர்ந்து உணவு, உடை தானம் செய்வதும், அன்னையை மகிழ்வித்து, அவர் அருளை நம் மீது பொழியச் செய்யும்
இடைவிடாத பூஜைகள் மூலம் வாராஹி தேவியை மகிழச் செய்த பின்னர், அவரது பீஜாட்சர மகா மந்திரத்தைப் பாராயணம் செய்து, பிரம்மாண்டமான ஹோமம் நடத்தி, அன்னையின் அபார அருளை வேண்டிப் பெறுகிறோம். இந்த ஹோமத்தின் பொழுது, நாம் 5 தீபங்களை ஏற்றி, அவருக்குப் பிடித்தமான 5 புனித திரவியங்களை ஹோம அக்னிக்கு அர்ப்பணிக்கிறோம். ஏனெனில், 5 என்பது வாராஹி தேவிக்கு உகந்த, அவரது ஆசிகளைப் பெற்றுத் தர வல்ல மங்களகரமான எண் ஆகும்.
புராணங்களின் படி, செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவியின் வடிவில் வாராஹியை வணங்கி வழிபடும் இந்த ஹோமம், பணம் ஈட்டுவதில் எழும் தடைகளை விலக்கி, செல்வத்தையும், பொருள் வசதிகளையும் அளிக்க வல்லது.
அக்டோபர் 23, 2019 (இந்திய நேரம்) க்கு முன் பதிவு செய்து, எங்களது 35 போனஸ் பூஜைகளை அடைந்து, இந்த 48 / 96 நாள் வழிபாடுகளில், வாராஹி தேவியின் பொருட் செல்வத்திற்கான அபார ஆசிகளை வேண்டிப் பெறுவதற்காக, உங்களைத் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.
வாராஹி, செயலாற்றம் மிக்க இறைவியாவார்; எந்த செயலையும், சாதாரணமாக 1 அல்லது 2 நாட்களிலேயே செய்து முடித்துவிடும் அளவிற்கு, மிக வேகமாக செயலாற்றுபவரான இவர், பொருட் செல்வத்திற்கான கடவுளாகவும் விளங்குகிறார் என்ற உண்மையை டாக்டர் பிள்ளை உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார். பொருட் செல்வத்திற்கான அன்னை வாராஹியின் ஆசிகளை அனைவரும் பெற உதவுவதற்காக, ஆஸ்ட்ரோவேத் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இவற்றில், 40 வருட அனுபவம் வாய்ந்த வாராஹி சித்தர் வழங்கியுள்ள வாராஹியின் சிறப்பு மந்திரங்கள், இறைவிக்கு மிகவும் விருப்பமான உணவு பிரசாதங்கள், அவரது பெரும் ஆற்றல் வாய்ந்த ஆலயங்களில் அர்ச்சனைகள், மற்றும் பிரம்மாண்டமான வழிபாடுகள் ஆகியவை இடம் பெறுகின்றன. பணம் மற்றும் பெரு வளம் ஆகியவற்றுக்கான ஆசிகளை அடைய, லக்ஷ்மி தேவியாக அன்னை வாராஹியை வேண்டி வழிபடுவதற்காக, எங்களது பிரத்யேகமான வாராஹி வழிபாடுகளில் பங்கு கொள்ளுங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
வாராஹி, செயலாற்றம் மிக்க இறைவியாவார்; எந்த செயலையும், சாதாரணமாக 1 அல்லது 2 நாட்களிலேயே செய்து முடித்துவிடும் அளவிற்கு, மிக வேகமாக செயலாற்றுபவரான இவர், பொருட் செல்வத்திற்கான கடவுளாகவும் விளங்குகிறார் என்ற உண்மையை டாக்டர் பிள்ளை உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார். பொருட் செல்வத்திற்கான அன்னை வாராஹியின் ஆசிகளை அனைவரும் பெற உதவுவதற்காக, ஆஸ்ட்ரோவேத் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இவற்றில், 40 வருட அனுபவம் வாய்ந்த வாராஹி சித்தர் வழங்கியுள்ள வாராஹியின் சிறப்பு மந்திரங்கள், இறைவிக்கு மிகவும் விருப்பமான உணவு பிரசாதங்கள், அவரது பெரும் ஆற்றல் வாய்ந்த ஆலயங்களில் அர்ச்சனைகள், மற்றும் பிரம்மாண்டமான வழிபாடுகள் ஆகியவை இடம் பெறுகின்றன. பணம் மற்றும் பெரு வளம் ஆகியவற்றுக்கான ஆசிகளை அடைய, லக்ஷ்மி தேவியாக அன்னை வாராஹியை வேண்டி வழிபடுவதற்காக, எங்களது பிரத்யேகமான வாராஹி வழிபாடுகளில் பங்கு கொள்ளுங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
வாராஹி, செயலாற்றம் மிக்க இறைவியாவார்; எந்த செயலையும், சாதாரணமாக 1 அல்லது 2 நாட்களிலேயே செய்து முடித்துவிடும் அளவிற்கு, மிக வேகமாக செயலாற்றுபவரான இவர், பொருட் செல்வத்திற்கான கடவுளாகவும் விளங்குகிறார் என்ற உண்மையை டாக்டர் பிள்ளை உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார். பொருட் செல்வத்திற்கான அன்னை வாராஹியின் ஆசிகளை அனைவரும் பெற உதவுவதற்காக, ஆஸ்ட்ரோவேத் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இவற்றில், 40 வருட அனுபவம் வாய்ந்த வாராஹி சித்தர் வழங்கியுள்ள வாராஹியின் சிறப்பு மந்திரங்கள், இறைவிக்கு மிகவும் விருப்பமான உணவு பிரசாதங்கள், அவரது பெரும் ஆற்றல் வாய்ந்த ஆலயங்களில் அர்ச்சனைகள், மற்றும் பிரம்மாண்டமான வழிபாடுகள் ஆகியவை இடம் பெறுகின்றன. பணம் மற்றும் பெரு வளம் ஆகியவற்றுக்கான ஆசிகளை அடைய, லக்ஷ்மி தேவியாக அன்னை வாராஹியை வேண்டி வழிபடுவதற்காக, எங்களது பிரத்யேகமான வாராஹி வழிபாடுகளில் பங்கு கொள்ளுங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட, சக்தியூட்டப்பட்ட புனிதப் பொருள் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இவற்றை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பொருளும், பிரசாதங்களும் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
வாராஹி, செயலாற்றம் மிக்க இறைவியாவார்; எந்த செயலையும், சாதாரணமாக 1 அல்லது 2 நாட்களிலேயே செய்து முடித்துவிடும் அளவிற்கு, மிக வேகமாக செயலாற்றுபவரான இவர், பொருட் செல்வத்திற்கான கடவுளாகவும் விளங்குகிறார் என்ற உண்மையை டாக்டர் பிள்ளை உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார். பொருட் செல்வத்திற்கான அன்னை வாராஹியின் ஆசிகளை அனைவரும் பெற உதவுவதற்காக, ஆஸ்ட்ரோவேத் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இவற்றில், 40 வருட அனுபவம் வாய்ந்த வாராஹி சித்தர் வழங்கியுள்ள வாராஹியின் சிறப்பு மந்திரங்கள், இறைவிக்கு மிகவும் விருப்பமான உணவு பிரசாதங்கள், அவரது பெரும் ஆற்றல் வாய்ந்த ஆலயங்களில் அர்ச்சனைகள், மற்றும் பிரம்மாண்டமான வழிபாடுகள் ஆகியவை இடம் பெறுகின்றன. பணம் மற்றும் பெரு வளம் ஆகியவற்றுக்கான ஆசிகளை அடைய, லக்ஷ்மி தேவியாக அன்னை வாராஹியை வேண்டி வழிபடுவதற்காக, எங்களது பிரத்யேகமான வாராஹி வழிபாடுகளில் பங்கு கொள்ளுங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
வாராஹி, செயலாற்றம் மிக்க இறைவியாவார்; எந்த செயலையும், சாதாரணமாக 1 அல்லது 2 நாட்களிலேயே செய்து முடித்துவிடும் அளவிற்கு, மிக வேகமாக செயலாற்றுபவரான இவர், பொருட் செல்வத்திற்கான கடவுளாகவும் விளங்குகிறார் என்ற உண்மையை டாக்டர் பிள்ளை உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார். பொருட் செல்வத்திற்கான அன்னை வாராஹியின் ஆசிகளை அனைவரும் பெற உதவுவதற்காக, ஆஸ்ட்ரோவேத் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இவற்றில், 40 வருட அனுபவம் வாய்ந்த வாராஹி சித்தர் வழங்கியுள்ள வாராஹியின் சிறப்பு மந்திரங்கள், இறைவிக்கு மிகவும் விருப்பமான உணவு பிரசாதங்கள், அவரது பெரும் ஆற்றல் வாய்ந்த ஆலயங்களில் அர்ச்சனைகள், மற்றும் பிரம்மாண்டமான வழிபாடுகள் ஆகியவை இடம் பெறுகின்றன. பணம் மற்றும் பெரு வளம் ஆகியவற்றுக்கான ஆசிகளை அடைய, லக்ஷ்மி தேவியாக அன்னை வாராஹியை வேண்டி வழிபடுவதற்காக, எங்களது பிரத்யேகமான வாராஹி வழிபாடுகளில் பங்கு கொள்ளுங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்
வாராஹி, செயலாற்றம் மிக்க இறைவியாவார்; எந்த செயலையும், சாதாரணமாக 1 அல்லது 2 நாட்களிலேயே செய்து முடித்துவிடும் அளவிற்கு, மிக வேகமாக செயலாற்றுபவரான இவர், பொருட் செல்வத்திற்கான கடவுளாகவும் விளங்குகிறார் என்ற உண்மையை டாக்டர் பிள்ளை உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார். பொருட் செல்வத்திற்கான அன்னை வாராஹியின் ஆசிகளை அனைவரும் பெற உதவுவதற்காக, ஆஸ்ட்ரோவேத் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இவற்றில், 40 வருட அனுபவம் வாய்ந்த வாராஹி சித்தர் வழங்கியுள்ள வாராஹியின் சிறப்பு மந்திரங்கள், இறைவிக்கு மிகவும் விருப்பமான உணவு பிரசாதங்கள், அவரது பெரும் ஆற்றல் வாய்ந்த ஆலயங்களில் அர்ச்சனைகள், மற்றும் பிரம்மாண்டமான வழிபாடுகள் ஆகியவை இடம் பெறுகின்றன. பணம் மற்றும் பெரு வளம் ஆகியவற்றுக்கான ஆசிகளை அடைய, லக்ஷ்மி தேவியாக அன்னை வாராஹியை வேண்டி வழிபடுவதற்காக, எங்களது பிரத்யேகமான வாராஹி வழிபாடுகளில் பங்கு கொள்ளுங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட, சக்தியூட்டப்பட்ட புனிதப் பொருள் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இவற்றை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பொருளும், பிரசாதங்களும் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
பிரத்யேகமான மகா வாராஹி பீஜாட்சர மந்திர ஹோமத்திற்குப் (5 புனித பிரசாதங்களை அர்ப்பணித்து, 122 முறை வாராஹி பீஜாட்சர மந்திர பாராயண ஹோமம்) பதிவு செய்து கொள்ளுங்கள். வாராஹி, செயலாற்றம் மிக்க இறைவியாவார்; எந்த செயலையும், சாதாரணமாக 1 அல்லது 2 நாட்களிலேயே செய்து முடித்துவிடும் அளவிற்கு, மிக வேகமாக செயலாற்றுபவரான இவர், பொருட் செல்வத்திற்கான கடவுளாகவும் விளங்குகிறார் என்ற உண்மையை டாக்டர் பிள்ளை உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறார். பணம் மற்றும் பெரு வளம் ஆகியவற்றுக்கான ஆசிகளை அடைய, லக்ஷ்மி தேவியாக அன்னை வாராஹியை வேண்டி வழிபடுவதற்காக, பிரத்யேகமான ஹோமத்தை நடத்துங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
இந்த 5 இன்ச், 5 உலோக வாராஹி விக்கிரகம், வாராஹி சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகளில் சக்தியூட்டப்படுகிறது. இதை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்வது, செல்வம், பொருள் வசதிகள் மற்றும் பெரு வளம் ஆகியவற்றுக்கான, லக்ஷ்மி தேவியின் வடிவில் விளங்கும் அன்னை வாராஹியின் ஆசிகளைப் பெற்றுத் தரும்
குறிப்பு:
அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பொருள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.