நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்கள், கஷ்டங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்கள் அனைத்திற்கும் நமது தீய கர்மாக்களே காரணம்.
கர்மா என்பது இயற்கையின் நியதி. அதன் தாக்கங்களை நீக்க ஆன்மீக வழியில் பரிகார நிவாரணம் உள்ளது. இன்றைய நவீன மருத்துவர்கள் பலவிதமான நோய்களை குணப்படுத்த பல மருந்துகளை உருவாக்கியுள்ளது போல நமது தீர்கதரிசி முன்னோர்கள் பல்வேறு கர்மாக்களை நீக்கும் பல்வேறு நிவாரண முறைகளை உருவாக்கியுள்ளனர். கர்மா பாதிப்புகளை கடப்பது மிகவும் அவசரமான ஒன்று. அதற்கு நீங்கள் செய்யவேண்டியது ஆன்மீக நுட்பத்தின் “அவசர நிவாரணி” யை பயன்படுத்த வேண்டும்.
“அவசர நிலை உள்ளது: பொருளாதாரம், ஆரோக்கியம், உறவுமுறை போன்ற எந்தவிதமான பிரச்சினை என்றாலும் அதன் மூலம் ஏற்படும் உங்களின் துன்பத்தை நீங்கள் அவசியம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். நீங்கள் அவசரமாக தடுத்து நிறுத்த வேண்டும். நீங்கள் அவசரத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். இல்லாவிட்டால் நீ என்றென்றும் காத்திருப்பாய், நீ துன்பப்படுவாய்;- இதற்கு வழி முறைகள் உண்டு. அவசர கர்மா கிளினிக் பல நியமங்கள் மற்றும் சம்பிரதாயங்களை கொண்டது. அதனால் தான் நான் இந்த அவசர கர்மா கிளினிக் உருவாக்கியுள்ளேன். மேலும் நான் முயற்சி செய்ய விரும்புகிறேன். இது ஒரு விஞ்ஞான செயலாக்கம். நாம் இதனை முயற்சி செய்யா வேண்டும். மற்றும் நான் இதை முயற்சி செய்ய விரும்புகிறேன். ஒரு தடவையில் அல்ல. நீங்கள் தொடர்ந்து செய்வதா அல்லது விடுவதா என்பதை முடிவு செய்ய இரண்டு மூன்று முறை முயற்சி செய்யுங்கள்.”
குறைந்த நேரத்தில் விரைவாக நம் கர்மாக்களை உடைத்தெறியக் கூடிய சிறப்பான கடவுள் விநாயகர். அவரது ஆற்றல அளப்பரிய சக்தி உடையது. நற் பலன்களை அளிக்க வல்லது.
இந்த சிறப்பு கர்மா நீக்க ஆன்மீக நுட்பத்தை மேற்கொள்ள டாக்டர் பிள்ளை அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த விநாயகராக “ஏகாதச விநாயகர்” அல்லது 11 வினாயகர்கள் கோவிலில் உள்ள விநாயகரை குறிப்பிடுகிறார். இந்தக் கோவிலில் காணப்படும் 11 வினாயகர்களையும் தான் இழந்த 11 வகை செல்வங்களை மீண்டும் பெற வேண்டி, சிவ பெருமான் பரிந்துரைக்க, ஸ்ரீ மகா விஷ்ணு நிர்மாணித்ததாக கூறப்படுகின்றது.
உங்கள் சார்பாக இந்தக் கோவிலில் நிகழ்த்தப்படும் ஆன்மீக நுட்பம் உங்கள் எதிர்மறை கர்மாவை விரைவாக நீக்கும். இந்த விதத்தில் இது கர்மாவினால் துன்பப்படுபவர்களுக்கு “அவசர நிவாரிணி” ஆகும்.
குறிப்பு: இந்த பூஜைகள் உங்கள் வாழ்வில் ஒட்டு மொத்த மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தப் பூஜை சதுர்த்தி அல்லது சதுர்தசியில் தான் நடத்தப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கோவிலில் தனிப்பட்ட விநாயகர் ஹோமம்
ஏகாதச விநாயகர் கோவிலில் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை
கோவிலில் 1008 சூரைத் தேங்காய்
பரிசுப் பொருள்: விநாயகர் பதக்கம் மற்றும் சிவ சக்தி மாலை
அவசர நிவாரிணி தொகுப்பில் பங்கு கொள்ளுங்கள்.: ஒரு தனிப்பட்ட ஹோமம், ஏகாதச விநாயகர் (11 விநாயகர்) கோவிலில் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் நடைபெறும். பதினாறு வகைப் பேறுகளுள் தான் இழந்த 11 வகை செல்வங்களை மீண்டும் பெற வேண்டி, ஸ்ரீ மகா விஷ்ணு சிவபெருமான் பரிந்துரைக்க இந்தக் கோவிலில் காணப்படும் 11 வினாயகர்களையும் நிர்மாணித்ததாக கூறப்படுகின்றது.
நிதி, வேலை, உறவு மற்றும் ஆரோக்கியம் ஆகிய வாழ்க்கை அம்சங்களில் ஏற்படும் தடைகளுக்கு காரணமான வலுவான கர்மாக்களை நீக்கும் சிறப்பு சக்தி வாய்ந்தவர் இந்த விநாயகர். உங்கள் வாழ்வில் காணப்படும் சிக்கல்கள்/ தடைகள் / பிரச்சினைகள் போன்றவற்றைக் கூறி பிரார்த்தனை செய்வதன் மூலம் உங்கள் பிரச்சினைகள் தீரும்.
இந்தப் பூஜை சதுர்த்தி அல்லது சதுர்தசியில் தான் நடத்தப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நான் எதைப் பெறுவேன்?
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்::
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த வைபவம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்..
குறிப்பு : :பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்
“அவசர நிலை உள்ளது: பொருளாதாரம், ஆரோக்கியம், உறவுமுறை போன்ற எந்தவிதமான பிரச்சினை என்றாலும் அதன் மூலம் ஏற்படும் உங்களின் துன்பத்தை நீங்கள் அவசியம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். நீங்கள் அவசரமாக தடுத்து நிறுத்த வேண்டும். நீங்கள் அவசரத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். இல்லாவிட்டால் நீ என்றென்றும் காத்திருப்பாய், நீ துன்பப்படுவாய்;- இதற்கு வழி முறைகள் உண்டு. அவசர கர்மா கிளினிக் பல நியமங்கள் மற்றும் சம்பிரதாயங்களை கொண்டது. அதனால் தான் நான் இந்த அவசர கர்மா கிளினிக் உருவாக்கியுள்ளேன். மேலும் நான் முயற்சி செய்ய விரும்புகிறேன். இது ஒரு விஞ்ஞான செயலாக்கம். நாம் இதனை முயற்சி செய்யா வேண்டும். மற்றும் நான் இதை முயற்சி செய்ய விரும்புகிறேன். ஒரு தடவையில் அல்ல. நீங்கள் தொடர்ந்து செய்வதா அல்லது விடுவதா என்பதை முடிவு செய்ய இரண்டு மூன்று முறை முயற்சி செய்யுங்கள்.”
குறைந்த நேரத்தில் விரைவாக நம் கர்மாக்களை உடைத்தெறியக் கூடிய சிறப்பான கடவுள் விநாயகர். அவரது ஆற்றல அளப்பரிய சக்தி உடையது. நற் பலன்களை அளிக்க வல்லது.
இந்த சிறப்பு கர்மா நீக்க ஆன்மீக நுட்பத்தை மேற்கொள்ள டாக்டர் பிள்ளை அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த விநாயகராக “ஏகாதச விநாயகர்” அல்லது 11 வினாயகர்கள் கோவிலில் உள்ள விநாயகரை குறிப்பிடுகிறார். இந்தக் கோவிலில் காணப்படும் 11 வினாயகர்களையும் தான் இழந்த 11 வகை செல்வங்களை மீண்டும் பெற வேண்டி, சிவ பெருமான் பரிந்துரைக்க, ஸ்ரீ மகா விஷ்ணு நிர்மாணித்ததாக கூறப்படுகின்றது.
உங்கள் சார்பாக இந்தக் கோவிலில் நிகழ்த்தப்படும் ஆன்மீக நுட்பம் உங்கள் எதிர்மறை கர்மாவை விரைவாக நீக்கும். இந்த விதத்தில் இது கர்மாவினால் துன்பப்படுபவர்களுக்கு “அவசர நிவாரிணி” ஆகும்.
குறிப்பு: இந்த பூஜைகள் உங்கள் வாழ்வில் ஒட்டு மொத்த மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தப் பூஜை சதுர்த்தி அல்லது சதுர்தசியில் தான் நடத்தப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கோவிலில் தனிப்பட்ட விநாயகர் ஹோமம்
ஏகாதச விநாயகர் கோவிலில் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை
கோவிலில் 1008 சூரைத் தேங்காய்
பரிசுப் பொருள்:விநாயகர் பதக்கம் மற்றும் சிவ சக்தி மாலை
அவசர நிவாரிணி தொகுப்பில் பங்கு கொள்ளுங்கள்.: ஒரு தனிப்பட்ட ஹோமம், ஏகாதச விநாயகர் (11 விநாயகர்) கோவிலில் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் நடைபெறும். பதினாறு வகைப் பேறுகளுள் தான் இழந்த 11 வகை செல்வங்களை மீண்டும் பெற வேண்டி, ஸ்ரீ மகா விஷ்ணு சிவபெருமான் பரிந்துரைக்க இந்தக் கோவிலில் காணப்படும் 11 வினாயகர்களையும் நிர்மாணித்ததாக கூறப்படுகின்றது.
நிதி, வேலை, உறவு மற்றும் ஆரோக்கியம் ஆகிய வாழ்க்கை அம்சங்களில் ஏற்படும் தடைகளுக்கு காரணமான வலுவான கர்மாக்களை நீக்கும் சிறப்பு சக்தி வாய்ந்தவர் இந்த விநாயகர். உங்கள் வாழ்வில் காணப்படும் சிக்கல்கள்/ தடைகள் / பிரச்சினைகள் போன்றவற்றைக் கூறி பிரார்த்தனை செய்வதன் மூலம் உங்கள் பிரச்சினைகள் தீரும்.
இந்தப் பூஜை சதுர்த்தி அல்லது சதுர்தசியில் தான் நடத்தப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
நான் எதைப் பெறுவேன்?
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்::
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த வைபவம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்..
குறிப்பு : :பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்