வேத நுட்பத்தின் மூலம் உங்கள் தீய கர்மாக்களை நீக்கலாம்
இலவச அரச்சனை சேவை
டிசம்பர் 31, 2019 (இந்திய நேரப்படி) ற்கு முன் பதிவு செய்யவும்
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
நமது உடலில் பல்வேறு வகையான கெட்ட கர்மாக்கள் இடம் பெற்றுள்ளன. வேலைக்கான கர்மா, வியாபாரத்திற்கான கர்மா, கடன்களுக்கான கர்மா, உறவுக்கான கர்மா, ஏழ்மை மற்றும் பரம ஏழ்மை என கர்மாக்கள் இடம் பெற்றுள்ளன. அவரவர் திறமைக்கேற்ப எவ்வளவோ முயற்சி செய்தும் பலனேதும் இருப்பதில்லை. நாம் விளிம்பு வரை தள்ளப்படுகிறோம்.
நீங்கள் என்ன செய்யலாம்?
“இந்த கர்மாக்களுக்கென நமது உடலில் இடம் உள்ளது. அது தான் இரண்டாம் சக்கரமாகிய ஸ்வாதிஷ்டான சக்கரம். இந்த இரண்டாவது சக்கரத்தில் கெட்ட கர்மாக்கள் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் திருச்செந்தூர் முருகன் அருளால் மட்டும் தான் இந்தக் கர்மாவை நீக்க முடியும்”
~ டாக்டர் பிள்ளை
மனிதனின் பரு உடல் அல்லாத சக்தி உடலில் காணப்படும் இரண்டாவது சக்கரம் ஸ்வாதிஷ்டான சக்கரம் எனப்படும். இந்த சக்கரத்தில் காணப்படும் தீய கர்மாக்கள் யாவும் திருச்செந்தூர் முருகனுக்கு செய்யும் முறையான வழிபாடு மூலம் நீங்கும் என்று டாக்டர் பிள்ளை அவர்கள் கூறுகிறார்கள். அவருடைய வழிகாட்டுதல் மூலம் ஆஸ்ட்ரோவேட் முதன் முறையாக ஆன்மீக போர் வீரரான முருகருக்கு ஒரு பரிகார வழிபாட்டை அமைத்துள்ளது. அதன் மூலம் நீங்கள் உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் தீய கர்மாவிலிருந்து விடுபட்டு நல்ல வாழ்க்கையை வாழலாம்.
ஒவ்வொரு வாரமும் முருகனின் சக்தி மிகுந்த நாட்களில் நடத்தும் வகையில் அமைக்கப்பட்ட இந்த வழிபாடு முருகரின் ஆசி மற்றும் அருள் பெற்று தீய கர்மாக்களை வெல்ல உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்
உங்கள் பெயர் மற்றும் ஜன்ம நட்சத்திரம் அளித்து ஆஸ்ட்ரோவேட்டின் ஒரு முறை இலவச அர்ச்சனை சேவைக்கு பதிவு செய்து கொள்ளவும். தீய கர்மாக்களை நீக்குவதற்காக டாக்டர் பிள்ளை அவர்களால் இந்த புது வேதநுட்ப முறை பரிந்துரைக்கப்படுகிறது.
நீங்கள் சமர்ப்பி பொத்தானை க்ளிக் செய்தவுடன் உங்கள் மின்னஞ்சலுக்கு எங்களிடமிருந்து உங்கள் அனுமதி கோரி தகவல் அனுப்பப்படும். நீங்கள் உறுதி செய்த பின் உங்கள் ஒருமுறை இலவச சேவைக்கான நாள் மற்றும் நேரம் முதலான தகவலை நீங்கள் பெறுவீர்கள்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் ஆகும். சூரபத்மன், தாரகாசுரன், மற்றும் சிங்கமுகன் ஆகிய அசுரர்களை முருகன் வெற்றி கொண்டு தேவர்களை காத்தருளினார். போரின் முடிவில் சூரபத்மன் தனது தோல்வியை உணர்ந்து தன்னை ஒரு மாமரமாக மாற்றிக் கொண்டான். முருகனின் வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. சூரபத்மனை மன்னித்தருளிய முருகன் மரத்தின் ஒரு பாதியை மயிலாக மாற்றி தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார். மறுபாதியை சேவலாக மாற்றி தனது கொடியில் சின்னமாகப் பொருத்திக் கொண்டார்.
ஆஸ்ட்ரோவேட் பிரதி செவ்வாய்க்கிழமை திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சனை நடத்துவிக்கின்றது. வருடம் முழுவதும் முருகனுக்கு உகந்த நாட்களில் புனிதமான குக்குட (சேவல்) ஹோமம் மற்றும் மயூர (மயில்) ஹோமங்களை நடத்துவிக்கின்றது.
இந்த ஹோமம் முருகனின் சின்னமாக விளங்கும் சேவல் குறித்து செய்யப்படுகின்றது. சோம்பல், உற்சாகமின்மை, கடன், சிக்கலான உறவு முறை மற்றும் ஆரோக்கியக் குறைபாடு போன்ற எதிர்மறைக் கூறுகளிலிருந்து உங்களை காக்கும் சக்தி வாய்ந்த ஹோமம் குக்குட ஹோமம்.
முருகனின் தெய்வீக வாகனமாய் விளங்கும் மயிலின் ஆசி கோரி பிரார்த்தனை செய்து இந்த ஹோமத்தை நடத்துவதன் மூலம் உங்கள் தீய கர்மாக்கள் அகல்கின்றது. வாழ்வில் வெற்றி கிடைக்கின்றது.
சக்தி வாய்ந்த திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு அர்ச்சனையானது இரண்டாம் சக்கரத்தில் சேமிக்கப்பட்டுள்ள கர்மாக்களை சுத்தம் செய்ய வல்லது. திருமணத் தடைகளை நீக்கக் கூடியது. பொருத்தமான துணையுடன் உங்கள் வாழ்வை இணைக்க வல்லது.
இந்த பூஜை மற்றும் ஹோமங்களை ஆஸ்ட்ரோவேட் மூன்று மாதங்கள் நடத்தும் வகையில் புதிதாக அமைத்துள்ளார்கள். இந்த ஹோமம் மற்றும் பூஜை வாரா வாரம் மற்றும் முருகனுக்கு உகந்த நாட்களிலும் நடைபெறுகின்றது. பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தீய கர்மாக்களை நீக்கி முருகப் பெருமானின் அருள் பெற்று வாழ உங்களை வரவேற்கிறோம்.
எனக்கு கிடைப்பது என்ன?
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த வைபவம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : அனைத்து பூஜை மற்றும் இதர சடங்குகள் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு பிரசாதங்கள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்
இந்த பூஜை மற்றும் ஹோமங்களை ஆஸ்ட்ரோவேட் ஆறு மாதங்கள் நடத்தும் வகையில் புதிதாக அமைத்துள்ளார்கள். இந்த ஹோமம் மற்றும் பூஜை வாரா வாரம் மற்றும் முருகனுக்கு உகந்த நாட்களிலும் நடைபெறுகின்றது. பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தீய கர்மாக்களை நீக்கி முருகப் பெருமானின் அருள் பெற்று வாழ உங்களை வரவேற்கிறோம்.
எனக்கு கிடைப்பது என்ன?
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த வைபவம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : அனைத்து பூஜை மற்றும் இதர சடங்குகள் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு பிரசாதங்கள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்
இந்த பூஜை மற்றும் ஹோமங்களை ஆஸ்ட்ரோவேட் ஆண்டு முழுவதும் நடத்தும் வகையில் புதிதாக அமைத்துள்ளார்கள். இந்த ஹோமம் மற்றும் பூஜை வாரா வாரம் மற்றும் முருகனுக்கு உகந்த நாட்களிலும் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டு தீய கர்மாக்களை நீக்கி முருகப் பெருமானின் அருள் பெற்று வாழ உங்களை வரவேற்கிறோம்.
எனக்கு கிடைப்பது என்ன?
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த வைபவம். நமது எண்ணங்களால் நிரம்பப்பெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : அனைத்து பூஜை மற்றும் இதர சடங்குகள் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு பிரசாதங்கள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்
நமது உடலில் பல்வேறு வகையான கெட்ட கர்மாக்கள் இடம் பெற்றுள்ளன. வேலைக்கான கர்மா, வியாபாரத்திற்கான கர்மா, கடன்களுக்கான கர்மா, உறவுக்கான கர்மா, ஏழ்மை மற்றும் பரம ஏழ்மை என கர்மாக்கள் இடம் பெற்றுள்ளன. அவரவர் திறமைக்கேற்ப எவ்வளவோ முயற்சி செய்தும் பலனேதும் இருப்பதில்லை. நாம் விளிம்பு வரை தள்ளப்படுகிறோம்.
“இந்த கர்மாக்களுக்கென நமது உடலில் இடம் உள்ளது. அது தான் இரண்டாம் சக்கரமாகிய ஸ்வாதிஷ்டான சக்கரம். இந்த இரண்டாவது சக்கரத்தில் கெட்ட கர்மாக்கள் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் திருச்செந்தூர் முருகன் அருளால் மட்டும் தான் இந்தக் கர்மாவை நீக்க முடியும்”
~ டாக்டர் பிள்ளை
மனிதனின் பரு உடல் அல்லாத சக்தி உடலில் காணப்படும் இரண்டாவது சக்கரம் ஸ்வாதிஷ்டான சக்கரம் எனப்படும். இந்த சக்கரத்தில் காணப்படும் தீய கர்மாக்கள் யாவும் திருச்செந்தூர் முருகனுக்கு செய்யும் முறையான வழிபாடு மூலம் நீங்கும் என்று டாக்டர் பிள்ளை அவர்கள் கூறுகிறார்கள். அவருடைய வழிகாட்டுதல் மூலம் ஆஸ்ட்ரோவேட் முதன் முறையாக ஆன்மீக போர் வீரரான முருகருக்கு ஒரு பரிகார வழிபாட்டை அமைத்துள்ளது. அதன் மூலம் நீங்கள் உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் தீய கர்மாவிலிருந்து விடுபட்டு நல்ல வாழ்க்கையை வாழலாம்.
ஒவ்வொரு வாரமும் முருகனின் சக்தி மிகுந்த நாட்களில் நடத்தும் வகையில் அமைக்கப்பட்ட இந்த வழிபாடு முருகரின் ஆசி மற்றும் அருள் பெற்று தீய கர்மாக்களை வெல்ல உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் ஆகும். சூரபத்மன், தாரகாசுரன், மற்றும் சிங்கமுகன் ஆகிய அசுரர்களை முருகன் வெற்றி கொண்டு தேவர்களை காத்தருளினார். போரின் முடிவில் சூரபத்மன் தனது தோல்வியை உணர்ந்து தன்னை ஒரு மாமரமாக மாற்றிக் கொண்டான். முருகனின் வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. சூரபத்மனை மன்னித்தருளிய முருகன் மரத்தின் ஒரு பாதியை மயிலாக மாற்றி தனது வாகனமாக ஏற்றுக் கொண்டார். மறுபாதியை சேவலாக மாற்றி தனது கொடியில் சின்னமாகப் பொருத்திக் கொண்டார்.
ஆஸ்ட்ரோவேட் பிரதி செவ்வாய்க்கிழமை திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சனை நடத்துவிக்கின்றது. வருடம் முழுவதும் முருகனுக்கு உகந்த நாட்களில் புனிதமான குக்குட (சேவல்) ஹோமம் மற்றும் மயூர (மயில்) ஹோமங்களை நடத்துவிக்கின்றது.
இந்த ஹோமம் முருகனின் சின்னமாக விளங்கும் சேவல் குறித்து செய்யப்படுகின்றது. சோம்பல், உற்சாகமின்மை, கடன், சிக்கலான உறவு முறை மற்றும் ஆரோக்கியக் குறைபாடு போன்ற எதிர்மறைக் கூறுகளிலிருந்து உங்களை காக்கும் சக்தி வாய்ந்த ஹோமம் குக்குட ஹோமம்.
முருகனின் தெய்வீக வாகனமாய் விளங்கும் மயிலின் ஆசி கோரி பிரார்த்தனை செய்து இந்த ஹோமத்தை நடத்துவதன் மூலம் உங்கள் தீய கர்மாக்கள் அகல்கின்றது. வாழ்வில் வெற்றி கிடைக்கின்றது.
சக்தி வாய்ந்த திருச்செந்தூர் முருகன் கோவிலில் சிறப்பு அர்ச்சனையானது இரண்டாம் சக்கரத்தில் சேமிக்கப்பட்டுள்ள கர்மாக்களை சுத்தம் செய்ய வல்லது. திருமணத் தடைகளை நீக்கக் கூடியது. பொருத்தமான துணையுடன் உங்கள் வாழ்வை இணைக்க வல்லது.
உங்கள் பெயர் மற்றும் ஜன்ம நட்சத்திரம் அளித்து ஆஸ்ட்ரோவேட்டின் ஒரு முறை இலவச அர்ச்சனை சேவைக்கு பதிவு செய்து கொள்ளவும். தீய கர்மாக்களை நீக்குவதற்காக டாக்டர் பிள்ளை அவர்களால் இந்த புது வேதநுட்ப முறை பரிந்துரைக்கப்படுகிறது.
நீங்கள் சமர்ப்பி பொத்தானை க்ளிக் செய்தவுடன் உங்கள் மின்னஞ்சலுக்கு எங்களிடமிருந்து உங்கள் அனுமதி கோரி தகவல் அனுப்பப்படும். நீங்கள் உறுதி செய்த பின் உங்கள் ஒருமுறை இலவச சேவைக்கான நாள் மற்றும் நேரம் முதலான தகவலை நீங்கள் பெறுவீர்கள்.
இந்த பூஜை மற்றும் ஹோமங்களை ஆஸ்ட்ரோவேட் மூன்று மாதங்கள் நடத்தும் வகையில் புதிதாக அமைத்துள்ளார்கள். இந்த ஹோமம் மற்றும் பூஜை வாரா வாரம் மற்றும் முருகனுக்கு உகந்த நாட்களிலும் நடைபெறுகின்றது. பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தீய கர்மாக்களை நீக்கி முருகப் பெருமானின் அருள் பெற்று வாழ உங்களை வரவேற்கிறோம்.
எனக்கு கிடைப்பது என்ன?
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த வைபவம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
இந்த பூஜை மற்றும் ஹோமங்களை ஆஸ்ட்ரோவேட் ஆறு மாதங்கள் நடத்தும் வகையில் புதிதாக அமைத்துள்ளார்கள். இந்த ஹோமம் மற்றும் பூஜை வாரா வாரம் மற்றும் முருகனுக்கு உகந்த நாட்களிலும் நடைபெறுகின்றது. பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தீய கர்மாக்களை நீக்கி முருகப் பெருமானின் அருள் பெற்று வாழ உங்களை வரவேற்கிறோம்.
எனக்கு கிடைப்பது என்ன?
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த வைபவம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
ஒரு முறை கட்டணம்
நான்கு தவணை முறை கட்டணம்
இந்த பூஜை மற்றும் ஹோமங்களை ஆஸ்ட்ரோவேட் ஆண்டு முழுவதும் நடத்தும் வகையில் புதிதாக அமைத்துள்ளார்கள். இந்த ஹோமம் மற்றும் பூஜை வாரா வாரம் மற்றும் முருகனுக்கு உகந்த நாட்களிலும் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டு தீய கர்மாக்களை நீக்கி முருகப் பெருமானின் அருள் பெற்று வாழ உங்களை வரவேற்கிறோம்.
எனக்கு கிடைப்பது என்ன?
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த வைபவம். நமது எண்ணங்களால் நிரம்பப்பெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : அனைத்து பூஜை மற்றும் இதர சடங்குகள் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு பிரசாதங்கள் சென்னையிலிருந்து அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்