குடும்பம் மற்றும் கணவன், மனைவி உறவில் காணப்படும் பிரச்சினைகளை நீக்கி ஒற்றுமையான, மகிழ்ச்சியான வாழ்வை அருளும்
நேரலை : 20 மார்ச் இரவு 7:45 பசுபிக் நேரம் /இரவு 10:45 கிழக்கத்திய நேரம் |21 மார்ச் 2019 காலை 8:15 இந்திய நேரம்
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
வரும் பௌர்ணமி நாள் நம் வாழ்வில் மிகவும் முக்கியமான நாள். அன்றைய நாள் நமக்கு உறவு முறையைப் பற்றி போதிக்கின்றது. இந்த பூமியில் நடக்கும் திருமணம் போலவே சொர்கத்திலும் திருமணம் நடைபெறும். இந்த நாளில் தெய்வங்கள் தங்களின் திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
இன்றைய தினம், நீங்கள் திருமணமானவராக இருந்தாலும், திருமண உறவு வேண்டுபவர்களாக இருந்தாலும் அதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தெய்வங்களின் தெய்வீக திருக்கல்யாண வைபவத்தில் பங்கு கொள்வதன் மூலம் உங்கள் உறவில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இறைவனின் அருளாசிகளைப் பெற்றிடுங்கள்.
~ டாக்டர் பிள்ளை
தெய்வங்களின் திருமணம் பற்றி டாக்டர் பிள்ளை அவர்களின் உரையாடல்
மங்களங்கள் பொங்கிப்பெருகும் பங்குனி உத்திரநாளில், தெய்வத் திருமணங்கள் நடந்த திருநாளில், ஆஸ்ட்ரோவேத் முருகனின் திருக்கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்த உள்ளது. இந்த கல்யாண வைபவம் தீவினைகளை அகற்ற வல்லது. திருமணம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க வல்லது. திருமணத் தடை, தாமத திருமணம், திருமண உறவில் பிரச்சினை, உறவுகளில் பிரச்சினை, அர்த்தமற்ற திருமண வாழ்க்கை போன்ற எந்த விதமான பிரச்சினைக்கும் வரும் பங்குனி உத்திரம் பௌர்ணமி நன்னாள் உங்களுக்குத் தீர்வுகளை பெற்றுத் தர உதவும்.
உறவுக்கு உகந்த இந்த புனிதமான நன்னாளில் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் திருமண உறவு மற்றும் பிற உறவுகளில் அன்பு பெருகவும், உறவை வலுப்படுத்திக் கொள்ளவும், திருமண உறவில் நல்லிணக்கம் பெருகி அன்னியோன்யம் கூடவும் ஆஸ்ட்ரோவேத்இரண்டு மாபெரும் ஹோமங்கள் மற்றும் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் நடத்த உள்ளது.
ராதா கிருஷ்ணன் காதல் புனிதமான தெய்வீகக் காதல் ஆகும். ராதா கிருஷ்ணர் ஹோமத்தின் மூலம் தெய்வீக தம்பதியராகிய கிருஷ்ணர் மற்றும் ராதையின் அருளைப் பெற இயலும்.
ஆசிகள்:
புனித நூல்களின்படி ராதா கிருஷ்ணர் ஹோமம் செய்வதன் மூலம் கீழ்க் கண்ட ஆசிகள் கிடைக்கும்.
பங்குனி உத்திரம் அன்று ஐக்கியமத்ய சுக்தம் பாராயணம் செய்து சிறப்பு ஹோமம் செய்வதன் மூலம் தெய்வீக அருளால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும் என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆசிகள்:
புனித நூல்களின் படி, இந்த சிறப்பு வாய்ந்த ஹோமம் செய்வதன் மூலம் கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கும்:
பங்குனி உத்திரம் அன்று தெய்வீக தம்பதியராக விளங்கும் முருகர்-தெய்வானை திருமணம் செய்வது பாரம்பரிய வழக்கம் ஆகும். இந்தப் புனிதமான திருமண விழாவில் பங்கு கொள்வதன் மூலம்
முருகர்-தெய்வானை அருளால் தம்பதியரிடையே சண்டை சச்சரவுகள் நீங்கி அன்பு அதிகரித்து நல்லிணக்கம் கூடும் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.
இணைபிரியாத, தெய்வீக காதலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக புனித நூல்கள் கூறும்
காதலர்கள் – ராதா–கிருஷ்ணன் ஆவர். பங்குனி உத்திர நன்னாளில் இந்த தெய்வீக தம்பதியர் குறித்து செய்யும் ஹோமம் தம்பதியரிடையே அன்பை பெருக்கி உறவை மேம்படுத்தும். உறவில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்க உதவும்.
பங்குனி உத்திரம் அன்று ஐக்கியமத்ய சுக்தம் பாராயணம் செய்து சிறப்பு ஹோமம் செய்வதன் மூலம் தெய்வீக அருளால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும் என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
கோவில் மரபுப்படி பங்குனி உத்தரம் அன்று முருகருக்கு சிறப்பு பூஜை செய்வதன் மூலம் அவரின் பரிபூரண அருளைப் பெற முடியும்.
சக்தியும் சிவமும் ஒன்றே என்ற வகையில் ஆணும் பெண்ணும் சமம் என்று உணர்த்திய சிவன் – பார்வதி தம்பதியருக்கு ஆலயத்தில் அர்ச்சனை செய்வதன் மூலம் திருமண உறவில் பிரச்சினைகள் நீங்கி நல்லிணக்கம் கூடும்.
பங்குனி உத்திரம் அன்று தான் சூரனை வதம் செய்த முருகர், இந்திரனின் மகள் தெய்வானையை மணம் செய்து கொண்டார் என்று நமது புராண நூல்கள் கூறுகின்றன. இந்த தம்பதியரை குறித்து பங்குனி உத்திரம் அன்று அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் சிறந்த திருமண வாழ்க்கை அமையும்.
வேத ஜோதிடத்தின் படி காதல் மற்றும் திருமண உறவை குறிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். பங்குனி உத்திரம் அன்று சுக்கிரன் ஹோமம் செய்வதன் மூலம் காதல் உறவு மற்றும் தம்பதியரிடையே காணப்படும் தவறான புரிந்துணர்வுகள், சண்டை சச்சரவுகள் மற்றும் அகங்காரம் நீங்கும்.
பங்குனி மாதம் பௌர்ணமியுடன் கூடிய உத்திரம் நட்சத்திரம் வருடம் ஒரு முறை வருகின்றது. இந்த நன்னாள் நமது உறவு சார்ந்த பாவ வினைகளை நீக்கி, திருமண வாழ்வில் பிரச்சினைகளை தீர்க்கின்றது. இந்த நன்னாளில் தான் பல தெய்வீக திருமணங்கள் இனிதே நடந்தேறின. எனவே இந்த நாளில் நாம் தெய்வீக தம்பதியர்களின் ஆசிகளைப் பெற்று உறவில் காணப்படும் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளலாம்.
பூஜை பிரசாதங்கள்
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
பங்குனி மாதம் பௌர்ணமியுடன் கூடிய உத்திரம் நட்சத்திரம் நாள் வருடம் ஒரு முறை வருகின்றது. இந்த நன்னாள் நமது உறவு சார்ந்த பாவ வினைகளை நீக்கி, திருமண வாழ்வில் பிரச்சினைகளை தீர்க்கின்றது. இந்த நன்னாளில் தான் பல தெய்வீக திருமணங்கள் இனிதே நடந்தேறின. எனவே இந்த நாளில் நாம் தெய்வீக தம்பதியர்களின் ஆசிகளை பெற்று உறவில் காணப்படும் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளலாம்.
பூஜை பிரசாதங்கள்
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
சுப்பிரமணியர் யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த யந்திரம் ஆகும். பங்குனி உத்திரம் அன்று பூஜை செய்யப்பட்டு இந்த யந்திரத்திற்கு சக்தியூட்டப்ப்படும். எனவே அந்த யந்திரம் தெய்வீக ஆற்றலை பெறும். அதன் ஆற்றல் மிகும். இந்த யந்திரத்தை நீங்கள் உங்கள் பூஜை அறையில் அல்லது தியான அறையில் வைப்பதன் மூலம் முருகர் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
பூஜை பிரசாதங்கள்
சக்தியூட்டப்பட்ட சுப்பிரமணிய யந்திரம் உங்களுக்கு அனுப்பி வைக்கபடும். இதனை உங்கள் பூஜை அறை அல்லது தியான அறையில் வைப்பதன் மூலம் இறைவனின் அருளைப் பெற்று பலனடையலாம்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து சுப்பிரமணிய யந்திரம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
பெரும்பாலான திருமணங்களில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகின்றது. ஒருவர் மற்றவருக்கு ஏற்ற வகையில் தங்களின் எண்ண ஓட்டங்களை சீர் படுத்திக் கொள்வது சிரமமான காரியமாக இருக்கின்றது. பெண்கள் ஆண்களைக் கவர, பரஸ்பரம் புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்திக் கொள்ள, புருஷ வசிய யந்திரம் உதவி புரிகின்றது. பெண்கள் தங்கள் துணையிடம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள புருஷ வசிய யந்திரத்தை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நல்லுறவை மேம்படுத்திக் கொள்ள இயலும். இந்த யந்திரம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் நடைபெறும் பங்குனி உத்திர நன்னாளில் பூஜை மற்றும் ஹோமத்தில் வைத்து சக்தியூட்டப்பட்டு அளிக்கப்படுகின்றது.
பூஜை பிரசாதங்கள்
பூஜிக்கப்பட்ட புருஷ வசிய யந்திரம் உங்களுக்கு அனுப்பி வைக்கபடும். இதனை உங்கள் பூஜை அறை அல்லது தியான அறையில் வைப்பதன் மூலம் இறைவனின் அருளைப் பெற்று பலனடையலாம்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பூஜிக்கப்பட்ட புருஷ வசிய யந்திரம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
பெரும்பாலான திருமணங்களில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகின்றது. ஒருவர் மற்றவருக்கு ஏற்ற வகையில் தங்களின் எண்ண ஓட்டங்களை சீர் படுத்திக் கொள்வது சிரமமான காரியமாக இருக்கின்றது. ஆண்கள்பெண்களைக் கவர, பரஸ்பரம் புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்திக் கொள்ள, ஸ்திரீ வசிய யந்திரம் உதவி புரிகின்றது. ஆண்கள் தங்கள் துணையிடம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள ஸ்திரீ வசிய யந்திரத்தை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நல்லுறவை மேம்படுத்திக் கொள்ள இயலும். இந்த யந்திரம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் நடைபெறும் பங்குனி உத்திர நன்னாளில் பூஜை மற்றும் ஹோமத்தில் வைத்து சக்தியூட்டப்பட்டு அளிக்கப்படுகின்றது.
பூஜை பிரசாதங்கள்
பூஜிக்கப்பட்ட ஸ்திரீ வசிய யந்திரம் உங்களுக்கு அனுப்பி வைக்கபடும். இதனை உங்கள் பூஜை அறை அல்லது தியான அறையில் வைப்பதன் மூலம் இறைவனின் அருளைப் பெற்று பலனடையலாம்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பூஜிக்கப்பட்ட ஸ்திரீ வசிய யந்திரம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
சர்வ ஐக்கிய மகா யந்திரம் தம்பதியரிடையே சமநிலை ஏற்படுத்திக் கொள்ள உதவும். இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் உண்மையான அன்பு செலுத்தி அமைதியான வாழ்க்கை வாழ இயலும். சர்வ ஐக்கிய மகா யந்திரம் மூலம் உத்திர நட்சத்திரத்தின் ஆற்றலை உங்களால் சிறப்பாக அணுக இயலும். இந்த யந்திரம், ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் நடைபெறும் பங்குனி உத்திர பூஜை மற்றும் ஹோமங்களின் மூலம் சக்தியூட்டப்படும்.
பூஜை பிரசாதங்கள்
பூஜிக்கப்பட்ட சர்வ ஐக்கிய மகா யந்திரம் உங்களுக்கு அனுப்பி வைக்கபடும். இதனை உங்கள் பூஜை அறை அல்லது தியான அறையில் வைப்பதன் மூலம் இறைவனின் அருளைப் பெற்று பலனடையலாம்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பூஜிக்கப்பட்ட சர்வ ஐக்கிய மகா யந்திரம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
பங்குனி உத்திரம் அன்று உங்களின் தனிப்பட்ட சுக்கரன் ஹோமத்திற்கு இன்றே பதிவு செய்து கொள்ளுங்கள் – காதல் மற்றும் திருமணத்தை குறிக்கும் சுக்கிரன் உங்கள் உறவில் காணப்படும் சண்டை சச்சரவுகளை நீக்கி, தவறான புரிந்துனர்வுகளைக் களைந்து பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார்.
பூஜை பிரசாதங்கள்
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.