செயலாக்கம் மிக்க வாராஹி தேவியை, அவளுக்கு உகந்த நாளில் வழிபட்டு செல்வச் செழிப்பைப் பெறுங்கள்
நவம்பர் 1, 2019 (இந்தியா நேரப்படி)
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
“அன்னை வாராஹி, செயலாக்கம் மிக்கவள். இவர் லௌகீக சுகம் மற்றும் செல்வங்கள், குறிப்பாக தங்கத்திற்கான கடவுள் ஆவார். பூமிக்கு அடியில் இருக்கும் எல்லா செல்வங்களும், பூமியின் மேல் விளையும் அனைத்தும், இவருக்குச் சொந்தமானவை. சுருக்கமாக, இந்த பூமிப் பரப்பே இவருக்குச் சொந்தமானது. இவர், லக்ஷ்மியின் வடிவமாக விளங்குகிறார்.”
– டாக்டர் பிள்ளை
Varahi: The Goddess of 2020
வளர்பிறை சுக்ல பஞ்சமி அன்று வாராஹி தேவியின் அருளாசிகளைப் பெற, ஆஸ்ட்ரோவேத் நிகழ்த்தும் செயலாக்கம் நிறைந்த வாராஹி தேவி சிறப்பு வழிபாட்டு விஷேசத்தில் பங்கு கொள்ளுங்கள். வாராஹி தேவியைப் பற்றிய சூட்சும விஷயங்கள் அறிந்த மற்றும் வாராஹி உபாசகராக விளங்கும் ஒருவர் மூலம் உருவாக்கப்பட்ட இந்த வழிபாடு எளிமையான ஒன்று. அதே நேரத்தில் இது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். மேலும் இதில் நீங்கள் பங்கு கொள்வதன் மூலம் நீங்கள் 1.5 இன்ச் அளவுள்ள சக்தியூட்டப்பட்ட வாராஹி விக்கிரகம் ஒன்றை பெறுவீர்கள். அதனை உங்களிடத்தில் வைத்துக் கொள்வதன் மூலம் தேவியின் அருளாசி மூலம் உங்கள் லௌகீக நாட்டங்கள் நிறைவேறப் பெறுவீர்கள்
வாராஹி அன்னைக்குப் பிடித்தமான சிவப்பு மாதுளை முத்துக்களைக் கொண்டு செய்யப்படும் சக்தி வாய்ந்த வாராஹி அஷ்டோத்தர பாராயணம், அவரது ஆசிகளை பெற்றுத் தரக் கூடியதாகும். இது, பணம், பொருளாதார வசதிகள், வீடு, நிலம் வாங்கல், விற்றல் போன்றவற்றில் வெற்றி, நிறைவான வளம், விருப்பங்கள் நிறைவேறுதல் போன்றவற்றை அருள வல்லது.
மந்திரம் எழுதுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட மந்திரத்தின் ஆற்றலை அதிகப்படுத்துவதே அதில் அடங்கியிருக்கும் சூட்சுமம் ஆகும். இந்த மந்திரத்தை கவனமாகவும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் எழுத வேண்டும். கவனமுடன் மீண்டும் மீண்டும் எழுதுவதன் மூலம் அந்த பக்தரின் ஞானம் பெருகும். உங்கள் சார்பாக நாங்கள் மந்திரம் எழுத ஒரு நபரை நியமித்து எழுதவைப்பதன் மூலம் அதன் பன்மடங்கு ஆற்றல் உங்களை வந்தடையும். அதன் மூலம் சிறப்பான பலன்களை நீங்கள் பெறுவீர்கள்.
புனித நூல்களின் படி வாராஹி பன்றி முகமும் மனித உடலும் கொண்டு பூலோகத்தை காக்கும் தேவி ஆவாள். வராக புராணம் என்னும் புனித நூல், வரங்களை அள்ளித் தருபவரும், வராக அவதாரம் எடுத்தவருமான ஸ்ரீ மகா விஷ்ணுவின் பெண் வராக ஆற்றலே வாராஹி தேவி என்று இவளைப் போற்றுகின்றது. சக்தியூட்டப்பட்ட இந்த வாராஹி தேவியின் விக்கிரகத்தை நீங்கள் உங்களுடன் வைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் பொருளாதாரத் தடைகள் மற்றும் சிக்கல்கள் நீங்கி சுக சௌகரியங்களை நீங்கள் பெற உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
எங்கள் 48-நாள் / 96-நாள் வாராஹி திட்டங்களில் பங்கேற்க முடியாத அன்பர்கள் , இந்த வளர்பிறை பஞ்சமி வாராஹி சேவையில் பங்கு கொண்டு லக்ஷ்மி தேவியின் வடிவான வாராஹி தேவியின் செல்வச் செழிப்பிற்கான ஆசீர்வாதங்களைப் பெறுங்கள்.
வளர்பிறை சுக்ல பஞ்சமி அன்று வாராஹி தேவியின் அருளாசிகளைப் பெற, ஆஸ்ட்ரோவேத் நிகழ்த்தும் செயலாக்கம் நிறைந்த வாராஹி தேவி சிறப்பு வழிபாட்டு விஷேசத்தில் பங்கு கொள்ளுங்கள். வாராஹி தேவியைப் பற்றிய சூட்சும விஷயங்கள் அறிந்த மற்றும் வாராஹி உபாசகராக விளங்கும் ஒருவர் மூலம் உருவாக்கப்பட்ட இந்த வழிபாடு எளிமையான ஒன்று. அதே நேரத்தில் இது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். மேலும் இதில் நீங்கள் பங்கு கொள்வதன் மூலம் நீங்கள் 1.5 இன்ச் அளவுள்ள சக்தியூட்டப்பட்ட வாராஹி விக்கிரகம் ஒன்றை பெறுவீர்கள். அதனை உங்களிடத்தில் வைத்துக் கொள்வதன் மூலம் தேவியின் அருளாசி மூலம் உங்கள் லௌகீக நாட்டங்கள் நிறைவேறப் பெறுவீர்கள்
பூஜை பிரசாதங்கள்
பூஜை மற்றும் அனுஷ்டானங்களின் மூலம் சக்தியூட்டப்பட்ட விக்கிரகம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு விக்கிரகம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
புனித நூல்களின் படி வாராஹி பன்றி முகமும் மனித உடலும் கொண்டு பூலோகத்தை காக்கும் தேவி ஆவாள். வராக புராணம் என்னும் புனித நூல், வரங்களை அள்ளித் தருபவரும், வராக அவதாரம் எடுத்தவருமான ஸ்ரீ மகா விஷ்ணுவின் வராக அவதாரத்தின் பெண் ஆற்றலே வாராஹி தேவி என்று இவளைப் போற்றுகின்றது. சக்தியூட்டப்பட்ட இந்த வாராஹி தேவியின் விக்கிரகத்தை நீங்கள் உங்களுடன் வைத்துக் கொள்வதன் மூலம் உங்கள் பொருளாதாரத் தடைகள் மற்றும் சிக்கல்கள் நீங்கி சுக சௌகரியங்களை நீங்கள் பெற உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
பூஜை பிரசாதங்கள்
பூஜை மற்றும் அனுஷ்டானங்களின் மூலம் சக்தியூட்டப்பட்ட விக்கிரகம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு விக்கிரகம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.