விஷ்ணுவின் வாமன அவதாரம் அளிக்கும் 8 வகை செல்வ ஆசிகள்
வாமன வடிவ விஷ்ணுவின் ஆசிகளைப் பெற கேரளா பாரம்பரிய வழிபாடு
நேரலை செப்டம்பர் 11, 2019 காலை 07:00 மணி இந்திய நேரம்
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
செல்வ வளங்கள் பொங்கிப் பெருகும் திருநாளாம் ஓணம் அன்று, நூற்றாண்டு பழமையான கேரள பாரம்பரியத்தை பின்பற்றி, விஷ்ணுவின் வாமன அவதாரத்திற்கான சிறப்பு ஹோமம் ஒன்றை ஆஸ்ட்ரோவேட் நடத்தவிருக்கின்றது. பொருளாதார சவால்களை எதிர்கொள்ளவும் 8 வகையான செல்வங்களுக்கான ஆசி பெறவும் இந்த விழா உதவும் என்பது பாரம்பரியமான நம்பிக்கை ஆகும்.
மகாபலியின் ஆணவத்தை அழிக்க விஷ்ணு தனது 5 வது அவதாரமான வாமன ரூபத்தில் அவதரித்த விசேஷ நாளே ஓணம் விழாவாக கொண்டாடப்படுகின்றது. அகங்காரம், மாயை மற்றும் லௌகீக இச்சைகளில் நாட்டம் ஆகியவற்றை மகாபலி குறிக்கிறார். மகாபலியின் ஆணவத்தை அடக்கிய பிறகு வாமனராகிய விஷ்ணு அவரை மன்னித்து ஆசிர்வதிக்கிறார். மகாபலி தான் பெற்ற வரத்தின் காரணமாக வருடா வருடம் தனது நாட்டிற்கு வருகை தருவதாகவும் அவரை வரவேற்கும் நாளே ஓணம் விழா நாளாக கொண்டாடப்படுவதாகவும் ஐதீகம்.
புனித நூல்களின்படி, வாமன அவதார விஷ்ணுவை ஹோமம் செய்து வழிபடுவதன் மூலம் அகங்காரம், மாயை, பேராசை நீங்குகின்றது. மகிழ்ச்சி, பேரானந்தம் மற்றும் 8 வகை செல்வங்களுக்கான ஆசிகள் கிட்டும். வேதங்களின் கூற்றுப்படி, ஹோமம் செய்யும் நேரத்தில், வேத மந்திரங்கள், பூ சுக்தம், பாக்கிய சுக்தம் பாராயணம் செய்வதன் மூலம், வீடு மனை தொடர்பான நீண்ட கால வழக்குகள், பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் நீங்கி, வாழ்வில் செல்வ வளங்கள், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி கிட்டும்.
ஆலய வரலாற்றுப்படி, இந்த 3 ஆலயங்களில் வாமனருக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் கீழ்க் கண்ட ஆசிகள் கிட்டுகின்றன.
பதினெட்டு முக்கிய புராணங்களில் ஒன்றான, ஸ்ரீமத் பாகவதத்தின் குறுகிய வடிவமே நாராயணீயம் ஆகும். ஆலய மரபுப்படி, நம்மைக் காத்தருளும் ஸ்ரீமன் நாராயணின் (விஷ்ணுவின் குருவாயூரப்பன் வடிவம்) புகழை போற்றிப் பாடும் நாராயணீயம் பாராயணம் செய்வதன் மூலம் 25 வகையான ஆசிகளைப் பெறலாம்.
ஆலய மரபுப்படி, பகவான் விஷ்ணுவிற்கு 16 பிரத்தியேக புனித திரவியங்கள் அபிஷேகம் மற்றும் பழமையான நான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் காணப்படும் புருஷ சுக்தம் பாராயணம், எல்லா வகையான செல்வம், மகிழ்ச்சி, நீளாயுள் மற்றும் மோட்சத்திற்கான ஆசிகளை வழங்குகின்றது.
இது கேரளா பாணியில் பின்பற்றப்படும் சடங்கு ஆகும். கேரளா பாணியின் இந்த சிதறு தேங்காய் பூஜை மூலம் பெரும் வளமும் செல்வமும் கிட்டும்.
இது கேரளா பாணியில் பின்பற்றப்படும் சடங்கு ஆகும். கேரளா பாணியின் இந்த சிதறு தேங்காய் பூஜை மூலம் உங்கள் எதிரிகளால் ஏற்படும் தடைகள் நீங்கும்.
விஷ்ணுவின் 10 அவதாரங்களும் ஒவ்வொரு நவக்கிரகத்துடன் தொடர்புடையவை ஆகும். வாமன அவதாரம் என்பது குரு என்று கூறப்படும் பிருகஸ்பதியுடன் தொடர்பு கொண்ட அவதாரம் ஆகும். வாமனன் என்று கூறப்படும் குள்ள உருவத்தில் இருந்த விஷ்ணு பிரம்மாண்ட விஸ்வரூபம் எடுத்து மூவுலகத்தையும் அளந்தவர். அவர், விரிவடையும் ஆற்றலைக் குறிக்கும் குரு கிரகத்துடன் தொடர்புடையவர். எனவே சக்தி வாய்ந்த ஓணம் தருணத்தில் பிருகஸ்பதி கவச பாராயணம் செய்வதன் மூலம் உங்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும். உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். வாழ்வில் பாதுகாப்பு கிட்டும்.
ஆலய வரலாற்றுப்படி, வஷிஸ்ட மகரிஷி அவர்கள், இந்த ஆலய குருவை ராஜ குருவாக வணங்கினார். இங்கு குருவிற்கு பூஜை செய்வதன் மூலம் ஜாதகத்தில் காணப்படும் குரு தோஷங்கள் நீங்கும், பேச்சாற்றல் அதிகரிக்கும், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்வில் வளம் சேரும்.
நெய் விளக்கு ஏற்றுவதன் மூலம் லக்ஷ்மி கடாட்சம் கிட்டும் என்று வேத நூல்கள் கூறுகின்றன. கோவிலில் நெய் விளக்கு ஏற்றுவதன் மூலம் லக்ஷ்மி தேவியின் அருளால் செல்வங்களையும் வளங்களையும் பெறலாம்
இது கேரளாவின் சிறப்பு வழிபாடு ஆகும். கேரளா கோவிலின் மரபுப்படி, ஆலயத்தில் பகவான் விஷ்ணுவிற்கு பரா என்று கூறப்படும் அளவை பாத்திரத்தில் அவில் சமர்ப்பித்து வழிபடுவதன் மூலம் உங்கள் பொருளாதார நிலை மேம்படும் என்று கூறப்படுகின்றது.
இந்த சிறப்பு வாய்ந்த கேரளா பாணி பூஜையில் படி என்று சொல்லப்படும் அளவைக் கருவியில் நாணயங்களை நிரப்பி விஷ்ணுவிற்கு வழிபாடு செய்யப்படுகின்றது. இவ்வாறு விஷ்ணுவிற்கு பணம் பரா சமர்ப்பித்து வழிபடுவதன் மூலம் வற்றாத செல்வம், நிறைவான ஆரோக்கியம் மற்றும் தானியங்கள் பொங்கிப் பெருகுவதற்கான ஆசிகள் கிட்டுகின்றன.
பாரம்பரிய வழக்கப்படி, கேரளா பாணியில் செய்யப்படும் இந்த சிறப்பு புஷ்பாஞ்சலி சேவை (பூக்களை சமர்ப்பித்தல்) செய்வதன் மூலம் தேவையற்ற சிக்கல்கள் மற்றும் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்
பாரம்பரிய வழக்கப்படி, கஜ பூஜை, தடைகளை நீக்கும் ஆனை முகனாம் கணபதியை குறித்து செய்யப்படுகின்றது. யானை, மரியாதை, மதிப்பு, கம்பீரம் மற்றும் சக்தியை குறிப்பிடும். இந்த பூஜை செய்வதன் மூலம் கணபதியின் அருளால் வாழ்வில் உன்னத நிலை காண்பதற்கான ஆசிகள் கிட்டும்.
வேத நூல்களின் படி,கடவுளின் அருளை அடைவதற்கான எளிதான வழி, தேவைப்படுவோருக்கு அன்னதானம் வழங்குவது ஆகும். மேலும் தானங்களில் சிறந்தது அன்னதானம் ஆகும். அன்னதானம் வழங்குவதன் மூலம் நேர்மறை ஆற்றல் பெருகும். மனதில் அமைதி நிலவும்.
ஓணம் போன்ற சிறந்த நாளில், தான தருமங்கள் செய்வதன் மூலம் லௌகீக மற்றும் ஆன்மீக ஆசிகளைப் பெறலாம். ஓணம் தினத்தன்று வேதம் ஓதும் சிறார்களுக்கு வஸ்திரங்களை தானமளிப்பதன் மூலம் ஆன்மீக ஆசி பெருகும். உங்கள் பொருட்செல்வம் பன் மடங்கு பெருகும்.
பாரம்பரிய வழக்கப்படி, யானைக்கு உணவளிப்பதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளைப் பெறலாம்.
பாரம்பரிய வழக்கப்படி, யானையின் மீது கிருஷணன் விக்கிரகம் வைத்து பஞ்ச வாத்தியம் முழங்க ஊர்வலம் செல்லும் சடங்கிற்கு உபயம் செய்வதன் மூலம், ஓணம் நாளன்று பகவான் விஷ்ணுவின் தெய்வீக அருளாசிகளைப் பெறலாம்.
ஆலயத்தில் ஏகாதசி மற்றும் திருவோணம் நட்சத்திர நாளில் பங்கு கொள்ள நேரம் ஒதுக்கப்படும்.
கேரளாவின் கிருஷ்ணன் கோவிலில் நடைபெறும் தனிப்பட்ட நாராயணீயம் பாராயணத்தில் பங்கு கொள்ள பதிவு செய்து கொள்ளுங்கள். பதினெட்டு முக்கிய புராணங்களில் ஒன்றான, ஸ்ரீமத் பாகவதத்தின் குறுகிய வடிவமே நாராயணீயம் ஆகும். மேப்பட்டூர் நாராயணா பட்டாத்த்ரி என்பவர் தான் இதனை தொகுதி அளித்துள்ளார். ஆலய மரபுப்படி, நம்மைக் காத்தருளும் ஸ்ரீமன் நாராயணின் (விஷ்ணுவின் குருவாயூரப்பன் வடிவம்) புகழை போற்றிப் பாடும் நாராயணீயம் பாராயணம் செய்வதன் மூலம் 25 வகையான ஆசிகளைப் பெறலாம். இந்த ஆலய நாராயணீய பாராயணத்தில் பங்கு கொண்டு உங்கள் குடும்பம் மற்றும் பிரியமானவர்களுடன் இறைவனின் ஆசிகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பூஜை பிரசாதங்கள்
சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
உங்களுக்கான தனிப்பட்ட வாமன ஹோமம் மற்றும் அதனைத் தொடர்ந்து பூ சுக்தம் மற்றும் பாக்ய சுக்தம் பாராயணத்தில் பங்கு கொள்ள பதிவு செய்து கொள்ளுங்கள். புனித நூல்களின்படி, வாமன அவதார விஷ்ணுவை ஹோமம் செய்து வழிபடுவதன் மூலம் அகங்காரம், மாயை, பேராசை நீங்குகின்றது. மகிழ்ச்சி பேரானந்தம் மற்றும் 8 வகை செல்வங்களுக்கான ஆசிகள் கிட்டும். வேதங்களின் கூற்றுப்படி, ஹோமம் செய்யும் நேரத்தில், வேத மந்திரங்கள், பூ சுக்தம், பாக்கிய சுக்தம் பாராயணம் செய்வதன் மூலம், வீடு மனை தொடர்பான நீண்ட கால வழக்குகள், பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் நீங்கி, வாழ்வில் செல்வ வளங்கள், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றி கிட்டும்.
பூஜை பிரசாதங்கள்
சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
ஓணம் சிறப்பு நாளில் உங்கள் தனிப்பட்ட பணம் பரா வழிபாட்டில் பங்கு கொள்ள பதிவு செய்து கொள்ளுங்கள். இது கேரளாவின் சிறப்பம்சம் வாய்ந்த பூஜை ஆகும். இந்த சிறப்பு வாய்ந்த கேரளா பாணி பூஜையில் படி என்று சொல்லப்படும் அளவைக் கருவியில் நாணயங்களை நிரப்பி விஷ்ணுவிற்கு வழிபாடு செய்யப்படுகின்றது. இவ்வாறு விஷ்ணுவிற்கு பணம் பரா சமர்ப்பித்து வழிபடுவதன் மூலம் வற்றாத செல்வம், நிறைவான ஆரோக்கியம் மற்றும் உணவு தானியங்கள் பொங்கிப் பெருகுவதற்கான ஆசிகள் கிட்டுகின்றன.
குறிப்பு : இந்த சேவைக்கான பிரசாதம் எதுவும் கேரளாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட மாட்டாது
வாமன ஜெயந்தி / ஓணம் அன்று உங்கள் தனிப்பட்ட குரு (பிருகஸ்பதி) ஹோமத்தில் பங்கு கொள்ள பதிவு செய்து கொள்ளுங்கள். பாரம்பரிய வழக்கப்படி, குரு ஹோமம் செய்வதன் மூலம், உங்கள் ஜாதகத்தில் காணப்படும் குருதோஷம் நீங்கும். குருவின் அருளால் உங்கள் அறிவு, மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் கூடும்.
பூஜை பிரசாதங்கள்
சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
நெட்டிப்பட்டம் என்பது யானையின் தும்பிக்கையை அலங்கரிக்கும் ஆபரணம் ஆகும். இந்த நெட்டிப்பட்டம் புனித நூல்களில் கூறியுள்ள முறைப்பபடி வடிவமைக்கப்படுள்ளது. நெட்டிப்பட்டம் என்பது இறைவன் இறைவியின் சங்கமத்தைக் கூறுகின்றது. இந்த புனித பொருளை உங்கள் பூஜை அறையில் அல்லது உங்கள் இல்லத்தில் வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி வளங்கள் பெருகும். கெட்ட கனவுகள் வராது காக்கும்
பூஜை பிரசாதங்கள்
பூஜையில் வைத்து சக்தியூட்டப்பட்ட நெட்டிப்பட்டம் உங்களுக்கு பிரசாதமாகக் கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் அல்லது இல்லத்தில் வைத்துக் கொள்வதன் மூலம் இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்
நெட்டிப்பட்டம் என்பது யானையின் தும்பிக்கையை அலங்கரிக்கும் ஆபரணம் ஆகும். இந்த நெட்டிப்பட்டம் புனித நூல்களில் கூறியுள்ள முறைப்பபடி வடிவமைக்கப்படுள்ளது. நெட்டிப்பட்டம் என்பது இறைவன் இறைவியின் சங்கமத்தைக் குறிக்கின்றது. இந்த புனிதப் பொருளை உங்கள் பூஜை அறையில் அல்லது உங்கள் இல்லத்தில் வைப்பதன் மூலம் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி வளங்கள் பெருகும். கெட்ட கனவுகள் வராது காக்கும்
பூஜை பிரசாதங்கள்
பூஜையில் வைத்து சக்தியூட்டப்பட்ட நெட்டிப்பட்டம் உங்களுக்கு பிரசாதமாகக் கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் அல்லது இல்லத்தில் வைத்துக் கொள்வதன் மூலம் இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
நீளாயுள், நிறைந்த ஆரோக்கியம் மற்றும் அழியாத இன்பம் அளிக்கும் குருவாயூரப்பன், பகவான் விஷ்ணுவின் பல வடிவங்களுள் ஒரு வடிவமாகத் திகழ்பவர் ஆவார். இந்த குருவாயூரப்பன் விக்கிரகத்தை உங்கள் இல்லத்தில் வைத்திருப்பதன் மூலம் இறைவனின் ஆசிகளைப் பெறலாம்.
பூஜை பிரசாதங்கள்
பூஜையில் வைத்து சக்தியூட்டப்பட்ட குருவாயூரப்பன் விக்கிரகம் உங்களுக்கு பிரசாதமாகக் கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் அல்லது இல்லத்தில் வைத்துக் கொள்வதன் மூலம் இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
வெள்ளிக் கம்பியில் கோர்த்த, 54 மணிகள் கொண்ட சிறப்பு துளசி மாலை மற்றும் குருவாயூரப்பன் பதக்கம், ஓணம் சிறப்புப் பூஜையில் வைத்து சக்தியூட்டப்பட்டு அளிக்கப்படும்.
பூஜை பிரசாதங்கள்
பூஜையில் வைத்து சக்தியூட்டப்பட்ட துளசி மணிமாலை மற்றும் குருவாயூரப்பன் பதக்கம் உங்களுக்கு பிரசாதமாகக் கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் அல்லது இல்லத்தில் வைத்துக் கொள்வதன் மூலம் இறைவனின் அருளைப் பெறலாம்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
ஓணம் நாளன்று, பகவான் விஷ்ணு, லௌகீக ஆசைகள் நிலையில்லாதது என்ற உண்மையை வாமனருக்கு உணர்த்தினார் என்று புனித நூல்கள் கூறுகின்றன. அகங்காரம், மாயை மற்றும் பொருள் இச்சைகளில் நாட்டம் ஆகியவற்றை மகாபலி குறிக்கிறார். மகாபலியின் ஆணவத்தை அடக்கிய பிறகு வாமனராகிய விஷ்ணு அவரை மன்னித்து ஆசிர்வதிக்கிறார். வாமனராய் விளங்கும் மகா விஷ்ணுவின் அருளைப் பெற ஓணம் எசென்ஷியல் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்.
பூஜை பிரசாதங்கள்
ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
ஓணம் நாளன்று, பகவான் விஷ்ணு, லௌகீக ஆசைகள் நிலையில்லாதது என்ற உண்மையை வாமனருக்கு உணர்த்தினார் என்று புனித நூல்கள் கூறுகின்றன. அகங்காரம், மாயை மற்றும் பொருள் இச்சைகளில் நாட்டம் ஆகியவற்றை மகாபலி குறிக்கிறார். மகாபலியின் ஆணவத்தை அடக்கிய பிறகு வாமனராகிய விஷ்ணு அவரை மன்னித்து ஆசிர்வதிக்கிறார். வாமனராய் விளங்கும் மகா விஷ்ணுவின் அருளைப் பெற ஓணம் என்ஹான்ஸ்ட் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்.
பூஜை பிரசாதங்கள்
சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
ஓணம் நாளன்று, பகவான் விஷ்ணு, லௌகீக ஆசைகள் நிலையில்லாதது என்ற உண்மையை வாமனருக்கு உணர்த்தினார் என்று புனித நூல்கள் கூறுகின்றன. அகங்காரம், மாயை மற்றும் பொருள் இச்சைகளில் நாட்டம் ஆகியவற்றை மகாபலி குறிக்கிறார். மகாபலியின் ஆணவத்தை அடக்கிய பிறகு வாமனராகிய விஷ்ணு அவரை மன்னித்து ஆசிர்வதிக்கிறார். வாமனராய் விளங்கும் மகா விஷ்ணுவின் அருளைப் பெற ஓணம் எலைட் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்.
பூஜை பிரசாதங்கள்
சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
ஓணம் நாளன்று, பகவான் விஷ்ணு, லௌகீக ஆசைகள் நிலையில்லாதது என்ற உண்மையை வாமனருக்கு உணர்த்தினார் என்று புனித நூல்கள் கூறுகின்றன. அகங்காரம், மாயை மற்றும் பொருள் இச்சைகளில் நாட்டம் ஆகியவற்றை மகாபலி குறிக்கிறார். மகாபலியின் ஆணவத்தை அடக்கிய பிறகு வாமனராகிய விஷ்ணு அவரை மன்னித்து ஆசிர்வதிக்கிறார். வாமனராய் விளங்கும் மகா விஷ்ணுவின் அருளைப் பெற ஓணம் எலைட் பிளஸ் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்.
பூஜை பிரசாதங்கள்
சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம் உங்களுக்கு பிரசாதமாக கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து தினமும் தியானம் மேற்கொள்ளும் போது அல்லது பிற சமயங்களில் உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு சென்னையிலிருந்து சக்தியூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு பூஜை முடிந்து 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.