முன்னோர்களின் ஆசிகளையும் பரிசுகளையும் பெறுவதற்கான 15 நாட்கள்
பித்ரு கர்மாக்களை நீக்கவும் முன்னோர்களின் ஆசி பெறுவதற்குமான வேத நுட்பம்
செப்டம்பர் 13, 2019 முதல் 28, 2௦19 வரை (இந்திய நேரப்படி)
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
“பூமியில் வாழும் தமது வம்சாவளியினருக்கு பித்ருக்கள் பரிசு அளிக்கும் நேரம் ஒன்று உள்ளது. இந்த மண்ணுலகில் இன்னுயிர் நீத்து வேறு உலகத்தில் வாழும் நமது முன்னோர்களின் ஆசி வேண்டி நாம் அவர்களை ஆராதிக்கிறோம். இந்த இரண்டு வார காலம் உங்களுக்கும், ஒவ்வொருவருக்கும் மிகவும் மகத்துவம் வாய்ந்த காலம் ஆகும்.தங்கள் பித்ருக்களின் ஆசியைப் பெற வேண்டி தவத்தில் சிறந்த யோகிகளும் முனிவர்களும் கூட வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் இந்த சிறந்த நேரத்திற்காக காத்திருக்கிறார்கள்.”
– டாக்டர் . பிள்ளை
மகாளயபட்சம்(15 நாட்களுக்கான பித்ருக்கள் ஆராதனை)15 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய மகத்துவம் வாய்ந்த நாட்கள் ஆகும். ஒவ்வொரு வருடமும் மகாளய பட்ச காலத்தில் நமது முன்னோர்களின் ஆன்மா இந்த பூமிக்கு வந்து நாம் சமர்ப்பிக்கும் தர்ப்பணம் பெற்றுக் கொண்டு நமக்கு ஆசி வழங்குவதாக ஐதீகம். உங்களின் விதியை மாற்றக் கூடிய ஆற்றல் அவர்களின் ஆசிர்வாதத்திற்கு உண்டு. பூலோகத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இந்த 15 நாட்கள், உங்கள் தற்போதைய வாழ்வில் ஆரோக்கியம், செல்வம், வேலை மற்றும் உறவுநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பாதிக்கும் உங்கள் கர்ம வினைகளை நீக்க அவர்களின் உதவி பெறுவதற்கான நேரம் ஆகும்.
மகாளயபட்ச தர்ப்பணம் பற்றி டாக்டர் பிள்ளை அவர்கள் பேசுகிறார்.
தங்கள் பித்ருக்களின் ஆசிகளைப் பெற வேண்டி தவத்தில் சிறந்த யோகிகளும் முனிவர்களும் கூட வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் இந்த சிறந்த நேரத்திற்காக காத்திருக்கிறார்கள் என்பது டாக்டர் . பிள்ளை அவர்களின் கூற்று ஆகும். மகாளய பட்சத்தில் பித்ரு தர்ப்பணம் செய்வது மிகவும் மகத்தான ஒரு செயல் ஆகும். ஏனெனில் இதன் மூலம் இரண்டு விதமான பித்ரு கர்மாக்கள் நீங்கி வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்வதை நாம் காணலாம். முதலாவது முன்னோர்களின் ஆன்மாவை முக்தி அடைய இயலாமல் தடுக்கும் கர்மா மற்றும் இரண்டாவது வகை முன்னோர்களின் ஆசிகளை நாம் பெறுவதை தடுக்கும் கர்மா.
“உங்களுக்காகவும் உங்கள் தாய் வழி மற்றும் தந்தை வழி முன்னோர்களுக்கும் இந்த சடங்கை செய்வதற்கு சிறப்பான புரோகிதர்கள் வேண்டியது அவசியம். எனவே அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சரியான இடத்தில் சரியான நேரத்தில் பித்ரு பூஜை செய்ய தகுதி வாய்ந்த புரோகிதர்கள் எனது ஆஸ்ட்ரோவேடில் உள்ளார்கள். இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பரம்பரையாக தொடரும் தோஷங்களை நீக்கி உங்கள் பிரச்சினைகளை சமாளிக்க இந்த 15 நாள் மகாளய பட்ச காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.”
– டாக்டர் பிள்ளை
உங்கள் வம்சாவளியில் உயிர் நீத்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது அந்த ஆன்மாக்களுக்கு மதிப்பு அளிக்கக் கூடிய சக்தி வாய்ந்த கருணை நிறைந்த ஒரு செயல் ஆகும். உங்கள் வாழ்வில் அவர்களுடைய பங்களிப்பிற்காக சிறப்பு முறையில் தர்ப்பணம் அளித்து பிரார்த்தனை செய்வதன் மூலம் அவர்களின் ஆன்மா சாந்தி அடையும். மகாளய பட்ச காலத்தில் உங்கள் முன்னோர்களை திருப்திபடுத்தி அவர்களின் ஆசி பெறுவதன் மூலம் பிரச்சனையற்ற வாழ்வை வாழலாம்.
வேதங்களின் கூற்றுப்படி தானம் எனப்படும் பிரதிபலன் எதிர்பாராத மனித சேவை செய்வதன் மூலம் கர்மாக்கள் நீங்கி சூட்சும உடல் தூய்மை அடைகின்றது. ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு வஸ்திர தானம் அளிப்பது மகாளயபட்ச சடங்கின் ஒரு முக்கியமான அம்சம் ஆகும்.
மகாளயபட்ச நாட்களில், 1 வருட தர்ப்பண வழிபாட்டிற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். எல்லா வகைப் பிரச்சினைகளையும் தீர்க்க, மிக இன்றியமையாத வழிபாடு, தர்ப்பணம் ஆகும். உங்களது முன்னோர்களுக்கு விடுதலை பெற்றுத்தரவும், மூதாதையர்கள் தொடர்பான எதிர்மறை பாதிப்புகளினால் விளையும் பிரச்சினைகளிலிருந்து, உங்கள் குழந்தைகளைக் காப்பாற்றவும், நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த செயல், இந்த தர்ப்பணம் தான். காசி, ராமேஸ்வரம், தில தர்ப்பணபுரி, குறிப்பிட்ட கேரள ஆலயம் ஆகியவற்றில் நடத்தப்படும், 1 வருட தர்ப்பண வழிபாட்டில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். இது, முன்னோர்களால் விளையும் தீய கர்மாக்களை நீக்கிக் கொள்ளவும், மூதாதையர்களின் ஆசிகளை வருடம் முழுவதும் பெறவும், உதவும்.
டாக்டர் பிள்ளையின் வழிகாட்டுதலின் கீழ், ஆஸ்ட்ரோவேத், தினசரி தர்ப்பண சடங்குகளுக்கான பிரத்யேகமான பேக்கேஜ் ஒன்றை, 1 வருட தர்ப்பண வழிபாடுகளில், அறிமுகம் செய்திருக்கிறது. உங்கள் முன்னோர்களுக்கு விடுதலை அளிக்கப் பேருதவி செய்யும் இந்த வழிபாடுகள், அவர்களால் உங்களுக்குப் பல நன்மைகள் விளைய வகை செய்யும்; மேலும், நல்லாரோக்கியம், செழிப்பு, வளமை, மனநிறைவான உறவுகள் போன்றவற்றுக்கான, அவர்களது அபார ஆசிகளையும் பெற்றுத் தரும்.
குறிப்பு: இந்த பிரசாதங்களை வைத்துக் கொள்வது நல்லதல்ல எனக் கருதப்படுவதால், இந்த தர்ப்பண வழிபாட்டிற்குப் பிறகு நாங்கள், பிரசாதங்களை அனுப்புவதில்லை.
பேஸிக் 1 வருட தர்ப்பண வழிபாடு
15% தள்ளுபடி கூப்பன் – TARPANAM15
பிரிமியர் 1 வருட தர்ப்பண வழிபாடு
20% தள்ளுபடி கூப்பன் – TARPANAM20
ராயல் 1 வருட தர்ப்பண வழிபாடு
25% தள்ளுபடி கூப்பன் – TARPANAM25
ராயல் பிளஸ் 1 வருட தர்ப்பண வழிபாடு
35% தள்ளுபடி கூப்பன் – TARPANAM35
உங்கள் மூதாதையர்கள் உங்களை ஆசிர்வதித்து பல அற்புதங்களை நிகழ்த்துவார்கள். ஏனெனில் அவர்கள் உங்களுக்கு மிகவும் நெருங்கியவர்கள் நீங்கள் அவர்கள் பரம்பரையின் ஒரு அங்கமாக இருக்கிறீர்கள். உங்கள் தர்ப்பணம் மூலம் ஒரு மூதாதையர் உயர் நிலை அடைந்தால், அவர் உங்களை பாதுகாப்பதற்கும் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தயாராக இருக்கும் பாதுகாவலர் ஆவார். குறிப்பிட்ட பொருட்களை தர்ப்பணம் வாயிலாக சமர்ப்பிப்பதன் மூலம் உங்களது முன்னோர்கள் உயர் பதவி அடைந்து உங்களுக்கு ஆசிகளை வழங்குவார்கள். மகாளயபட்ச காலத்தில் அவர்களை நினைத்து பிரார்த்தனை செய்வதன் மூலம் உங்கள் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும், குறிப்பாக ஆரோக்கியம் மற்றும் செல்வ நிலையில் மேன்மை கிடைக்கும்.
குறிப்பு:
தர்ப்பணம் முடிந்த பிறகு பிரசாதம் அனுப்புவது சிரேஷ்டமானது அல்ல என்பதால் நாங்கள் எந்தவிதமான பிரசாதமும் அனுப்புவதில்லை.
சிறப்பு வாய்ந்த மகா பரணி மற்றும் மத்ய அஷ்டமி நாளில் ராமேஸ்வரத்தில் தில ஹோமம் செய்வதன் மூலம் தர்ப்பணம் செய்யாத காரணத்தால் ஏற்பட்ட உங்களது மற்றும் உங்கள் முன்னோர்களின் பாவங்கள் விலகும். மேலும் செயற்கையான மற்றும் அகால மரணம் அடைந்த உங்கள் முன்னோர்களின் ஆன்மாவிற்கு முக்தி அடைவதற்கான வழி கிட்டும். மகாளய பட்சத்தின் 15 நாட்களில் பரணி நட்சத்திரம் வரும் நாள் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். பரணி நட்சத்திரத்தின் அதி தேவதை யமன் ஆவார். மத்ய அஷ்டமி என்பது 15 நாட்களின் நடுவில் அமையும் தேய்பிறை அஷ்டமி நாளாகும். இந்த நாட்களில் அளிக்கப்படும் தர்ப்பணம் மூலம் அனைத்து ஆன்மாக்களும், அவர்கள் உங்களோடு தொடர்புடையவராக இருந்தாலும், தொடர்பு இல்லாதவராக இருந்தாலும் அதன் மூலம் பலன் பெறுவார்கள்.
குறிப்பு:
தர்ப்பணம் முடிந்த பிறகு பிரசாதம் அனுப்புவது சிரேஷ்டமானது அல்ல என்பதால் நாங்கள் எந்தவிதமான பிரசாதமும் அனுப்புவதில்லை.
பித்ரு காரியங்கள் செய்வதற்கு மிகவும் சிறந்த ஸ்தலமான ராமேஸ்வரத்தில் உங்கள் சார்பாக தனிப்பட்ட தில ஹோமம் செய்வதன் மூலம் உங்கள் முன்னோர்களின் ஆன்மா முக்தி அடைந்து அதன் பலனாக அவர்கள் உங்களின் ஆரோக்கியம் பொருளாதார நிலை மற்றும் உறவு போன்றவற்றில் காணப்படும் பிரச்சினைகள் தீர தங்களது ஆசிகளை வழங்குவார்கள். செயற்கையான மரணம் மற்றும் அகால மரணம் அடைந்த ஆத்மாக்கள் தங்கள் பாதையில் ஏற்படும் தடைகள் நீங்கி முக்தி பெறுவதற்கு தில ஹோமம் சிறந்த பரிகாரம் என்று அனுபவம் வாய்ந்த வேத ஜோதிடர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது.
குறிப்பு:
தர்ப்பணம் முடிந்த பிறகு பிரசாதம் அனுப்புவது சிரேஷ்டமானது அல்ல என்பதால் நாங்கள் எந்தவிதமான பிரசாதமும் அனுப்புவதில்லை.
கருப்பசாமி ஹோமம் கருப்பசாமியின் அருள் வேண்டி செய்யப்படுகின்றது. கால பைரவர், நரசிம்மர், வீரபத்திரன் மற்றும் ருத்ரன் ஆகிய நான்கு தெய்வங்கள் கலந்த சக்திவாய்ந்த சொரூபம் தான் கருப்பசாமி ஆகும். கருப்பசாமி விரைவில் தீர்வுகளை வழங்குபவர். தீய சக்திகள், பொய், துரோகம் போன்றவற்றை விரட்டி அடிக்கும் தெய்வம் கருப்பசாமி. மனிதர்கள் தங்கள் விருப்பங்களை அடைவதில் காணப்படும் இடர்பாடுகளை கருப்பசாமி நீக்குகிறார். மேலும் நிதியில் ஸ்திரத் தன்மை, பொருளாதார வெற்றி, உறவுமுறை, குழந்தைகள். கல்வி, வேலை, வழக்கு விவகாரங்கள் மற்றும் மனித வாழ்க்கையை பாதிக்கும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு கருப்பசாமி தீர்வு வழங்குகிறார்.
குறிப்பு:
தர்ப்பணம் முடிந்த பிறகு பிரசாதம் அனுப்புவது சிரேஷ்டமானது அல்ல என்பதால் நாங்கள் எந்தவிதமான பிரசாதமும் அனுப்புவதில்லை.
மகாளயபட்சம்(15 நாட்களுக்கான பித்ருக்கள் ஆராதனை)15 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய மகத்துவம் வாய்ந்த நாட்கள் ஆகும். பூலோகத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இந்த 15 நாட்கள், உங்கள் தற்போதைய வாழ்வில் ஆரோக்கியம், செல்வம், வேலை மற்றும் உறவுநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பாதிக்கும் உங்கள் கர்ம வினைகளை நீக்க அவர்களின் உதவி பெறுவதற்கான நேரம் ஆகும். உங்களுடைய முன்னோர்களிடமிருந்து ஆசீர்வாதங்களையும் பரிசுகளையும் பெறுவதற்காக 15 நாள் மகாளயபட்ச பித்ரு பூஜையில் பங்கேற்கவும்.
குறிப்பு:
தர்ப்பணம் முடிந்த பிறகு பிரசாதம் அனுப்புவது சிரேஷ்டமானது அல்ல என்பதால் நாங்கள் எந்தவிதமான பிரசாதமும் அனுப்புவதில்லை.
மகாளயபட்சம்(15 நாட்களுக்கான பித்ருக்கள் ஆராதனை)15 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய மகத்துவம் வாய்ந்த நாட்கள் ஆகும். பூலோகத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இந்த 15 நாட்கள், உங்கள் தற்போதைய வாழ்வில் ஆரோக்கியம், செல்வம், வேலை மற்றும் உறவுநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பாதிக்கும் உங்கள் கர்ம வினைகளை நீக்க அவர்களின் உதவி பெறுவதற்கான நேரம் ஆகும். உங்களுடைய முன்னோர்களிடமிருந்து ஆசீர்வாதங்களையும் பரிசுகளையும் பெறுவதற்காக 15 நாள் மகாளயபட்ச பித்ரு பூஜையில் பங்கேற்கவும்.
குறிப்பு:
தர்ப்பணம் முடிந்த பிறகு பிரசாதம் அனுப்புவது சிரேஷ்டமானது அல்ல என்பதால் நாங்கள் எந்தவிதமான பிரசாதமும் அனுப்புவதில்லை.
மகாளயபட்சம்(15 நாட்களுக்கான பித்ருக்கள் ஆராதனை)15 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய மகத்துவம் வாய்ந்த நாட்கள் ஆகும். பூலோகத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இந்த 15 நாட்கள், உங்கள் தற்போதைய வாழ்வில் ஆரோக்கியம், செல்வம், வேலை மற்றும் உறவுநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பாதிக்கும் உங்கள் கர்ம வினைகளை நீக்க அவர்களின் உதவி பெறுவதற்கான நேரம் ஆகும். உங்களுடைய முன்னோர்களிடமிருந்து ஆசீர்வாதங்களையும் பரிசுகளையும் பெறுவதற்காக 15 நாள் மகாளயபட்ச பித்ரு பூஜையில் பங்கேற்கவும்.
மகாளயபட்சம் எலைட் பேக்கேஜ் (ஒரு முறை)
மகாளயபட்சம் எலைட் பேக்கேஜ் (இரண்டு தவணை):
குறிப்பு:
தர்ப்பணம் முடிந்த பிறகு பிரசாதம் அனுப்புவது சிரேஷ்டமானது அல்ல என்பதால் நாங்கள் எந்தவிதமான பிரசாதமும் அனுப்புவதில்லை.