12 மணி நேர நேரலை – பிப்ரவரி 21, 2020 (இந்திய நேரம்)
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
“என்னைப் பொறுத்தவரை, வருடத்தின் மிக முக்கிய நாள் என்பது, சிவனுக்கு உரிய இந்த இரவாகும். ஏனெனில் இந்த இரவில், அவரது தெய்வீக ஆற்றலில் இணையும் வாய்ப்பை, அவர் அனைவருக்கும் அளிக்கிறார். இதன் மூலம் நீங்கள் சிவனாகவே மாற முடியும். சிவபெருமான், தெய்வீக ஞானத்தின் கடவுளாவார். வேறு எதுவும் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. அனைத்து மனிதர்களுக்கும், தன்னைத் தழுவிக் கொள்ளும் வாய்ப்பை அவர் அளிக்கிறார். அதாவது, இந்த புனித இரவிலேயே அவர்கள் தெய்வீக ஞானத்தை அடைய முடியும்.”
– டாக்டர் பிள்ளை
சிவராத்திரியின் மகத்துவத்தைப் பற்றி டாக்டர் பிள்ளையின் உரை
சிவபெருமானுக்கு உரிய சிறந்த இரவுப் பொழுதான மகா சிவராத்திரி என்பது, அந்த நேரத்தில் பூமிக்கு இறங்கி வரும் அவரது அருளை வேண்டிப் பெறுவதற்கு, வருடத்திற்கு ஒருமுறை நமக்குக் கிடைக்கும் நல்வாய்ப்பாகும். இது வளம் அளித்து, விருப்பங்களை நிறைவேற்றி, பாவம், நோய், கடன் ஆகியவற்றைப் போக்க வல்லது. இந்த மகா சிவராத்திரி, ஆஸ்ட்ரோவேத் இன் சரித்திரத்திலேயே மிகவும் முக்கியமான சிவராத்திரி கொண்டாட்டமாக அமைகிறது. ஏனெனில் இந்த நாளில் நாம், டாக்டர் பிள்ளை அவர்களின் ஆலயத்திலும், சிவபெருமானின் சிறப்பு வாய்ந்த சில ஆலயங்களிலும் நடத்தப்படும் கீழ்க்கண்ட 4 மிகப் பிரம்மாண்டமான வழிபாடுகளின் மூலம், சிவபெருமானை வணங்கி வேண்டுகிறோம். இதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறுதல் மற்றும் வளம் ஆகியவற்றுக்கான அவரது அபார ஆசிகளை, நாம் அடைய முடியும்.
மகா சிவராத்திரி அன்று, சிவபெருமான், அவரைத் தழுவி, அவருடன் ஆழ்ந்த, தெய்வீகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறார். இதன் மூலம், உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய அபார வரங்களை நீங்கள் பெறலாம். மிக எளிதாக மகிழ்ச்சி அடையும் தெய்வமாக அவர் திகழ்கிறார். விருப்பங்களை நிறைவேற்றும் இந்த விசேஷமான இரவு வழிபாடுகளில், சிவபெருமானுடன் ஆழ்ந்த தொடர்பு கொள்ள உங்களுக்கு உதவுவதற்காக, ஆஸ்ட்ரோவேத், விரிவான வழிபாட்டு பேக்கேஜ் ஒன்றை தயாரித்திருக்கிறது. இந்த விசேஷ நிகழ்ச்சிகளின் சிறப்பும், அவை அளிக்கும் தனித்தன்மை வாய்ந்த ஆசிகளும், இந்த ஆண்டின் மகா சிவராத்திரி வழிபாடுகளை மிக முக்கியமானதாக ஆக்குகின்றன.
மகா ருத்ரம் ஹோமம் என்பது, 32 புரோகிதர்களால், 1331 முறை ஓதப்படும் மகா ருத்ர பாராயணம் மற்றும் 121 முறை ஓதப்படும் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான பிரார்த்தனையான சமகம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். இவை, சக்தி வாய்ந்த 4 காலங்களிலும், சிவபெருமானின் உக்ர வடிவமான ருத்ர மூர்த்திக்குச் செய்யப்படுகின்றன. இந்த பாராயணங்களின் காரணமாக, மகா சிவராத்திரியின் பொழுது, சிவபெருமானின் ஆசிகள் பன்மடங்காகப் பெருகுகின்றன என்பது நம்பிக்கை. இது, சிவனுடன் நீங்கள் ஆழ்ந்த தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வரங்களை வேண்டிப் பெற உதவும்.
தீமைக்கும், எதிர்மறை ஆற்றல்களுக்கும் எதிராக ஆக்ரோஷமாகச் செயல்படும் ருத்ர பகவான் குறித்த இந்த ஆற்றல் வாய்ந்த வேத மந்திரங்கள், அவரை, சாந்தமாக மாற்றுகின்றன. இதன் மூலம் உங்கள் எண்ணங்கள் தூய்மை அடைகின்றன; இவை, மனதிலிருந்து எதிர்மறைகளை நீக்குகின்றன; நேர்மையான விருப்பங்களை நிறைவேற்றுகின்றன. புராணங்களின் படி, இந்த 4 காலங்களில் ருத்ர ஹோமம் செய்வது, பாவங்களையும், கண் திருஷ்டியையும் போக்கி, உங்களுக்கு, நல்வாழ்வு, வளம், நல்லாரோக்கியம், ஞானம் ஆகியவற்றை அருளும்.
“பல ஆலயங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிவலிங்கங்களுக்கு, நிதிப் பற்றாக்குறை காரணமாக, அபிஷேகங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த ஆலயங்கள் கிராமப் பகுதிகளிலோ அல்லது செல்வதற்கு கடினமான இடங்களிலோ இருக்கின்றன. நகரங்களிலும் சில உள்ளன. இவற்றில் உள்ள பல லிங்கங்களை, ரிஷிகளும், யோகிகளும் பூஜித்திருக்கிறார்கள். இது போன்ற ஆலயங்கள் சிலவற்றில், இந்தப் புனித நாளில், நாங்கள், பல பகுதிகளைச் சேர்ந்த புரோகிதர்கள் குழுவின் உதவியுடன் அபிஷேகங்கள் செய்கிறோம்.” – டாக்டர் பிள்ளை
நன்கு பராமரிக்கப்படாத சிவ ஆலயங்களுக்கு புத்துயிரூட்டும் நோக்கத்தில், ஆஸ்ட்ரோவேத், மகா சிவராத்திரி அன்று, 320 சிவ ஆலயங்களில் பூஜைகளுக்கு நிதியுதவி செய்கிறது. புனிதமான இந்த சிவ பூஜைகள், இந்தத் தலங்களில் சிவபெருமானின் ஆற்றலுக்குப் புத்துயிரூட்டவும், பல நன்மைகள் தரவும் உதவும் என்று கருதப்படுகிறது. மகா சிவராத்திரி அன்று, இது போன்ற நன்கு பராமரிக்கப்படாத 320 சிவ ஆலயங்களில் ஒரு கால அபிஷேகம் நடத்த பொருளுதவி செய்வது, பாவங்களைப் போக்கி, உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் நல்வாழ்வு அளிக்கும்.
சிவனடியார்களான 63 நாயன்மார்கள், சிவபெருமானைக் குறித்து அபாரமான பதிகங்களைப் பாடியிருக்கிறார்கள். மகா சிவராத்திரி அன்று, ஆஸ்ட்ரோவேத், இந்த 63 நாயன்மார்களின் விக்கிரகங்களை, பழமையான ஒரு சிவ ஆலயத்திற்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. சூரிய பகவான், மகான்களான பல பக்திக் கவிஞர்கள், பிரதோஷ நாளில் இங்கு சிவ தரிசனம் பெற்ற ரிஷி சாதாதபர் போன்றவர்கள் இந்தப் புனிதத் தலத்தில் வழிபட்டுள்ளனர் என்று ஆலய புராணங்கள் கூறுகின்றனர். இந்தப் புனிதத் தலத்திற்கு நாயன்மார்களின் சிலைகளை வழங்குவது, உங்கள் வாழ்க்கையையே மாற்றியமைக்கக் கூடிய இந்த 63 மகான்களின் கூட்டு ஆசிகளைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.
சிவபெருமான் அபிஷேகப் பிரியர். புரணங்களின் படி, 11 புனிதப் பொருட்களைக் கொண்டு, சிவராத்திரி இரவின் 4 சக்தி வாய்ந்த காலப் பொழுதுகளில், சிவபெருமானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்வது, 16 வகை ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தரும்:
புனித மூலிகைகளைக் கொண்டு சங்காபிஷேகம் செய்வது, சிவபெருமானுக்கு பிடித்த வழிபாடுகளில் ஒன்று என்று கருதப்படுகிறது. குளிர்ச்சி தரும் இந்த முழுக்கு, அவரது ஆசிகளைப் பெற்றுத் தர வல்லது
சிவ ஆலயங்களில் விளக்கு ஏற்றுவதற்கு நெய் வழங்குவது, பாரம்பரிய நடைமுறையாகும். இது லக்ஷ்மி தேவியின் தெய்வீக ஆசிகளை வேண்டிப் பெற்று, அபாரமான பொருட் செல்வத்தை ஈர்க்க உதவும்
நன்கு பராமரிக்கப்படாத சிவ ஆலயங்களுக்கு புத்துயிரூட்டும் நோக்கத்தில், ஆஸ்ட்ரோவேத், மகா சிவராத்திரி அன்று, 320 சிவ ஆலயங்களில் பூஜைகளுக்கு நிதியுதவி செய்கிறது. மகா சிவராத்திரி அன்று, இது போன்ற நன்கு பராமரிக்கப்படாத 320 சிவ ஆலயங்களில் ஒரு கால அபிஷேகம் நடத்த பொருளுதவி செய்வது, பாவங்களைப் போக்கி, உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் நல்வாழ்வு அளிக்கும்.
நெய் விளக்கு ஏற்றுவது லக்ஷ்மி தேவியின் அருளைப் பெற்றுத் தரும் என பண்டைய வேத நூல்கள் கூறுகின்றன. ருத்ர ஹோமத்திற்கும் (வசோதாராவின் பொழுது), சிவ ஆலயங்களில் விளக்கு ஏற்றுவதற்கும் நெய் வழங்குவது, சிவபெருமான் மற்றும் லக்ஷ்மி தேவி ஆகியவர்களுடைய அருளை உங்களுக்குப் பெற்றுத் தரும்.
சிவராத்திரி வழிபாடு நிகழ்ச்சிகளுக்கு எண்ணெய் வழங்க பொருளுதவி செய்வது, சிவபெருமானது அருளால், கீழ்க்கண்ட ஆசிகளைப் பெற்றுத் தரும்:
சிவபெருமான் அபிஷேகத்திற்கு, 11 புனிதப் பொருட்களை அர்ப்பணிப்பது, 16 வகை ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தரும்:
ருத்ர ஹோமம் மற்றும் வசோதாராவிற்கான ஹோம மூலிகைகளுக்கு பொருளுதவி செய்வது, கீழ்க்கண்டவற்றிற்கான சிவபெருமானின் நல்லாசிகளைப் பெற்றுத் தரும்:
“வேத விதூஷி தத்தம் தத்தம்” என்பது வேத வாக்கியம். உங்கள் சார்பில் ஹோமம் செய்வதற்காக, நன்கு கற்றறிந்த வேத பாண்டிதர்களுக்கு உரிய பணம் கொடுப்பது, வேதத்தில் குறிப்பிட்டுள்ள படி அனைத்து ஐஸ்வர்யங்களையும் அனுபவிப்பதற்கும், குடும்பத்துடன் சுக வாழ்வு வாழ்வதற்கும் தேவையான ஆசீர்வாதம் அளிக்கும். சிவனுக்குரிய அபாரமான இரவான மகா சிவராத்திரி அன்று, புனித வழிபாடுகளை நிகழ்த்தும் புரோகிதர்களுக்கு தட்சணை அளிப்பதற்கு நிதியுதவி செய்து, பயன் பெறுமாறு ஆஸ்ட்ரோவேத் உங்களை அழைக்கிறது.
சிவராத்திரி வழிபாடுகளில் செய்யப்படும் சங்கல்பத்தில், உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரும், ஜன்ம நட்சத்திரமும் சேர்த்துக் கொள்ளப்படும். இது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் பேக்கேஜ் க்குத் தகுந்தவாறு அமையும்.
சிவபெருமானுக்கு உரிய சிறந்த இரவுப் பொழுதான மகா சிவராத்திரி என்பது, அந்த நேரத்தில் பூமிக்கு இறங்கி வரும் அவரது அருளை வேண்டிப் பெறுவதற்கு, வருடத்திற்கு ஒருமுறை நமக்குக் கிடைக்கும் நல்வாய்ப்பாகும். இது வளம் அளித்து, விருப்பங்களை நிறைவேற்றி, பாவம், நோய், கடன் ஆகியவற்றைப் போக்க வல்லது. இந்த மகா சிவராத்திரி, ஆஸ்ட்ரோவேத் இன் சரித்திரத்திலேயே மிகவும் முக்கியமான சிவராத்திரி கொண்டாட்டமாக அமைகிறது. ஏனெனில் இந்த நாளில் நாம், டாக்டர் பிள்ளை அவர்களின் ஆலயத்திலும், சிவபெருமானின் சிறப்பு வாய்ந்த சில ஆலயங்களிலும் நடத்தப்படும் கீழ்க்கண்ட 4 மிகப் பிரம்மாண்டமான வழிபாடுகளின் மூலம், சிவபெருமானை வணங்கி வேண்டுகிறோம். இதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறுதல் மற்றும் வளம் ஆகியவற்றுக்கான அவரது அபார ஆசிகளை, நாம் அடைய முடியும். சிவனின் இந்த அபார இரவில், ஞானம், வளம், அசாதாரணமான ஆசிகள், விருப்பங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றை அருளும் சிவபெருமானின் ஆசிகளை வேண்டிப் பெறுங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
சிவபெருமானுக்கு உரிய சிறந்த இரவுப் பொழுதான மகா சிவராத்திரி என்பது, அந்த நேரத்தில் பூமிக்கு இறங்கி வரும் அவரது அருளை வேண்டிப் பெறுவதற்கு, வருடத்திற்கு ஒருமுறை நமக்குக் கிடைக்கும் நல்வாய்ப்பாகும். இது வளம் அளித்து, விருப்பங்களை நிறைவேற்றி, பாவம், நோய், கடன் ஆகியவற்றைப் போக்க வல்லது. இந்த மகா சிவராத்திரி, ஆஸ்ட்ரோவேத் இன் சரித்திரத்திலேயே மிகவும் முக்கியமான சிவராத்திரி கொண்டாட்டமாக அமைகிறது. ஏனெனில் இந்த நாளில் நாம், டாக்டர் பிள்ளை அவர்களின் ஆலயத்திலும், சிவபெருமானின் சிறப்பு வாய்ந்த சில ஆலயங்களிலும் நடத்தப்படும் கீழ்க்கண்ட 4 மிகப் பிரம்மாண்டமான வழிபாடுகளின் மூலம், சிவபெருமானை வணங்கி வேண்டுகிறோம். இதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறுதல் மற்றும் வளம் ஆகியவற்றுக்கான அவரது அபார ஆசிகளை, நாம் அடைய முடியும். சிவனின் இந்த அபார இரவில், ஞானம், வளம், அசாதாரணமான ஆசிகள், விருப்பங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றை அருளும் சிவபெருமானின் ஆசிகளை வேண்டிப் பெறுங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் புனிதப் பொருளும், பிரசாதங்களும் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
சிவபெருமானுக்கு உரிய சிறந்த இரவுப் பொழுதான மகா சிவராத்திரி என்பது, அந்த நேரத்தில் பூமிக்கு இறங்கி வரும் அவரது அருளை வேண்டிப் பெறுவதற்கு, வருடத்திற்கு ஒருமுறை நமக்குக் கிடைக்கும் நல்வாய்ப்பாகும். இது வளம் அளித்து, விருப்பங்களை நிறைவேற்றி, பாவம், நோய், கடன் ஆகியவற்றைப் போக்க வல்லது. இந்த மகா சிவராத்திரி, ஆஸ்ட்ரோவேத் இன் சரித்திரத்திலேயே மிகவும் முக்கியமான சிவராத்திரி கொண்டாட்டமாக அமைகிறது. ஏனெனில் இந்த நாளில் நாம், டாக்டர் பிள்ளை அவர்களின் ஆலயத்திலும், சிவபெருமானின் சிறப்பு வாய்ந்த சில ஆலயங்களிலும் நடத்தப்படும் கீழ்க்கண்ட 4 மிகப் பிரம்மாண்டமான வழிபாடுகளின் மூலம், சிவபெருமானை வணங்கி வேண்டுகிறோம். இதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறுதல் மற்றும் வளம் ஆகியவற்றுக்கான அவரது அபார ஆசிகளை, நாம் அடைய முடியும். சிவனின் இந்த அபார இரவில், ஞானம், வளம், அசாதாரணமான ஆசிகள், விருப்பங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றை அருளும் சிவபெருமானின் ஆசிகளை வேண்டிப் பெறுங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் புனிதப் பொருளும், பிரசாதங்களும் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
சிவபெருமானுக்கு உரிய சிறந்த இரவுப் பொழுதான மகா சிவராத்திரி என்பது, அந்த நேரத்தில் பூமிக்கு இறங்கி வரும் அவரது அருளை வேண்டிப் பெறுவதற்கு, வருடத்திற்கு ஒருமுறை நமக்குக் கிடைக்கும் நல்வாய்ப்பாகும். இது வளம் அளித்து, விருப்பங்களை நிறைவேற்றி, பாவம், நோய், கடன் ஆகியவற்றைப் போக்க வல்லது. இந்த மகா சிவராத்திரி, ஆஸ்ட்ரோவேத் இன் சரித்திரத்திலேயே மிகவும் முக்கியமான சிவராத்திரி கொண்டாட்டமாக அமைகிறது. ஏனெனில் இந்த நாளில் நாம், டாக்டர் பிள்ளை அவர்களின் ஆலயத்திலும், சிவபெருமானின் சிறப்பு வாய்ந்த சில ஆலயங்களிலும் நடத்தப்படும் கீழ்க்கண்ட 4 மிகப் பிரம்மாண்டமான வழிபாடுகளின் மூலம், சிவபெருமானை வணங்கி வேண்டுகிறோம். இதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறுதல் மற்றும் வளம் ஆகியவற்றுக்கான அவரது அபார ஆசிகளை, நாம் அடைய முடியும். சிவனின் இந்த அபார இரவில், ஞானம், வளம், அசாதாரணமான ஆசிகள், விருப்பங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றை அருளும் சிவபெருமானின் ஆசிகளை வேண்டிப் பெறுங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் புனிதப் பொருளும், பிரசாதங்களும் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.