அனுமனின் தைரியம், வலிமை மற்றும் பாதுகாப்பு ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான சக்தி நேரம்
ஜனவரி 11, 2020 அன்று மாலை 4:00 மணிக்கு PT / 7:00 pm ET |
ஜன., 12, 2020 அதிகாலை 5:30 மணிக்கு IST.
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
“மனிதனால் செய்ய இயலாத காரியங்களை ஹனுமனால் செய்ய இயலும். ஹனுமன் இன்றளவும் நம் மனதுள் உறைந்து உயிர்ப்புடன் இருக்கிறார். ஒவ்வொரு இறை சக்தியும் குறிப்பிட்ட காலத்தில் மீண்டும் உயிர்ப்புடன் வருகிறது. ஹனுமனின் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த வேளையில் ஆஸ்ட்ரோவேத் ஹனுமனுக்கான பல வழிபாடுகளை வழங்க திட்டமிட்டுள்ள இந்த இறைவனை தொடர்பு கொண்டு வேண்டி வழிபடுங்கள்.”
– டாக்டர் பிள்ளை
ஹனுமன் மகத்தான ஒரு சக்தியின் வடிவம். சிவபெருமானின் 11வது அவதாரமான ருத்ரனாக கருதப்படுபவர். ஹனுமன் எதையும் சாதிக்க வல்லவர். வீரம், தைரியம், வலிமை மற்றும் தூய்மையான பக்திக்கு பெயர் பெற்றவர் ஹனுமன். அதோடு சிறந்த புத்திசாலித்தனம் மற்றும் உயிர்சக்தி ஆற்றலுடன் தொடர்புடையவர். ஏனென்றால் ஹனுமனின் தந்தை வாயு (காற்று) பகவான். ஹனுமன் மீது நாம் காட்டும் தூய்மையான பக்தியின் வாயிலாக அவரது சிறந்த குணங்களை நம்மால் பெற இயலும். ஹனுமன் ஜெயந்தி (பிறந்த நாள்), அன்றைய தினம் அவரது ஆற்றல் நமக்கு ஏராளமாக கிடைக்கிறது. ஹனுமனின் அருளாசிகளை நாம் பெறும் போது அவரால் நமது பிராண சக்தியை உயிர்ப்பிக்க முடியும். மேலும் உங்களது முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கான தைரியத்தையும், வலிமையையும் பெற முடியும்.
ஹனுமனின் பிறந்த நாளன்று ஏற்படும் இரண்டு கிரக சேர்க்கைகள், ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் சிறந்த நிதி நிலை மற்றும் உயர்ந்த அந்தஸ்தையும் அடைய உதவுகின்றன. தேவைப்படுகின்ற வேளையில் சிறந்த முடிவுகளை தன்னம்பிக்கையுடன் எடுக்க உதவுகின்றன.
முதலாவதாக, தனுசு ராசியில் அரசி கிரகமான சந்திரனுக்கும், ஆடம்பர கிரகமான சுக்கிரனுக்கும் இடையில் சுப சேர்க்கை உள்ளது. இதன் மூலமாக வளமான வாழ்க்கையையும், செல்வத்தையும் வழங்குவதற்குண்டான யுக்த யோகத்தை உருவாக்குகிறது. பாக்கிய ஸ்தானம் என்று கூறப்படும் சந்திரனும், சுக்கிரனும் தனுசு ராசியில் அமர்கின்றன. இது செல்வத்தை உருவாக்கும் செயல்பாட்டை அதிகரிக்கும்.
இரண்டாவதாக, தனுசு ராசியில் சந்திரன், மற்றும் சுக்கிரன் ராஜ கிரகமான சூரியனுடன் அமர்ந்துள்ளது. சந்திரன் மற்றும் சுக்கிரன் மூலம் நட்சத்திரத்தில் தீயதை அழிக்கும் சக்தியைப் பெறுகின்றது. இந்த கிரகங்களுடன் கூடிய நட்சத்திர ஆற்றல் ராஜ யோகத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அனுமனின் அருளை அளிக்கின்றது. அனுமன் அருளால் தடைகள் நீங்கி சாத்தியமற்றதை கூட வாழ்வில் சாத்தியமாக்குகின்றது.
செல்வச் செழிப்பு, தைரியம் மற்றும் வெற்றியைப் பெறுவதற்கான மிகப்பெரிய ஹோமம் எங்களது ஆஸ்ட்ரோவேத் பரிகார மையத்தில் செய்யப்படுகிறது. அதோடு 3 விதமான சிறப்பு சேவைகளும் வழங்கப்படுகிறது.
ஹனுமனின் இந்த சிறப்பு வடிவமானது, அவரது ஐந்து வெவ்வேறு முகங்களில் இருந்து ஹனுமனின் பெயர்களைப் வெளிப்படுகிறது. மேலும் இது விஷ்ணு மற்றும் ஹனுமனின் சக்திகளின் கலவையாகும். பஞ்ச என்ற சொல்லுக்கு ஐந்து, முக என்றால் முகம் என்று பொருள். ஐந்து முகங்களில் ஹனுமனின் முகம் (குரங்கு முகம்), ஹயக்ரீவர் (குதிரை முகம்), நரசிம்மர் (சிங்க முகம்), வராஹர் (பன்றி முகம்) மற்றும் கருடன் (கழுகு முகம்) ஆகியவை அடங்கும். புராணங்களின்படி, ஹோமத்தின் வாயிலாக பஞ்சமுக ஆஞ்சநேயரை அழைத்து பின்வரும் அருளாசிகளைப் பெறலாம்.
ஹனுமன் ராமரின் தீவிரமான பக்தர். ராமரது மனநிறைவில் ஹனுமன் மகிழ்ச்சியை காண்கிறார். மகத்தான சக்தி, பொறுமை, வலிமை, மனநிறைவு மற்றும் செழிப்பு ஆகியவற்றை இந்த வழிபாட்டை செய்வதன் வாயிலாகப் பெறலாம்.
நமது பாரம்பரியத்தின் நம்பிக்கையின்படி, வேத வசனங்களை பாராயணம் செய்வதன் மூலம் வெற்றி, அமைதி, செழிப்பு மற்றும் வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்னைகளை சரி செய்கின்ற சக்தியைப் பெறலாம் என்பது உறுதி.
ஹனுமனின் பிறந்த நாளன்று பிரதிநிதி மூலம் ஸ்ரீ ராம ஜெயம் என்ற மந்திரத்தை எழுதுவது புனிதமாக கருதப்படுகிறது. மேலும் ராமபிரான் மற்றும் ஹனுமனின் அருளாசிகளைப் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது.
சக்தி வாய்ந்த இந்த தலங்களின் ஹனுமனின் வழிபாட்டின்படி, ஹனுமனுக்கு பூஜை செய்வது மற்றும் புனிதப் பொருட்களை வழங்குவதன் மூலம் பின்வரும் அருளாசிகளை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த வழிபாட்டை செய்வதன் வாயிலாக ஹனுமனோடு ஆத்மார்த்தமாக தொடர்பு கொள்ளவும், உங்களது பிரச்னைகளை தீர்க்கவும், அவரது அருளாசிகளைப் பெறவும் முடியும்.
இந்த வழிபாட்டின் மூலம் உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
இந்த வழிபாட்டின் மூலம் ஆஞ்சநேயர் உங்களது விருப்பங்களையும், பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுகிறார். ராகுவினால் ஏற்படும் தோஷங்களிலிருந்தும் காப்பாற்றுகிறார்.
இந்த வழிபாட்டின் மூலம் ஆஞ்சநேயர் வாழ்க்கையில் ஏற்படுகின்ற சவால்களை சமாளிக்கும் சக்தியையும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பையும் அளித்து, தைரியம் மற்றும் மன உறுதியை அளிக்கிறார்.
ஹனுமன் ஜெயந்தியன்று கேரளாவின் சக்தி வாய்ந்த தலத்தில் உங்களது அரிசி புட்டு வழங்கும் சடங்ககை பதிவு செய்யுங்கள். ஹனுமனுக்கு மிகவும் பிடித்தமான இந்த பிரசாதத்தை வழங்குவதன் மூலம் ஹனுமனின் அனைத்து அருளாசிகளையும் பெற இயலும்.
உங்கள் சார்பாக பிரதிநிதி ஒருவர் ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை 1008 முறை எழுதுவார். இது ஹனுமனின் ஆற்றலைப் பெற உதவுகிறது. மந்திரங்களை தொடர்ச்சியாக எழுதுவதன் வாயிலாக உபயதாரரின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகிறது. அதோடு உபயதாரர் சார்பாக மந்திரத்தை எழுதும் பிரதிநிதியின் வாழ்வாதாரத்திற்கு உதவி புரிகிறார் உபயதாரர்.
குறிப்பு : எழுதப்பட்ட மந்திரம் ஹோமத்திற்கு வழங்கப்படும்.
ஹனுமன் ஜெயந்தியன்று உங்களது தனிப்பட்ட ஹனுமன் ஹோமத்தைச் செய்வதற்கு பதிவு செய்யுங்கள். இந்த ஹோமத்தின் வாயிலாக ஹனுமனின் அருளாசிகளைப் பெறுங்கள். நீங்கள் ஹனுமனால் ஆசீர்வதிக்கப்படும் போது உங்களது உயிர் சக்தி உயிர்ப்பிக்கப்படும். மேலும் உங்களது அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை பெறுவதற்கான தைரியத்தையும், வலிமையையும் பெற இயலும்.
ஹோமம் / பூஜை பிரசாதம்
ஹோமத்தின் மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட செந்தூரம் மற்றும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.
எண்ணங்களை கரிமம் ஆக்குவதே பரிகாரம் என்னும் சடங்கு ஆகும்.கார்பன் என்பது நமது எண்ணங்களை தாங்கி நிற்கும் அணுக்கள் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் ரட்சையை நமது நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் வைத்துக் கொள்வதன் மூலம் கடவுளின் அருள் நமக்குக் கிட்டும்.
குறிப்பு: புதிய லாக்டவுன் நடவடிக்கைகள் காரணமாக, இந்த சேவைக்கான பிரசாதத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஹனுமன் ஒரு சக்தி வாய்ந்த கடவுள். சிவனின் 11வது அவதாரமான ருத்ரனாக அறியப்படும் இவர் எதையும் சாதிக்கக்கூடிய வல்லவர். ஹனுமன் ஜெயந்தியன்று (பிறந்த நாள்) அன்றைய 24 மணி நேரமும் அவரது அபாரமான ஆற்றல்கள் வெளிப்படும். ஹனுமனின் அருளாசிகளை நீங்கள் பெறும் போது உங்கள் உயிர்சக்தி புதுப்பிக்கப்படுகிறது. அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை அடைவதற்கான தைரியத்தையும், வலிமையையும் வழங்குகிறார் ஹனுமன். தைரியம், வலிமை, வெற்றி மற்றும் பாதுகாப்பிற்கான அருளாசிகளைப் பெறுவதற்கு ஹனுமனின் பிறந்த நாளன்று அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். சாத்தியமற்ற விஷயங்களை சாதிக்கவல்ல சக்தியை ஹனுமன் உங்களுக்கு வழங்குவார்.
ஹோமம் / பூஜை பிரசாதம்
ஹோமத்தின் மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட செந்தூரம் மற்றும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.
எண்ணங்களை கரிமம் ஆக்குவதே பரிகாரம் என்னும் சடங்கு ஆகும்.கார்பன் என்பது நமது எண்ணங்களை தாங்கி நிற்கும் அணுக்கள் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் ரட்சையை நமது நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் வைத்துக் கொள்வதன் மூலம் கடவுளின் அருள் நமக்குக் கிட்டும்.
குறிப்பு: புதிய லாக்டவுன் நடவடிக்கைகள் காரணமாக, இந்த சேவைக்கான பிரசாதத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஹனுமன் ஒரு சக்தி வாய்ந்த கடவுள். சிவனின் 11வது அவதாரமான ருத்ரனாக அறியப்படும் இவர் எதையும் சாதிக்கக்கூடிய வல்லவர். ஹனுமனின் ஜெயந்தியன்று (பிறந்த நாள்) அன்றைய 24 மணி நேரமும் அவரது அபாரமான ஆற்றல்கள் வெளிப்படும். ஹனுமனின் அருளாசிகளை நீங்கள் பெறும் போது உங்கள் உயிர்சக்தி புதுப்பிக்கப்படுகிறது. அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை அடைவதற்கான தைரியத்தையும், வலிமையையும் வழங்குகிறார் ஹனுமன். தைரியம், வலிமை, வெற்றி மற்றும் பாதுகாப்பிற்கான அருளாசிகளைப் பெறுவதற்கு ஹனுமனின் பிறந்த நாளன்று அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். சாத்தியமற்ற விஷயங்களை சாதிக்கவல்ல சக்தியை ஹனுமன் உங்களுக்கு வழங்குவார்.
ஹோமம் / பூஜை பிரசாதம்
ஹோமத்தின் மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட செந்தூரம் மற்றும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.
எண்ணங்களை கரிமம் ஆக்குவதே பரிகாரம் என்னும் சடங்கு ஆகும்.கார்பன் என்பது நமது எண்ணங்களை தாங்கி நிற்கும் அணுக்கள் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் ரட்சையை நமது நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் வைத்துக் கொள்வதன் மூலம் கடவுளின் அருள் நமக்குக் கிட்டும்.
குறிப்பு: புதிய லாக்டவுன் நடவடிக்கைகள் காரணமாக, இந்த சேவைக்கான பிரசாதத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஹனுமன் ஒரு சக்தி வாய்ந்த கடவுள். சிவனின் 11வது அவதாரமான ருத்ரனாக அறியப்படும் இவர் எதையும் சாதிக்கக்கூடிய வல்லவர். ஹனுமனின் ஜெயந்தியன்று (பிறந்த நாள்) அன்றைய 24 மணி நேரமும் அவரது அபாரமான ஆற்றல்கள் வெளிப்படும். ஹனுமனின் அருளாசிகளை நீங்கள் பெறும் போது உங்கள் உயிர்சக்தி புதுப்பிக்கப்படுகிறது. அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை அடைவதற்கான தைரியத்தையும், வலிமையையும் வழங்குகிறார் ஹனுமன். தைரியம், வலிமை, வெற்றி மற்றும் பாதுகாப்பிற்கான அருளாசிகளைப் பெறுவதற்கு ஹனுமனின் பிறந்த நாளன்று அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். சாத்தியமற்ற விஷயங்களை சாதிக்கவல்ல சக்தியை ஹனுமன் உங்களுக்கு வழங்குவார்.
ஹோமம் / பூஜை பிரசாதம்
ஹோமத்தின் மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட செந்தூரம் மற்றும் ஹோம பஸ்மம் உங்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ அல்லது மற்ற நேரங்களிலோ, உங்கள் நெற்றியில் பூசி, இறைவனின் அருளைப் பெறலாம்.
எண்ணங்களை கரிமம் ஆக்குவதே பரிகாரம் என்னும் சடங்கு ஆகும்.கார்பன் என்பது நமது எண்ணங்களை தாங்கி நிற்கும் அணுக்கள் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் ரட்சையை நமது நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் வைத்துக் கொள்வதன் மூலம் கடவுளின் அருள் நமக்குக் கிட்டும்.
குறிப்பு: புதிய லாக்டவுன் நடவடிக்கைகள் காரணமாக, இந்த சேவைக்கான பிரசாதத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.