3 சக்தி வாய்ந்த ஹோமங்கள், 8 ஆலய பூஜைகள், 2 கர்மாக்களை நீக்கும் பூஜைகள், 2 பாரம்பரிய வழிபாடுகள், உன்னத நிலைக்கான எண்ணங்கள் அருளும் 1 பிரம்மாண்ட பூஜை, மற்றும் அன்ன தானம்
வெற்றி, வளம் பெற, வேதம் ஓதும் சிறுவர்கள் நிகழ்த்தும் பெரும் கணபதி ஹோமம்
பொருட் செல்வ ஆசிகள் பெற, 11 புரோகிதர்கள் நடத்தும், தங்க கணபதி ஹோமம்
நன்மைகளை விரைவாகப் பெற, 5 புரோகிதர்கள் நடத்தும், விரைந்து செயலாற்றும் கணபதி ஹோமம்
நேரலை – செப்டம்பர் 2, 2019 காலை 07:00 மணி இந்திய நேரம்
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
“கணபதியின் பிறந்த நாள் என்பது, அறிவாற்றல், தொழில்நுட்பம் போன்றவற்றில் நமக்குத் துணை புரிய வரும் கடவுளாக, அவரை நாம் நினைவுபடுத்திக் கொள்ளும் நேரமாகும். இந்த நாளில் அவரை நாடி வரும் மக்கள் மீது, அவர் தன் ஆசிகளைப் பொழிகிறார். எனவே, அவரது பிறந்த நாளான இந்த மிகச் சிறந்த தருணத்தை, நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம். இந்த நாளில், கணபதியிடமிருந்து நமக்குக் கிடைக்கும் நன்மைகள் ஒவ்வொன்றையும் குறித்து, நான் நன்கு ஆராய்ந்து அறிந்திருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு, மனித முயற்சிகளால் தீர்க்க இயலாத பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”
– டாக்டர் பிள்ளை
விநாயக சதுர்த்தி, செப்டம்பர் 2, 2019 (இந்திய நேரம்), பகவான் கணபதி எனப்படும் விநாயகரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. விநாயகர், அதிர்ஷ்டம், அறிவாற்றல் ஆகியவற்றின் கடவுளாகத் திகழ்கிறார். இது, உங்கள் வாழ்க்கையில் விநாயகரை வரவேற்பதற்கும், இவரது ஆசிகளைப் பெற்று, விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், வெற்றி, வளம் அடையவும், அனைத்து வகைப் புதிய தொடக்கங்களைச் செய்யவும் ஏற்ற, வருடத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த நாட்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
பக்தர்களுக்கு பிரத்யேகமான ஆசிகளை வழங்குவதற்காக, விநாயகர் பல தனிச்சிறப்பு வாய்ந்த வடிவங்களில் தோன்றினார் என்று, விநாயகர் வழிபாட்டுப் பாரம்பரியம் கூறுகிறது. விநாயகரின் பிறந்த நாள் அன்று, ஆஸ்ட்ரோவேத், கணபதியின் மூன்று சக்தி வாய்ந்த வடிவங்களான – மகா கணபதி (சர்வ வல்லமை படைத்தவர்), ஹரித்ர கணபதி (தங்கமயமானவர்), க்ஷிப்ர கணபதி (விரைந்து செயலாற்றுபவர்) ஆகியவர்களை, சிறப்பு ஹோமங்கள் மற்றும் விசேஷ பூஜைகள் மூலம், வழிபட்டு வேண்டுகிறது. இவை உங்களுக்கு கீழ்க்கண்ட ஆசிகளைப் பெற்றுத்தரும்:
களிமண் விநாயகரை, கர்மாக்களைத் தொலைக்கும் ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்பம் என விவரிக்கிறார், டாக்டர் பிள்ளை. இது, உங்கள் தீய கர்மாக்கள் அனைத்தையும் அழித்து, விருப்பங்களை நிறைவேற்ற வல்லது. இந்த விநாயக சதுர்த்தி அன்று, ஆஸ்ட்ரோவேத், புதிய களிமண்ணைக் கொண்டு, மகா கணபதி, ஹரித்ர கணபதி, க்ஷிப்ர கணபதி என்ற 3 கணபதி சிலைகளை வடிவமைக்கிறது. விநாயக சதுர்த்தி அன்று நடத்தப்படும் பிரம்மாண்டமான சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளில், வேத பண்டிதர்கள் இந்த சிலைகளை தெய்வீக ஆற்றல்களுடன் உயிர் பெறச் செய்து, இவர்களது தனிச்சிறப்பு வாய்ந்த அற்புத ஆசிகளை வேண்டிப் பெறுவார்கள்.
விநாயக சதுர்த்தி 2019: கணபதியுடன்
தெய்வீகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வது எவ்வாறு என்பதை,
டாக்டர் பிள்ளை விளக்குகிறார்
மகா கணபதி என்பவர், 32 கணபதி வடிவங்களில் 13 ஆவது வடிவம் ஆவார். 8 கரங்களுடன், சிவந்த நிறத்தில் காட்சி தரும் இவர், வெற்றி உணர்வைக் குறிக்கிறார். தடைகளை நீக்கும் இவர், உங்கள் துறைகளில் நீங்கள் மிகச் சிறந்து விளங்கி, பெரும் புகழ் பெறத் துணை புரிபவர் ஆவார். முத்கல புராணம் என்ற புனித நூலின் படி, ஹோமம் செய்து இந்த விநாயகரை வழிபடுவது, நல்வாழ்வு, வளமான வாழ்க்கை, பெரும் செல்வம், செழிப்பு ஆகியவற்றைத் தரும்.
ஹரித்ர கணபதி என்பவர், 32 கணபதி வடிவங்களில் 21 ஆவது வடிவம் ஆவார். 4 கரங்களுடன், ஒளிபொருந்திய மஞ்சள் நிறத்தில் காட்சி தரும் இவர், பயத்தை ஓழித்து, மங்களத்தையும், வளத்தையும் அருளுவதைக் குறிக்கிறார். முத்கல புராணம் என்ற புனித நூலின் படி, ஹோமம் செய்து இந்த விநாயகரை வழிபடுவது, பொருட் செல்வம் அளித்து, நேர்மையான நோக்கங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றும்.
கணபதி பிறந்த நாள்:
பல வழிபாடுகளுடன் கூடிய, 3 நாள் திருவிழா
க்ஷிப்ர கணபதி என்பவர், 32 கணபதி வடிவங்களில் 10 ஆவது வடிவம் ஆவார். 6 கரங்களுடன், சிவப்பு நிறத்தில் காட்சி தரும் இவர், பக்தர்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து செவிசாய்ப்பது மற்றும் அவற்றை நிறைவேற்றுவது போன்றவற்றைக் குறிக்கிறார். முத்கல புராணம் என்ற புனித நூலின் படி, ஹோமம் செய்து இந்த விநாயகரை வழிபடுவது, நல்ல அறிவாற்றல், நீண்ட, மனநிறைவான வாழ்க்கை ஆகியவற்றை அளித்து, விருப்பங்களை நிறைவேற்றி, நன்மைகளை விரைந்து அடைய உதவும்.
பகவான் விநாயகரை, அவரது பிறந்த நாளில் போற்றி வழிபடுவதற்காக, ஆஸ்ட்ரோவேத், சக்தி வாய்ந்த ஹோமங்கள் மற்றும் பூஜைகளைக் கொண்ட முழுமையான வழிபாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இவற்றில், 3 சக்தி வாய்ந்த ஹோமங்கள், 8 ஆலய பூஜைகள், 2 கர்மாக்களைத் தொலைக்கும் பூஜைகள், 2 பாரம்பரிய வழிபாடுகள், உன்னத நிலைக்கான எண்ணங்கள் அருளும் 1 பிரம்மாண்ட பூஜை, அன்ன தானம் ஆகியவை அடங்கும். இவை, கீழ்க்கண்ட நன்மைகளைக் கொடுக்கும் என புராணங்கள் கூறுகின்றன:
பாரம்பரிய நடைமுறைகளின் படி, வேதம் பயிலும் பள்ளி மாணவர்கள், மகா கணபதியை, அவரது பிறந்த நாளில் வணங்கி வேண்டுவதனால், உங்களுக்கு, நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், சந்தோஷம், வாழ்வின் அனைத்து துறைகளிலும் வெற்றி ஆகியவை கிடைக்கும்
தங்க நிறத்தில், பிரகாசமாக விளங்கும் ஹரித்ர கணபதி, மஞ்சள் ஆடைகளை அணிந்திருக்கிறார். இந்த வடிவ கணபதியை ஹோமம் செய்து வழிபடுவது, நல்ல ஆரோக்கியம், செல்வம், வெற்றி அளித்து, உங்கள் உண்மையான விருப்பங்களை நிறைவேற்றும். ஹோமத் தீயில் தேங்காய்களை இடுவது, நீங்கள் வளமும், வெற்றியும் அடைவதைத் தடுக்கும், உங்கள் ஏதிர்மறை எண்ணங்களை எல்லாம் நீக்கும். இந்த யானை முகக் கடவுளுக்கு, கொழுக்கட்டைகள் படைப்பது, வாழ்க்கைக் குறிக்கோள்களை, நீங்கள் அடைய உதவும்.
‘க்ஷிப்ர’ என்ற வடமொழிச் சொல், விரைந்தும், உடனடியாகவும் செயலாற்றுவதைக் குறிக்கிறது. க்ஷிப்ர கணபதி என்ற தன் பெயருக்கு ஏற்றவாறு, இவர் உடனடியாக, பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்க்கிறார்; உண்மையான பக்திக்குப் பலன் தருகிறார்; பக்தர்களின் குறைகளைக் களைகிறார் என்று கருதப்படுகிறது. க்ஷிப்ர கணபதியை ஹோமம் செய்து வழிபடுவது நல்ல அறிவாற்றலையும், நீண்ட ஆயுளையும் அளித்து, நேர்மையான விருப்பங்களை நிறைவேற்றும்.
ஆலய பாரம்பரியத்தின் படி, விநாயகர் சதுர்த்தி அன்று, ஆற்றல் வாய்ந்த அவரது 7 ஆலயங்களில், பகவான் கணபதிக்கு அர்ச்சனை செய்வது, கீழ்க்கண்ட ஆசிகளைப் பெற்றுத் தரும்:
ஆலய பாரம்பரியத்தின் படி, பகவான் கணபதிக்கு இங்கு பால் அபிஷேகம் செய்வது, அனைத்து வகையான சந்தோஷங்களும் தரும்
விநாயகரின் களிமண் சிலைகளை தண்ணீரில் கரைப்பது என்ற பாரம்பரிய நடைமுறை, தீய கர்மாக்கள் மற்றும் எதிர்மறைகளைக் கரைத்து, அழிப்பதைக் குறிக்கிறது, என்று புராணங்கள் கூறுகின்றன.
சிதறு தேங்காய் உடைப்பது என்ற ஆன்மீகத் தொழில்நுட்பம், பலன்களை விரைவில் பெற்றுத்தர வல்லது. புராணங்களின் படி, உங்கள் கர்மாக்களை ஈர்த்து, உறிஞ்சும் விசேஷ ஆற்றல், தேங்காய்களுக்கு உள்ளது. எனவே, தேங்காய்களை உடைப்பது என்பது, உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் எதிர்மறை சக்திகளை அழிக்க வல்லது.
கொழுக்கட்டையும், நெய்யப்பமும், விநாயகருக்கு மிகவும் பிடித்த பதார்த்தங்களாகும். இவற்றை அவருக்கு நைவேத்தியம் செய்வது, அவரது நல்லருளைப் பெற்றுத் தரும்.
நெய் விளக்கு ஏற்றுவது, நேர்மறை ஆற்றல்களை ஈர்த்து, தெய்வீக ஆனந்தத்தைப் பரப்ப வல்லது என அக்னி புராணம் என்ற புனித நூல் கூறுகிறது. கணபதி ஆலயங்களில் தீபம் ஏற்றுவதற்கு நெய் அளிப்பது, நல்ல ஆரோக்கியம், செல்வம், இனிய உறவுகள் ஆகியவற்றைத் தரும் என ஆலய பாரம்பரியம் கூறுகிறது.
யானைகளுக்கு மரியாதை செலுத்துவது, பாரம்பரிய நடைமுறை ஆகும். வேத மந்திரங்களை ஓதி கஜ பூஜை செய்வதும், அதைத் தொடர்ந்து, உயர் பண்புகள், மரியாதை, நேர்மை போன்றவற்றின் அடையாளமாகத் திகழும் பெரு விலங்கான யானைக்கு உணவளிப்பதும், கணபதியின் அருளையும், ஆசிகளையும் பெற்றுத் தரும். இது அதிகாரத்தையும் ஆற்றலையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை.
மண்ணைக் கொண்டு கணபதி சிலையை செய்வது என்ற பாரம்பரிய நடைமுறைக்குப் பின்னால், ஒரு தொழில்நுட்பம் உள்ளது என்று டாக்டர் பிள்ளை கூறுகிறார். மண் கணபதியை உருவாக்கும் பொழுது, கர்மாக்கள் அனைத்தும் இந்த மண் கணபதி சிலையைச் சென்றடைகின்றன. இதன் பிறகு, இந்த மண் கணபதி கடலிலோ அல்லது ஆற்றிலோ கரைக்கப்படுகிறார். கணபதியின் இந்த மண் வடிவம் நீரில் கரையும் பொழுது, இந்த சிலையில் போய்ச் சேர்ந்துள்ள நமது கர்மாக்கள் அனைத்தும், தீர்ந்து விடுகின்றன.
சிதறு தேங்காய் உடைப்பது என்ற ஆன்மீகத் தொழில்நுட்பம், பலன்களை விரைவில் பெற்றுத்தர வல்லது என்று டாக்டர் பிள்ளை கூறுகிறார். கர்மாக்களை ஈர்த்து, உறிஞ்சும் விசேஷ ஆற்றல், தேங்காய்களுக்கு உள்ளது. எனவே, தேங்காய்களை உடைக்கும் பொழுது, உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கும் எதிர்மறை ஆற்றல் முற்றிலுமாக நீக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 10, 2019 (இந்திய நேரம்) க்கு முன்னர், தடைகளைக் களையும், 108 மற்றும் 1008 தேங்காய்கள் உடைப்பதற்கு நீங்கள் பதிவு செய்து கொள்ளும் பொழுது, நீங்கள் எங்களது போனஸ் பூஜைகளைப் பெறுவீர்கள்
விநாயக சதுர்த்தி அன்று நடத்தப்படும், உங்களது பிரத்யேகமான கணபதி ஹோமத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். கணபதி, புதிய தொடக்கங்களின் கடவுள் ஆவார். கணபதி ஹோமம் நிகழ்த்துவது, அவரது நல்லாசிகளை வேண்டிப் பெற்று, நல்லாரோக்கியம், நீண்ட ஆயுள், சந்தோஷம், வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வெற்றி ஆகியவற்றை அடைய உதவும்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
கணபதி பிறந்தநாள் ஹோமங்கள் மற்றும் பூஜைகளில் சக்தியூட்டப்படும் 2.5 இன்ச், 5 உலோக ராஜ கணபதி விக்ரகத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் பூஜை அறையில் இந்த விக்கிரகத்தை வைத்துக் கொள்வது, கணபதியின் அபார ஆசிகளைப் பெற்றுத் தந்து, வெற்றி, வளம், தலைமைப் பண்பு, வெற்றிகரமான வேலை, தொழில், தடைகளிலிருந்து பாதுகாப்பு போன்றவற்றை அடைய உதவும்,
குறிப்பு:
அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பூஜைப் பொருள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
கணபதி பிறந்தநாள் ஹோமங்கள் மற்றும் பூஜைகளில் சக்தியூட்டப்படும் 2.5 இன்ச், 5 உலோக மகா கணபதி விக்ரகத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் பூஜை அறையில் இந்த விக்கிரகத்தை வைத்துக் கொள்வது, கணபதியின் அபார ஆசிகளைப் பெற்றுத் தரும். இதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும்; தடைகள் விலகும்; வெற்றி, வளம், பாதுகாப்பு கிடைக்கும்.
குறிப்பு:
அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பூஜைப் பொருள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
கணபதி பிறந்தநாள் ஹோமங்கள் மற்றும் பூஜைகளில் சக்தியூட்டப்படும் ஐராவதம் (வெள்ளை யானை) விக்ரகத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் பூஜை அறையில் இந்த விக்கிரகத்தை வைத்துக் கொள்வது, உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும்; வெற்றி, சந்தோஷம், வளம் கொடுக்கும்.
குறிப்பு:
அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பூஜைப் பொருள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
விநாயக சதுர்த்தி, செப்டம்பர் 2, 2019 (இந்திய நேரம்), பகவான் கணபதி எனப்படும் விநாயகரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. விநாயகர், அதிர்ஷ்டம், அறிவாற்றல் ஆகியவற்றின் கடவுளாகத் திகழ்கிறார். இது, உங்கள் வாழ்க்கையில் விநாயகரை வரவேற்பதற்கும், இவரது ஆசிகளைப் பெற்று, விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், வெற்றி, வளம் அடையவும் ஏற்ற, வருடத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த நாட்களில் ஒன்றாகத் திகழ்கிறது. எங்களது பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி வழிபாடுகளில் பங்கெடுத்துக் கொண்டு, பகவான் கணபதியின் அபாரமான பிறந்தநாள் ஆசிகளைப் பெறுங்கள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
விநாயக சதுர்த்தி, செப்டம்பர் 2, 2019 (இந்திய நேரம்), பகவான் கணபதி எனப்படும் விநாயகரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. விநாயகர், அதிர்ஷ்டம், அறிவாற்றல் ஆகியவற்றின் கடவுளாகத் திகழ்கிறார். இது, உங்கள் வாழ்க்கையில் விநாயகரை வரவேற்பதற்கும், இவரது ஆசிகளைப் பெற்று, விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், வெற்றி, வளம் அடையவும் ஏற்ற, வருடத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த நாட்களில் ஒன்றாகத் திகழ்கிறது. எங்களது பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி வழிபாடுகளில் பங்கெடுத்துக் கொண்டு, பகவான் கணபதியின் அபாரமான பிறந்தநாள் ஆசிகளைப் பெறுங்கள்.
பிரசாதங்கள்
சக்தியூட்டப்பட்ட பூஜைப் பொருளும், இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமமும், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பூஜைப் பொருளும், பிரசாதங்களும் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
விநாயக சதுர்த்தி, செப்டம்பர் 2, 2019 (இந்திய நேரம்), பகவான் கணபதி எனப்படும் விநாயகரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. விநாயகர், அதிர்ஷ்டம், அறிவாற்றல் ஆகியவற்றின் கடவுளாகத் திகழ்கிறார். இது, உங்கள் வாழ்க்கையில் விநாயகரை வரவேற்பதற்கும், இவரது ஆசிகளைப் பெற்று, விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், வெற்றி, வளம் அடையவும் ஏற்ற, வருடத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த நாட்களில் ஒன்றாகத் திகழ்கிறது. எங்களது பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி வழிபாடுகளில் பங்கெடுத்துக் கொண்டு, பகவான் கணபதியின் அபாரமான பிறந்தநாள் ஆசிகளைப் பெறுங்கள்.
பிரசாதங்கள்
சக்தியூட்டப்பட்ட பூஜைப் பொருட்களும், இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமமும், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பூஜைப் பொருட்களும், பிரசாதங்களும் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
விநாயக சதுர்த்தி, செப்டம்பர் 2, 2019 (இந்திய நேரம்), பகவான் கணபதி எனப்படும் விநாயகரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. விநாயகர், அதிர்ஷ்டம், அறிவாற்றல் ஆகியவற்றின் கடவுளாகத் திகழ்கிறார். இது, உங்கள் வாழ்க்கையில் விநாயகரை வரவேற்பதற்கும், இவரது ஆசிகளைப் பெற்று, விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், வெற்றி, வளம் அடையவும் ஏற்ற, வருடத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த நாட்களில் ஒன்றாகத் திகழ்கிறது. எங்களது பிரம்மாண்டமான விநாயகர் சதுர்த்தி வழிபாடுகளில் பங்கெடுத்துக் கொண்டு, பகவான் கணபதியின் அபாரமான பிறந்தநாள் ஆசிகளைப் பெறுங்கள்.
பிரசாதங்கள்
சக்தியூட்டப்பட்ட பூஜைப் பொருட்களும், இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மம் மற்றும் குங்குமமும், உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து பூஜைகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்கு, சக்தியூட்டப்பட்ட பூஜைப் பொருட்களும், பிரசாதங்களும் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.