லக்ஷ்மி தேவியை அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட தேவதையாக, 1000 வருடம் புராதனமான ஆலயத்தில் வழிபட்டு வேண்டுங்கள்
+
நிறைந்த செல்வத்திற்கான 12 அபார வழிபாடுகள், 4 தானங்கள், மற்றும் முன்னோர்களுக்கான வழிபாடுகள்
ஏப்ரல் 26, 2020 (இந்திய நேரம்) அன்று நேரலை
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
“அட்சய திருதியை என்பது, செல்வ உணர்வுகளை உருவாக்குவதற்கு மிகவும் உகந்த நாளாகும். அட்சய என்றால் குறைவற்றது என்று பொருள். அதிலும் குறிப்பாக இந்த வருடத்தில் மிகவும் நல்ல சேர்க்கைகள் நடைபெறுவதால், இது மிக முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. சந்திரனின் மூன்றாம் பிறையிலிருந்து நமக்குக் கிடைக்கும், செல்வச் செழிப்பிற்கான இந்த ஆற்றலைக் கொண்டாடி மகிழுங்கள். இதைத் தவற விட்டால், மேலும் ஒரு வருடம் நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.”
– Dr. Pillai
அட்சய திருதியை என்பது, என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான உணர்வுகளை வழங்கும், பிரபஞ்ச ஆற்றல் நிறைந்த நேரமாகும். இது, வருடத்திற்கு ஒருமுறை வரும், சக்தி வாய்ந்த 24 மணி நேர காலப்பொழுதாகும். ‘அட்சய’ என்றால் ‘குறையாத’ மற்றும் ‘என்றும் நிலைத்திருக்கும்’ என்று பொருள். ‘திருதியை’ என்பது, என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான ரகசியங்களை கொண்ட, சந்திரனின் மூன்றாவது திதியைக் குறிக்கும். அட்சய திருதியை நாள் அன்று, ஆஸ்ட்ரோவேத், அன்னை லக்ஷ்மி தேவியை, அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அபாரமான அதிர்ஷ்ட தேவதையான சாம்ராஜ்ய லக்ஷ்மியாக வேண்டி வழிபடுகிறது. 1000 வருடம் புராதனமான ஆலயத்தில், 8 அனுபவம் வாய்ந்த வேத புரோகிதர்களால் நிகழ்த்தப்படும் புனித யாகமாக, இந்த வழிபாடு நடத்தப்படுகிறது. ஒரு அபூர்வ நிகழ்வாக, இந்த வருடம், மங்களகரமான இந்த நாளில், பெரும் செல்வத்தை வழங்கும் 6 ராஜ யோகங்களும் சேர்ந்து வருகின்றன. இவை, குறையாத செல்வத்திற்கான உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாக வேறூன்றச் செய்யக் கூடியவை ஆகும்.
அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அபாரமான அதிர்ஷ்ட தேவதையாக அன்னை லக்ஷ்மி தேவியை வழிபடும் ஆலய புராணம், கிரகங்களின் அரசனான சூரிய தேவர், தான் இழந்த அனைத்து சக்திகளையும் சிவ பெருமானிடமிருந்து இந்தப் புனிதத் தலத்தில் பெற்றார் என்கிறது. சிவபெருமான் சூரிய தேவருக்கு மூலாதார சக்தியை அருளிய இடமாதலால், இது சூரிய மூலை என்று அழைக்கப்படுகிறது. மயக்கும் பேரெழிலுடன், அழகின் வடிவமாகத் திகழும் இறைவி சுந்தர மகாலக்ஷ்மியும் இந்த ஆலயத்தில் குடிகொண்டிருக்கிறார். பத்மாசனத்தில் அமர்ந்தவாறு காட்சி தரும் இவரது வலது பாதத்தில் 6 விரல்கள் உள்ளன.
மயக்கும் பேரெழிலுடன் கூடிய இந்த அன்னையின் சந்நிதிக்கு முன்னால், அபாரமான அதிர்ஷ்ட தேவதையான சாம்ராஜ்ய லக்ஷ்மியை வேண்டி வழிபடும் மிகப் பிரமாண்டமான ஹோமம் ஒன்று நடத்தப்படுகிறது. இது, சாம்ராஜ்ய லக்ஷ்மி பிதிகா என்ற பண்டைய நூலில் கூறியுள்ளபடி நிகழ்த்தப்படுகிறது. பண்டைய நூல்களின் படி, சாம்ராஜ்ய லக்ஷ்மியின் ஆசிகள், உங்கள் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்; செல்வம், சந்தோஷம், அறிவாற்றல், குழந்தை பாக்கியம், பெரும் வளம் ஆகியவை தரும்; வறுமை, பகைமை, நோய்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலை அளிக்கும். ராஜ தேவியாக விளங்கும் சாம்ராஜ்ய லக்ஷ்மியைப் போற்றி வணங்குவது, வறுமை உணர்வுகளைத் தொலைக்கவும், குறையாத செல்வத்திற்கான உணர்வுகளை விதைக்கவும் உதவும்.
கிரகங்களின் சேர்க்கை அதிர்ஷ்டம் தருவதாக அமையும் பொழுது, அதை யோகம் என வேத ஜோதிடம் கூறுகிறது. இவை, செல்வம், புகழ், உயர் நிலை, பதவி, அதிர்ஷ்டம் ஆகியவற்றைத் தர வல்லவை ஆகும். இந்த வருடம், அட்சய திருதியை அன்று, 6 சக்தி வாய்ந்த நிறைந்த செல்வத்திற்கான ராஜ யோகங்கள் அமைகின்றன. ஜாதக பரிஜதா, சாராவளி, பிருஹத் பாராசர ஹோர சாஸ்த்ரா போன்ற பண்டைய நூல்கள், இந்த யோகங்களின் முக்கியத்துவத்தையும், ஆசிகளையும் விளக்குகின்றன.
உச்சத்தில் உள்ள செவ்வாய் கிரகமும், நீசத்தில் உள்ள வியாழ (குரு) கிரகமும் இணைவது, ‘நீச பங்க ராஜ யோக’த்தை உருவாக்குகிறது. கிரகம் நீசமடைவதைத் தடுப்பது என்றும் அழைக்கப்படும் இது, எதிர்பாராத செல்வம், புகழ், பணம் ஆகியவற்றை அளிக்கும் ஆற்றல் உள்ளது
ராசி சக்கரத்தின் 9 ஆம் ராசியான தர்ம ஸ்தானத்தை ஆட்சி செய்யும் வியாழ (குரு) கிரகமும், ராசி சக்கரத்தின் 10 ஆம் ராசியான கர்ம ஸ்தானத்தை ஆட்சி செய்யும் சனி கிரகமும் இணைவது, ‘தர்ம கர்மாதிபதி யோக’த்தை உருவாக்குகிறது. இது, உயர் நிலை, வேலை, தொழில் முன்னேற்றம், போன்றவை தரும் ஆற்றல் கொண்டது; பெரும் தான தர்மங்கள் செய்வதன் மூலம் நற் கர்மாக்களை ஈட்டவும் உதவ வல்லது
குரு, செவ்வாய் சேர்க்கை ‘குரு மங்கள யோக’த்தை உருவாக்குகிறது. இது, தலைமைப் பண்புகள், தங்கள் முயற்சியின் மூலம் உயர் நிலையை எட்டும் வலிமை போன்றவற்றை அளிக்கும் சக்தி வாய்ந்தது
புதன் மற்றும் ஆதித்யன் எனப்படும் சூரியன் சேர்க்கை, ‘புத ஆதித்ய யோக’த்தை உருவாக்குகிறது. வியாபார நுணுக்கம், பெயர், புகழ், வளம், உங்கள் துறையில் பாராட்டு ஆகியவற்றைப் பெற்றுத் தரும் ஆற்றல் வாய்ந்தது
சந்திரன், வெள்ளி சேர்க்கை செல்வ யோகத்தைத் தருகிறது. இது, பொருளாதார நிலையை மேம்படுத்தி, பெரும் வசதிகளை அளிக்க வல்லது
கிரகங்களின் அரசனான சூரியன், கிரகங்களின் அரசியான சந்திரன், செயலாற்றும் தன்மையைக் குறிக்கும் செவ்வாய் அனைத்தும் உச்சம் அடைகின்றன. வளமளிக்கும் இந்த 3 முக்கிய கிரகங்களும் இவ்வாறு அதிகபட்ச ஆற்றலுடன் திகழும் பொழுது, அதிகாரம், அரச போகம், படைப்பாற்றல், செல்வம் ஆகியவற்றை அளிக்கும் வல்லமை பெறுகின்றன.
ஆஸ்ட்ரோவேத் நிகழ்த்தும், நிறைந்த செல்வ நாளிற்கான மிக அபாரமான வழிபாடுகளில் கலந்து கொண்டு, இறையருளை வேண்டிப் பெறுங்கள். இதன் மூலம், செல்வத்திற்கான, அபூர்வமான 6 ராஜ யோகங்களால் ஆற்றல் பெறும் இந்த அட்சய திருதியை புனித நாளில், என்றும் வளர்ந்து கொண்டிருக்கும் செல்வ உணர்வைப் பெறுங்கள்.
சாம்ராஜ்ய லக்ஷ்மி பிதிகா என்ற புனித நூலின் படி, மயக்கும் பேரேழிலுடன் திகழும் அபாரமான அதிர்ஷ்ட தேவதையான அன்னை சாம்ராஜ்ய லக்ஷ்மி, உங்கள் பொருளாதாரப் பிரச்சினைகளைக் களைந்து, செல்வம், சந்தோஷம், அறிவாற்றல், குழந்தை பாக்கியம், பெரு வளம் போன்றவற்றை அளித்து, வறுமை, பகைமை, நோய்கள் ஆகியவற்றிலிருந்து விடுதலை தர வல்லவர் ஆவார்
விண்ணுலகின் தன அதிகாரியான குபேரருக்கு ஹோமம் செய்வது, அவரது ஆசிகளைப் பெற்றுத் தரும்; இது விருப்பங்களை நிறைவேற்றவும், பொருளாதார சவால்களை சமாளிக்கவும் உதவும்; மேலும், செல்வம், பெரும் வளம், வெற்றி, நல்லதிர்ஷ்டம் ஆகியவற்றையும் அளிக்க வல்லது என புனித நூல் கூறுகிறது.
யானை (கஜம்), குரு கிரகத்தின் சின்னமாகும். இது, தடைகளைக் களைய வல்ல கணபதியையும் குறிக்கிறது. குதிரை (அஸ்வம்) என்பது, ராஜாங்கம், செல்வம், வலிமை ஆகியவற்றைக் குறிக்கும் சூரியனைக் குறிக்கிறது. பசு (கோ), வெள்ளி கிரகம், லக்ஷ்மி தேவி, மற்றும் என்றும் நிலைத்திருக்கும் அன்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த தெய்வீக விலங்குகளைப் போற்றுவதற்காக நடத்தப்படும் புனித வழிபாடுகள், ஒரு பாரம்பரிய நடைமுறையாக விளங்குகின்றன. இவை பெரும் வளம், அரசருக்கு நிகரான ஆற்றல், பெருந்தன்மை ஆகிய ஆசிகளை தரும் என்பது நம்பிக்கை
ஆலய நம்பிக்கைகளின் படி, செல்வம் அருளும் இறைவன், இறைவிகளுக்கு பூஜை செய்வது, செல்வம், மங்களம், அதிர்ஷ்டம், வளம் ஆகியவற்றிற்கான ஆசிகளை வேண்டிப் பெற வல்லது
ஆலய நம்பிக்கைகளின் படி, சிறப்பு வாய்ந்த இந்த பொற்கோவிலில் லக்ஷ்மி தேவிக்கு பூஜை செய்வது நல்ல ஆரோக்கியம், புகழ், அதிர்ஷ்டம், வளம் தர வல்லது
மகா மேரு என்பது, ஸ்ரீசக்கரத்தின் முப்பரிமாண வடிவமாகும். மேரு என்பது இறைவியின் சக்தி வடிவமாகத் திகழ்கிறது; 9 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ள இதன் உச்சி, பிந்து எனப்படுகிறது; இந்த பிந்துவில், பெரும் இறைவியான லலிதா திருபுர சுந்தரி வாசம் செய்கிறார். லக்ஷ்மி தேவியின் 108 தெய்வீக நாமங்களை பாராயணம் செய்து, புனிதமான மகா மேருவிற்கு விசேஷ பூஜை செய்வது, பொருளாதார வளம், பெரும் செல்வம், செழுமை, விருப்பங்கள் நிறைவேறுதல் ஆகியவற்றுக்கான இறைவியின் ஆசிகளை வேண்டிப் பெறுகிறது.
ஏழைகளுக்கும், தேவை உள்ளவர்களுக்கும் குடை, காலணி (செருப்பு) ஆகியவை தானம் செய்வது, செல்வம் ஈட்டுவதற்கு எதிராக எழும் தடைகளை நீக்க உதவும் என்பது நம்பிக்கை
ஏழைகளுக்கும், தேவை உள்ளவர்களுக்கும் உதவி செய்வது என்பது, பொருள் மற்றும் ஆன்மீக ஆசிகளை பெறுவதற்கு மிகவும் அவசியமாகும். அட்சய திருதியை அன்று ஆடைகளை தானம் செய்வது பெரும் நன்மைகளையும், ஆசிகளையும் தரும் என்பது நம்பிக்கை
அட்சய திருதியை அன்று மோர் அளிப்பது பெரும் அறிவாற்றலை அளிக்கும் என்று நம்பப்படுகிறது
பழங்கள் தானம் செய்வது பெரிய பதவியை அளித்து, உங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்தும்; நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள் தானம் செய்வது, குரு கிரகத்தின் ஆசிகளைப் பெற்று, அதன் மூலம் அறிவாற்றலும், செல்வமும் அடைய உதவும், என்பது பாரம்பரிய நம்பிக்கை
ராமர், காலம் சென்ற தனது தந்தைக்கு, இந்தத் தலத்தில் தர்ப்பணம் செய்தார் என்று ஆலய புராணம் கூறுகிறது. அட்சய திருதியை அன்று இந்த ஆலயத்தில் தர்ப்பணம் செய்வது, உங்கள் முன்னோர்களின் ஆசிகளுடன் வறுமையைத் தொலைக்க உதவும் என்பது நம்பிக்கை
என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான உணர்வுகளை அடைய உங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு உதவ, ஆஸ்ட்ரோவேத், 20 நாட்களுக்கான ஆயத்த போனஸ் பூஜைகளை நிகழ்த்துகிறது. இவற்றில், ஷோடச மகாலக்ஷ்மி பூஜை எனப்படும் 16 லக்ஷ்மி வடிவங்களுக்கு 20 நாட்கள் செய்யப்படும் பூஜைகள் + சுந்தர மகாலக்ஷ்மி தேவிக்கு 20 அபிஷேகங்கள் + சுந்தர மகாலக்ஷ்மி தேவிக்கு 20 விசேஷ பூஜைகள் + 2 மஞ்சள் காப்பு (போனஸ் பூஜைகளின் முதல் மற்றும் கடைசி நாட்களில்).
அட்சய திருதியை என்பது, வருடத்திற்கு ஒருமுறை வரும் 24 மணி நேர இறை சக்தி வாய்ந்த காலமாகும். இதில், என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வ உணர்வுகளுக்கான பிரபஞ்ச சக்தி நிறைந்துள்ளது. ‘அட்சய’ என்றால் ‘குறையாத’ என்று பொருள். ‘திருதியை’ என்பது, சந்திரனின் மூன்றாவது திதியைக் குறிக்கும். எனவே, ‘அட்சய திருதியை’ என்பது, என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான சந்திரனின் மூன்றாவது திதி ஆகும். ஒரு அபூர்வ நிகழ்வாக, இந்த வருடம், மங்களகரமான இந்த நாளில், பெரும் செல்வத்தை வழங்கும் 6 ராஜ யோகங்களும் சேர்ந்து வருகின்றன. ராஜபோகமான செல்வ நாளில், என்றும் வளரும் செல்வத்திற்கான உணர்வுகளை, ஆஸ்ட்ரோவேத் இன் அபாரமான வழிபாடுகளின் மூலம் அடையுங்கள். அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட தேவதையை வழிபட்டு வேண்டுங்கள் + உங்கள் வாழ்க்கையில் செல்வ ஆசிகளுக்கான, 6 ராஜயோகங்களால் சக்தியூட்டப்பட்ட 12 வித பூஜைகள், 4 தானங்கள், மற்றும் முன்னோர்களுக்கான வழிபாடுகள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும், குங்குமமும் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
அட்சய திருதியை என்பது, வருடத்திற்கு ஒருமுறை வரும் 24 மணி நேர இறை சக்தி வாய்ந்த காலமாகும். இதில், என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வ உணர்வுகளுக்கான பிரபஞ்ச சக்தி நிறைந்துள்ளது. ‘அட்சய’ என்றால் ‘குறையாத’ என்று பொருள். ‘திருதியை’ என்பது, சந்திரனின் மூன்றாவது திதியைக் குறிக்கும். எனவே, ‘அட்சய திருதியை’ என்பது, என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான சந்திரனின் மூன்றாவது திதி ஆகும். ஒரு அபூர்வ நிகழ்வாக, இந்த வருடம், மங்களகரமான இந்த நாளில், பெரும் செல்வத்தை வழங்கும் 6 ராஜ யோகங்களும் சேர்ந்து வருகின்றன. ராஜபோகமான செல்வ நாளில், என்றும் வளரும் செல்வத்திற்கான உணர்வுகளை, ஆஸ்ட்ரோவேத் இன் அபாரமான வழிபாடுகளின் மூலம் அடையுங்கள். அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட தேவதையை வழிபட்டு வேண்டுங்கள் + உங்கள் வாழ்க்கையில் செல்வ ஆசிகளுக்கான, 6 ராஜயோகங்களால் சக்தியூட்டப்பட்ட 12 வித பூஜைகள், 4 தானங்கள், மற்றும் முன்னோர்களுக்கான வழிபாடுகள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட, சக்தியூட்டப்பட்ட பொருளும், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும், குங்குமமும் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து, புனிதப் பொருளும், பிரசாதங்களும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
அட்சய திருதியை என்பது, வருடத்திற்கு ஒருமுறை வரும் 24 மணி நேர இறை சக்தி வாய்ந்த காலமாகும். இதில், என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வ உணர்வுகளுக்கான பிரபஞ்ச சக்தி நிறைந்துள்ளது. ‘அட்சய’ என்றால் ‘குறையாத’ என்று பொருள். ‘திருதியை’ என்பது, சந்திரனின் மூன்றாவது திதியைக் குறிக்கும். எனவே, ‘அட்சய திருதியை’ என்பது, என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான சந்திரனின் மூன்றாவது திதி ஆகும். ஒரு அபூர்வ நிகழ்வாக, இந்த வருடம், மங்களகரமான இந்த நாளில், பெரும் செல்வத்தை வழங்கும் 6 ராஜ யோகங்களும் சேர்ந்து வருகின்றன. ராஜபோகமான செல்வ நாளில், என்றும் வளரும் செல்வத்திற்கான உணர்வுகளை, ஆஸ்ட்ரோவேத் இன் அபாரமான வழிபாடுகளின் மூலம் அடையுங்கள். அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட தேவதையை வழிபட்டு வேண்டுங்கள் + உங்கள் வாழ்க்கையில் செல்வ ஆசிகளுக்கான, 6 ராஜயோகங்களால் சக்தியூட்டப்பட்ட 12 வித பூஜைகள், 4 தானங்கள், மற்றும் முன்னோர்களுக்கான வழிபாடுகள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட, சக்தியூட்டப்பட்ட பொருட்களும், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும், குங்குமமும் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து, புனிதப் பொருட்களும், பிரசாதங்களும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
அட்சய திருதியை என்பது, வருடத்திற்கு ஒருமுறை வரும் 24 மணி நேர இறை சக்தி வாய்ந்த காலமாகும். இதில், என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வ உணர்வுகளுக்கான பிரபஞ்ச சக்தி நிறைந்துள்ளது. ‘அட்சய’ என்றால் ‘குறையாத’ என்று பொருள். ‘திருதியை’ என்பது, சந்திரனின் மூன்றாவது திதியைக் குறிக்கும். எனவே, ‘அட்சய திருதியை’ என்பது, என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான சந்திரனின் மூன்றாவது திதி ஆகும். ஒரு அபூர்வ நிகழ்வாக, இந்த வருடம், மங்களகரமான இந்த நாளில், பெரும் செல்வத்தை வழங்கும் 6 ராஜ யோகங்களும் சேர்ந்து வருகின்றன. ராஜபோகமான செல்வ நாளில், என்றும் வளரும் செல்வத்திற்கான உணர்வுகளை, ஆஸ்ட்ரோவேத் இன் அபாரமான வழிபாடுகளின் மூலம் அடையுங்கள். அற்புத அரச போகங்களை அள்ளித் தரும் அதிர்ஷ்ட தேவதையை வழிபட்டு வேண்டுங்கள் + உங்கள் வாழ்க்கையில் செல்வ ஆசிகளுக்கான, 6 ராஜயோகங்களால் சக்தியூட்டப்பட்ட 12 வித பூஜைகள், 4 தானங்கள், மற்றும் முன்னோர்களுக்கான வழிபாடுகள்.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட, சக்தியூட்டப்பட்ட பொருட்களும், ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும், குங்குமமும் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து, புனிதப் பொருட்களும், பிரசாதங்களும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
அட்சய திருதியை அன்று, கனகதாரா பாராயணத்துடன் கூடிய பிரத்யேகமான ஸ்ரீ சுக்தம் ஹோமத்திற்குப் பதிவு செய்து கொள்ளுங்கள் (வளம், செல்வத்திற்கான ஹோமம்). இது விருப்பங்களை நிறைவேற்றி, அறியாமையை அகற்றி, வரங்களை அளித்து, செழுமை, வளம், புகழ், அதிகபட்ச செல்வப் பாதுகாப்பு ஆகியவை தர வல்லது. அட்சய திருதியை என்பது, சந்திரனின் மூன்றாம் பிறையின் பொழுது நிலவும் 24 மணி நேர இறை சக்தி வாய்ந்த காலமாகும். என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும் செல்வத்திற்கான ரகசியம், இதில் அடங்கியுள்ளது.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும், குங்குமமும் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு: அனைத்து வழிபாடுகளும் முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, சென்னையிலிருந்து உங்களுக்குப் பிரசாதங்கள் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு இவை, 2 முதல் 4 வாரங்களுக்குள் கிடைக்கும்.
US $ 208.00
அட்சய திருதியை அன்று நடைபெறும் உங்கள் பிரத்யேகமான குபேர ஹோமத்திற்குப் பதிவு செய்து, விண்ணுலகின் தன அதிகாரியான குபேரரின் ஆசிகளை வேண்டிப் பெறுங்கள். புராணங்களின் படி, இந்த ஹோமம் நடத்துவது, விருப்பங்களை நிறைவேற்ற வல்லது; பொருளாதார சவால்களை வெல்ல உதவுவது; செல்வம், பெரு வளம், வெற்றி, நல்லதிர்ஷ்டம் ஆகியவையும் தர வல்லது.
பிரசாதங்கள்
இந்த வழிபாடுகளில் ஆசீர்வதிக்கப்பட்ட ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்மமும், குங்குமமும் உங்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்து, தியானத்தின் பொழுதோ, மற்ற நேரங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும் பொழுது, வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
Please Note: Your prasad will be shipped one week after the entire set of rituals is performed from Chennai, Tamil Nadu. For international shipping, please allow 2 – 4 weeks for delivery.