எதிரிகளையும், துரதிர்ஷ்டங்களையும் வென்று, நல் ஆரோக்கியத்தையும், வளமையையும் அளிக்கும் 9 மாத வழிபாடு
டிசம்பர் 4, 2018 நேரலை (இந்தியா நேரம்)
Day(s)
:
Hour(s)
:
Minute(s)
:
Second(s)
“ஒருவரது உடல், மனம் மற்றும் வெளியில் நிலவும் எதிர்மறை சக்திகளை அழிக்க வடிவெடுத்துள்ள நரசிம்மர்,வெற்றிடத்தில் நிலை கொண்டுள்ள ஓர் அற்புதக் கடவுள்.”
– டாக்டர் பிள்ளை
ஆக்ரோஷ்மான, காக்கும் கடவுளைப் பற்றி விவரிக்கிறார் டா. பிள்ளை
பகவான் நரசிம்மர், சிங்க-மனித வடிவத்தில் தோன்றும் அற்புதக் கடவுள். பகவான் விஷ்ணுவின் உக்கிர சக்தியான இவர், உங்கள் எதிரிகளையும், துரதிர்ஷ்டங்களையும் அழித்து, நிறைவு, ஆரோக்கியம், வளமை ஆகியவற்றை அடைவதற்கான, புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரக் கூடியவர்.
இவர் 9 வடிவங்களில் அருள் பாலிக்கிறார். இந்த ஒவ்வொரு இறை வடிவத்தையும் வேண்டி வழிபடும் விதமாக, ஹோமம் என்ற அக்னி வழிபாட்டையும், பூஜைகளையும் அஸ்ட்ரொவேட், 9 மாதங்கள் நடத்த உள்ளது. இதன் மூலம் உங்கள் வாழ்வில்,இந்த தெய்வங்களின் நிகரற்ற அருளைப் பெற முடியும்
நரசிம்ம புராணத்தின் படி, பகவான் நரசிம்மரின் 9 வடிவங்களைவழிபட்டால், கீழ்க்கண்ட நன்மைகளை வேண்டிப் பெறலாம்:
9 நரசிம்ம இறை வடிவங்களுக்கும், ஸ்வாதி நட்சத்திர நாட்களில் ஹோமம் (அக்னி வழிபாடு) செய்து, ஒவ்வொரு நரசிம்மரின் விசேஷ அருளை வேண்டுகிறோம்
ஆலய சம்பிரதாயங்களின் படி, இந்த 9 கோவில்களில் அர்ச்சனை செய்வதால், கீழ்க்கண்ட இறையருள் பெறலாம்:
நரசிம்மரின்108 நாமங்களைச் சொல்லும், புனிதமான நரசிம்ம அஷ்டோத்தர ஸ்லோகத்தின் படி, ஸ்வாதி நட்சத்திர நாட்களில் பகவான் நரசிம்மருக்கு பூஜை செய்தால், பிரச்னைகள் தீரும், விருப்பங்கள் நிறைவேறும்,மற்றும் பாதுகாப்பு, நன்மை, மகிழ்ச்சி கிட்டும்
ஆலய நடைமுறைகளின் படி,வெல்லத்தால் செய்யப்படும் பானமாகிய பானகத்தை, நரசிம்ம ஸ்வாமிக்கு படைத்து வழிபடுவதனால், கர்ம வினைகளும், கடன்களும் தொலையும்; நரசிம்மரின் அருளும் கிடைக்கும்
புனித நூல்களின் படி, லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் புரிவது என்பது, பொறாமை, அகங்காரம், பிடிவாதம் போன்ற தீய குணங்களை விலக்கி, எதிர்மறை எண்ணங்கள், விரோதிகள், துரதிர்ஷ்டம் ஆகியவற்றை வெற்றி கொள்ள உதவும்
ஸ்வாதி நட்சத்திர நாளன்று, “ஓம் லக்ஷ்மி நரசிம்மாய நமஹ” என்ற மந்திரத்தை 10,008 முறை எழுதுவது பெரும் புண்ணியம் தரும் எனக் கருதப்படுகிறது
பகவான் நரசிம்மர், சிங்க-மனித வடிவத்தில் தோன்றும் அற்புதக் கடவுள். பகவான் விஷ்ணுவின் உக்கிரமான சக்தியான இவர், உங்கள் எதிரிகளையும், துரதிர்ஷ்டங்களையும் அழித்து, நிறைவு, ஆரோக்கியம், வளமை ஆகியவற்றை அடைவதற்கான, புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரக் கூடியவர். அஸ்ட்ரொவேட் நடத்தும்,நவ நரசிம்மர் தொடர் ஹோமங்கள் – ஒரு முறை பங்கு கொள்ளும் பேக்கேஜ் இல் சேர்ந்து,குறிப்பிட்ட மாதத்துக்கு உரிய நரசிம்மரின் விசேஷ அருள் பெறுங்கள்.
உங்களுக்குக் கிடைக்கும் பிரசாதப்பொருட்கள்
ஹோம குண்டத்திலிருந்து கிடைக்கும் புனிதமான ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம்,இந்த சடங்குகளில் ஆசீர்வதிக்கப்பட்டு,உங்களுக்கு பிரசாதமாகக் கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொண்டு, தினமும் தியானம் மேற்கொள்ளும் போழுதோ அல்லது பிற சமயங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது,இதன் மூலம் வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு :பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு,உங்களுக்கு, சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு, பூஜை முடிந்து, 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
பகவான் நரசிம்மர், சிங்க-மனித வடிவத்தில் தோன்றும் அற்புதக் கடவுள். பகவான் விஷ்ணுவின் உக்கிரமான சக்தியான இவர், உங்கள் எதிரிகளையும், துரதிர்ஷ்டங்களையும் அழித்து, நிறைவு, ஆரோக்கியம், வளமை ஆகியவற்றை அடைவதற்கான, புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரக் கூடியவர். அஸ்ட்ரொவேட் நடத்தும்,நவ நரசிம்மர் தொடர் ஹோமங்கள் – பேஸிக் பேக்கேஜ் இல் சேர்ந்து, 9 நரசிம்மர்களின் விசேஷ அருள் பெறுங்கள்.
உங்களுக்குக் கிடைக்கும் பிரசாதப்பொருட்கள்
ஹோம குண்டத்திலிருந்து கிடைக்கும் புனிதமான ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம்,இந்த சடங்குகளில் ஆசீர்வதிக்கப்பட்டு,உங்களுக்கு பிரசாதமாகக் கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொண்டு, தினமும் தியானம் மேற்கொள்ளும் போழுதோ அல்லது பிற சமயங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது,இதன் மூலம் வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு : பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு,உங்களுக்கு, சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு, பூஜை முடிந்து, 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
பகவான் நரசிம்மர், சிங்க-மனித வடிவத்தில் தோன்றும் அற்புதக் கடவுள். பகவான் விஷ்ணுவின் உக்கிரமான சக்தியான இவர், உங்கள் எதிரிகளையும், துரதிர்ஷ்டங்களையும் அழித்து, நிறைவு, ஆரோக்கியம், வளமை ஆகியவற்றை அடைவதற்கான, புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரக் கூடியவர். அஸ்ட்ரொவேட் நடத்தும்,நவ நரசிம்மர் தொடர் ஹோமங்கள் – ப்ரிமியர் பேக்கேஜ் இல் சேர்ந்து, 9 நரசிம்மர்களின் விசேஷ அருள் பெறுங்கள்.
உங்களுக்குக் கிடைக்கும் பிரசாதப்பொருட்கள்
ஹோம குண்டத்திலிருந்து கிடைக்கும் புனிதமான ஹோம பஸ்மம் மற்றும் குங்குமம்,இந்த சடங்குகளில் ஆசீர்வதிக்கப்பட்டு,உங்களுக்கு பிரசாதமாகக் கிடைக்கும். இதனை உங்கள் பூஜை அறையில் வைத்துக் கொண்டு, தினமும் தியானம் மேற்கொள்ளும் போழுதோ அல்லது பிற சமயங்களிலோ உங்கள் நெற்றியில் பூசி இறைவனின் அருளைப் பெறலாம்.
டாக்டர் பிள்ளையின் விளக்கம்:
எண்ணங்களை கரிமமாக்குவதே இந்த சடங்கின் சிறப்பம்சம். நமது எண்ணங்களால் நிரம்பபெற்ற அணுக்களே கரிமம் ஆகும். பிரசாதமாக வழங்கப்படும் இந்த கரிமத் துகள்களை (ரட்சைகள்) ஹோமத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தங்கள் நெற்றியின் மூன்றாவது கண் பகுதியில் பூசும்போது,இதன் மூலம் வணங்கப்பட்ட கடவுளின் பரிபூரண ஆசிகளைப் பெறுகிறார்கள்.
குறிப்பு :பூஜை முடிந்த ஒரு வாரத்திற்குப் பிறகு,உங்களுக்கு, சென்னையிலிருந்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். வெளிநாட்டு அன்பர்களுக்கு, பூஜை முடிந்து, 2 முதல் 4 வாரங்களுக்குள் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.