மகாளயபட்சம்(15 நாட்களுக்கான பித்ருக்கள் ஆராதனை)15 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய மகத்துவம் வாய்ந்த நாட்கள் ஆகும். பூலோகத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இந்த 15 நாட்கள், உங்கள் தற்போதைய வாழ்வில் ஆரோக்கியம், செல்வம், வேலை மற்றும் உறவுநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பாதிக்கும் உங்கள் கர்ம வினைகளை நீக்க அவர்களின் உதவி பெறுவதற்கான நேரம் ஆகும். உங்களுடைய முன்னோர்களிடமிருந்து ஆசீர்வாதங்களையும் பரிசுகளையும் பெறுவதற்காக 15 நாள் மகாளயபட்ச பித்ரு பூஜையில் பங்கேற்கவும்.
ஏழை மற்றும் தேவைப்படும் ஒரு நபருக்கு வஸ்திர தானம்
கேரளாவில் மகாளயபட்சத்தின் 1வது நாள் மற்றும் அமாவாசை அன்று குழு தர்ப்பணம்
Predictions And Vedic Empowerment Techniques
Don't know your Moon sign? Click here to find out